Uncategorized

இலங்கை – கட்டுரை நிறைவுப் பகுதி

‘நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி, தாரிடை உறங்கும் வண்டு…’ என்று கோசல நாட்டைப் பற்றிக் கம்ப நாட்டாழ்வான் சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது இலங்கையின் குறுக்கே பயணிக்கும் போது, அப்படி ஒரு செழிப்பு. ‘கேரளாவைப் போல் இருக்கிறதே!’ என்று தொடக்கத்தில் தோன்றினாலும், அதை விட செழிப்பான சூழல் என்று போகப்போக உணர முடிகிறது. அறுவடை… (READ MORE)

Uncategorized

, ,

புத்தரின் பல்

புத்தர் இறந்த பிறகு அவரது நினைவாக இருக்கட்டுமென அவரது பல்லை புத்த பிக்கிணி ஒருவர் எடுத்து வைத்ததாகவும், வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்திய நாட்டினருக்கு புத்தரின் மகத்துவம் புரியவில்லை, மதிக்கத் தெரியவில்லை, மதிக்கப்படும் இடத்தில் இது இருக்கட்டும்!’ என்று கூறி தந்த குமருவும் ஹேமமாலாவும் இலங்கை மன்னனிடம் அந்தப் பல்லைத் தந்ததாகவும் இலங்கையில் நம்பப்படுகிறது. அந்தப்… (READ MORE)

Uncategorized

பின்னவல –

மழைத் தண்ணீர் அடித்துக் கொண்டு செந்நிறமாக ஓடும் ‘மாஒய’ நதியில் வயிற்றளவு நீரில் இறங்கி குதூகலித்து விளையாடும் சிறிதும் பெறிதுமான காட்டு யானைகளின் கூட்டம், சில அடிகள் தூரத்தில் நின்று பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்று, சிறீலங்காவின் ‘பின்னவல’ யானைகள் முகாமில். கொழும்பு நகரிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வழியில் இருக்கிறது இந்த இடம்…. (READ MORE)

Uncategorized

தினமலரில் நான் எழுதிக் கொண்டிருக்கும் ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடரின் அத்தியாயம் – 16. Facebook.com/ParamanPage

Uncategorized

நிசத்தம்

சத்தம் மட்டுமல்ல, அமைதி மண்டிக் கிடக்கும் நிசத்தமும் காதைத் துளைக்கவே செய்கிறது.’ புத்த பூர்ணிமா தினம் கொஞ்சம் கண் மூடி அமர்ந்திருக்கலாமேயென்று மலர்ச்சி அகத்திற்குள் போன போது உணர்ந்தது. -பரமன் பச்சைமுத்து 30.04.2018

Uncategorized

முதல் பறவை

இன்னும் வெளுக்காத அதிகாலை இருட்டின் பேரமைதியை கிழித்துக் கொண்டு ‘நான்தான் ஊர்லயே ஃபர்ஸ்டு, தெரியுதா!’ என்பது போல பெரும் டெசிபெலில் ‘க்ரீச் க்ரீச் க்ரீச்’ என்று ஒரு லாரியின் ஏர் ஹார்னை விட அதிகமான அளவில் சத்தமெழுப்புகிறது இன்றைய நாளின் முதல் பறவை. சன்னலுக்கு வெளியே இருட்டில் அது இருக்கும் திசை நோக்கித் திரும்பி ‘லவ்… (READ MORE)

Uncategorized

சன்னலுக்கு வெளியே குட்டி மேகங்கள்

சன்னலுக்கு வெளியே வெள்ளை வெளேர் குட்டி மேகங்களாய் சிவப்பு மலர்களாய் காற்றில் மிதக்கின்றன ஏழெட்டு பட்டாம்பூச்சிகள். கருவேப்பிலை மரத்தில் இட்லி கொத்தைப் போல திட்டுத் திட்டாய் பூக்கள். பரமன் பச்சைமுத்து 26.04.2018

Uncategorized

வளர்ச்சிப் பாதை @திருவண்ணாமலை

🌸🌸 மொத்தம் இரண்டு மணி நேரம் என்று முன்பேயே அறிவித்து நடத்திய வளர்ச்சிப்பாதை இன்று திருவண்ணாமலையில். ஆரணியிலிருந்து சுரேஷ், சத்யா, வேலூர் குடியாத்தத்திலிருந்து சரளா ஆனந்த், திருக்கோவிலூரிலிருந்து நாமதுரை, சென்னையிலிருந்து விஜயகுமார், கார்த்திகேயன் என வேறு ஊர்களிலிருந்தும், போளூரிலிருந்தும், திருவண்ணாமலையிலிருந்து தொண்ணூறு சதவீத மலர்ச்சி மாணவர்களும் என நிறைந்ததிருந்தது வளர்ச்சிப் பாதை. சிரிப்பு, அடி, ஆழம்… (READ MORE)

Uncategorized

unnamed.jpg

அயலூர் சினிமா: ‘பரத் அனே நேனு…’ : பரமன் பச்சைமுத்து

ஒரு மாநிலத்தில் ஆட்சியையும் பெரிய கட்சியையும் தங்களிடம் வைத்திருக்கிறார்கள் உடன்பிறவா சகோதரர்கள் இருவர். திடீரென உடல்நலம் குன்றி மருத்துவமனைப் படுக்கையில் வீழ்ந்த முதல்வர் நண்பர் இறந்து விட , கட்சித் தலைமையை கையில் வைத்திருக்கும் பிரிய சிநேகிதருக்கு நெருக்கடி வருகிறது. பிரச்சினையை சரி செய்யலாம் என்று மறைந்த முதல்வரின் அபிமானத்திற்குரியவரைத் தேர்ந்தெடுத்து தனது கைப்பாவையாக இருக்கட்டுமென்று… (READ MORE)

Uncategorized

, , ,

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அப்படியென்றால் உங்கள் திருமணத்தில் இந்தப் பாடல் இசைக்கப் பட்டிருக்கலாம்.

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அப்படியென்றால் உங்கள் திருமணத்தில் இந்தப் பாடல் இசைக்கப் பட்டிருக்கலாம். இன்னும் ஆகவில்லையா? உங்கள் திருமணத்தில் இது பாடலாகவோ நாதஸ்வரத்திலோ இசைக்கப்படும். அறுபத்தியேழு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்தேறும் பெரும்பான்மையான திருமண வைபவங்களில் மண அரங்கிற்கு மணப்பெண்ணை அழைத்து வரும் வேளையில் இதுதான் ஒலிக்கிறது. இன்று வரை மாற்றவே முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது ‘வாராயென்… (READ MORE)

Uncategorized

மிஷன் இம்பாஸிபிள் : 2

‘டை ஹார்ட்’டின் ஜான் மெக்லைன் பிடிக்குமென்பதற்காக, ‘மிஷன் இம்பாஸிபிள்’ளின் ஈத்தன் ஹண்ட்டை பிடிக்கக் கூடாதா என்ன! ஜான் மெக்லைன் கிழ சிங்கமென்றால், ஈதன் ஹண்ட் அதைவிட இம்மியளவு வயது குறைந்த நவீன தொழில் நுட்பம் தெரிந்த புலி. ‘காக்கி சட்டை’ கமல்ஹாசன் – சத்யராஜ் – ராஜீவ் படகுத் துரத்தல்களை நினைவூட்டும் பைக் துரத்தல்கள், கப்ஸாக்கள்… (READ MORE)

Uncategorized

முத்தத்தி – நீச்சல்

‘பாபா’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? எதனை நினைத்தாலும் அது உடனேயே இப்போதே நடந்து விடவேண்டும் என்ற மனநிலை கொண்ட பாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கும் ஆஷிஸ் வித்யார்த்தி ஏற்று நடித்திருக்கும் வில்லன் பாத்திரம். ‘இப்போ ராமசாமி’என்ற பெயர் கொண்ட அவர் அடிக்கடி ‘இப்போ…இப்போ… இப்போ!’ என்று பரபரத்துக்கொண்டே இருப்பார். ராமு பெருமாளும், முகுந்தனும் நானும் அந்நாட்களில் கிட்டத்தட்ட இப்போ ராமசாமிகளாகவே… (READ MORE)

Uncategorized

, , , , ,

கண்களுக்கான ஆயுர்வேத சிகிச்சை

கண்களுக்கான முதல் நிலை ஆயுர்வேத மருத்துவம் (கண்களில் ஒரு பாயிண்ட் குறைந்துள்ளது. கண்கள் பொலிவு பெற்றுள்ளன) முடித்து, இரண்டாம் நிலை மருத்துவம் தொடங்கியது இன்று. வைணதீய க்ரதம் ( ஒரு வித நெய்), வர சூரணம் ஆகியவற்றுடன் இனிதே ஆரம்பம் இன்று. கொஞ்சம் கசப்பு! நல்லது தொடக்கத்தில் எப்போதும் கசக்கத் தானே செய்யும்! 🌸🌸😀 –… (READ MORE)

Uncategorized

யாரைக் குற்றம் சொல்ல…

மன்னம்பந்தலில் கல்லூரி விடுதியின் பின்பக்க வேலி திறந்து நடந்தால் வாழைக் கொல்லை. வாழைக் கொல்லையை ஊடறுத்து கொஞ்சம் போனால் எப்போதும் நீரோடும் காவிரி. இப்படியொரு வழியிருக்கிறதென்று எனக்கு ‘கேட்டீ’தான் எனக்குக் காட்டினார். பெண்ணாடம் பழனிவேலு, இன்னும் சிலரோடு நாங்கள் காவிரிக்குள் பாய்ந்து ஊறித் திளைத்து மகிழ்வோம். நீச்சல் தெரியா நெய்வேலி ஜமுக்குப் பாண்டியன் ஆழமில்லா கரையோரம்… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, ,

கோபி சந்த் – சாய்னா நேவால்

‘இவர் விளையாட்டு வீரங்கனையா இல்லை திரை நட்சத்திரமா!’ என்று பார்க்குமளவிற்கு அழகாக இருக்கும் பாகிஸ்தானின் இளம்பெண் மஹூரை இந்தியாவின் சாய்னா நேவால் முதல் செட்டில் துவைத்து எடுப்பதைப் பார்ப்பது அழகென்றால், அதை விட அழகு கிடைக்கும் சிறு இடைவெளியில் பயிற்சியாளர் கோபி சந்த் கொடுக்கும் திருத்தங்களைப் பார்ப்பது. #CommonWealth2018

Uncategorized

screenshot_20180330-143804791243021.jpg

ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’

‘ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’ என் அடுக்ககத்தின் அடித்தளத்தில் மின் தூக்கிக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்மணி அருகிலிருந்த சுவற்றிடம் தன் அங்கலாய்ப்பைக் கொட்டிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டே இரண்டாவது மாடி நோக்கி நடக்க படிகளில் ஏறுகிறேன் ‘மிஸ்டர் கூல்’ஆக. திருவண்ணாமலை செங்கத்தின் வெக்கை உமிழும் 41 டிகிரியையே பார்த்தவனுக்கு, சென்னை ஆர் ஏ புரத்தின்… (READ MORE)

Self Help, Uncategorized

, , , ,

பரமன், நீங்கள் சித்த – ஆயுர்வேத மருத்துவத்தை அதிகம் பரிந்துரைப்பதாக ஓர் எண்ணம்

  கேள்வி: பரமன், நீங்கள் சித்த – ஆயுர்வேத மருத்துவத்தை அதிகம் பரிந்துரைப்பதாக ஓர் எண்ணம் (வளர்ச்சி இதழில் வரும் கட்டுரைகளில் உட்பட). நீங்கள் ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவரா? பரமன்: ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவன் அல்ல என்பதை முதலில் தெளிவு படுத்திவிடுகிறேன். இரண்டு நிகழ்வுகளை பகிர்கிறேன். நிகழ்வு – 1: படிப்பதற்கு கண்ணாடி அணியும் என்னை… (READ MORE)

Uncategorized

‘முக்கால் எம்எல்ஏ’

‘முக்கால் எம்எல்ஏ’ சோமாசிப்பாடி திருமலை மாமாவை சுப்புராய உடையார் மாமா இப்படித்தான் விளிப்பார் அக்காலங்களில். ‘பஉச’வும், ‘விவிஎஸ்’ஸும், ‘கலைமணி’யும் கட்சியில் களைகட்டிய அந்தக் காலங்களில் கட்சியில் கலகலவென்று வளைய வந்தார் அவர். எப்போதும் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியில் பளிச்சென்று இருக்கும் அவர் அப்போதெல்லாம் சோமாசிப்பாடி அரசமரத்தடி அருகிலிருக்கும் சோடாக்கடையில் அதிகம் தென்படுவார். திருமலை மாமாவிற்கு… (READ MORE)

Uncategorized

ஏழுநிமிடத்தில் ஷெனாய் நகர்

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் இருந்துகொண்டு ஷெனாய் நகரில் இருக்கும் அலுவலகத்திற்கு அழைத்து, ‘வெங்கட், என்னோட லஞ்ச் பாக்ஸ ஆன் பண்ணி சூடு பண்ணேன். ஏழு நிஷத்துல வந்துடுவேன்.’ என்று சொல்லமுடியுமா? சொன்னாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் – திருமங்கலம் – அண்ணா நகர் கிழக்கு – அண்ணாநகர் டவர் வழியாகப் பயணித்து ஷெனாய் நகருக்கு… (READ MORE)

Uncategorized

அகரம் ஃபவுண்டேஷன்ஸில் வாலண்டையர்களுக்கு மலர்ச்சி உரை

ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு உதவும். ( நடிகர் சூர்யாவின்) ‘அகரம் ஃபவுண்டேஷன்ஸ்’ இயக்கத்தின் தன்னார்வல செயல் வீரர்களுக்கு வாழ்வியல் பயிற்சி அளித்து வலிமையேற்றும் வாய்ப்பு வாய்த்தது இன்று. பல்வேறு துறைகளில் பணியாற்றும் வெவ்வேறு வயதினர்கள் சமுதாயம் மீது கொண்ட நல்லெண்ணத்தால் களமிறங்கி தொண்டு செய்ய ஒன்று கூடி இருந்த சபையது. நம்மால் முடிந்ததை… (READ MORE)

Uncategorized

உள்ளே… வெளியே

(சன்னலுக்கு) வெளியே உயர்ந்து நிற்கும் திருவண்ணாமலை மலை, உள்ளே அகழ்ந்து ஆழ்ந்து போகச்செய்யும் மலர்ச்சி மகா முத்ரா… உன்னத அனுபவத்தோடு தொடங்குகிறது இன்றைய காலைப் பொழுது. பரமன் பச்சைமுத்து 24.03.2018 திருவண்ணாமலை

Uncategorized

மனிதரோடு மனிதர்…

மனிதன் என்பவன் நினைவுகளாலும் ஆசைகளாலும் செய்பாடுகளாலும் ஆனவன். அப்படியானால்… உயிருக்குயிரான ஒருவரின் ஆசைகளை நாம் செயல்படுத்தும் போது, அவரின் நினைவுகளை நாம் கொண்டிருக்கும் போது… அவரோடே வாழ்கிறோம்! பரமன் பச்சைமுத்து 18.03.2018 Www.ParamanIn.com

Uncategorized

நடிகர் விசுவிடமிருந்து பரமன் பச்சைமுத்து பற்றி குறுஞ்செய்தி…

👏👏👏👏👏👏 🌸🌸 நடிகர் இயக்குனர் விசு அவர்களிடமிருந்து பரமன் பச்சைமுத்து பற்றி வந்துள்ள உணர்வுப் பகிரல்!!! ஹியூமர் கிளப் இண்டர்நேஷனல் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு மாலை நான் உரையாற்ற நேர்ந்த போது, நடிகர் இயக்குனர் விசு அவர்களும் முன் வரிசையில் அமர்ந்து கேட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலர்ச்சி உரையைப் பற்றிய தனது உணர்வை ஹியூமர்… (READ MORE)

Uncategorized

விசு அவர்களோடு ஓர் அனுபவம்

ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் அப்பா சித்தப்பா இலங்கை பயணித்து விட, அவர்களது சைக்கிளை (பழைய ராலே, புதிய ஹீரோ என்று இரண்டு) எடுத்துக் கொண்டு ராஜவேலு சித்தப்பாவிடமும், கருணாகரன் மாமாவிடமும் குரங்கு பெடல் ஓட்டக் கற்றுக் கொண்டேன். இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது ஜப்பானிய ‘டெட்ரெக்ஸ்’ சட்டைத் துணியோடு வாங்கிக் கொண்டு வந்த ‘நேஷனல்’ டேப் ரெக்கார்டர்தான்… (READ MORE)

Uncategorized

என் மனைவி… குளித்துவிட்டு வருகையில் குரோமோசோம்கள், ஜீன்கள் என்கிறாள். டவலை உலர்த்தயில் டெல்லி சுல்தானேட், ஷேர்ஷா என்கிறாள். கடுகு தாளிக்கையில் கங்கைகொண்ட சோழன், கார்டீசியன் ஸிஸ்டெம்ஸ், ட்ரிக்னாமெட்ரி சொல்கிறாள். சோறு இறக்கும்போது சோடியம் குளோரைடின் சமன்பாடு சொல்லிப் பாக்கிறாள். நடந்து செல்லும்போது நியூட்டனின் இயக்க விதி ஒப்பிக்கிறாள். பால் காய்ச்சும்போது பாக்டீரியா, பிதாகரஸ் தியரமென்று எதையோ… (READ MORE)

Uncategorized

பொன்னியின் செல்வன் போல சரித்திர நாவல் வேண்டுமா?

கேள்வி: சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில்தான் ‘பொன்னியின் செல்வன்’ வாங்கினேன். படித்தேன். அருமை. இது போன்ற இதற்கு ஈடான சரித்திர நாவல்கள் ஏதும்? பதில்: சரித்திர நாவல்கள் என்றாலே சாண்டில்யன் என்று சொல்லும் நிலை இருந்தது ஒரு காலத்தில். அரு ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி,’ சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்த குமாரன் கதை’ ஆகியவை சிறந்த படைப்புகள்…. (READ MORE)

Uncategorized

ஒன்றாகவே ஆனால்..

ஒன்றாகவே ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் பலர், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு உலகத்தில்! நீலகிரி எக்ஸ்பிரஸின் ஒரு கோச்சில் யாராரோ சிலரோடு கோவையை நோக்கி. பரமன் பச்சைமுத்து 17.02.2018 Facebook.com/ParamanPage

Uncategorized

கண்டறிவதும், கற்றுக் கொள்வதும்தானே வாழ்க்கை

காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கும் போதே குரல்வளை அடைப்பு நீங்கி தெளிவடைந்ததைப் போலொரு உணர்வு. ‘சிவாய நம’ ‘மலர்ச்சி வணக்கம்’ என்று சொல்லிப் பார்த்தேன். அதே பழைய குரல் வந்ததும் துள்ளிக் குதித்தேன். ‘அம்மா, ஆசை, ஓடை… அனைத்தும் வந்து விட்டது… அனைத்தும் வந்து விட்டது… தாயே…’ என்று பேச்சு வந்ததும் பரவசத்தில் துடிக்கும் ‘சரஸ்வதி சபதம்’… (READ MORE)

Uncategorized

தமிழ்ப்பெயர்கள் – சு வெங்கடேசன் – வேள் பாரியில்…

கொற்றன், அலவன், முடிநாகன், குறுங்கட்டி, அவுதி, மடுவன், உளியன், வண்டன், சங்கவை, ஆதிரை, வாரிக்கையன், நீலன், மயிலா, காலம்பன், தேக்கன், புங்கன், பழையன், திசை வேழன்… இவை (கபிலர், செங்கனச் சோழன், உதியஞ்சேரல், பொதிய வெற்பன், குறுங்கைவாணன், பொற்சுவை போன்ற வரலாற்றுக் கதாபாத்திரங்களோடு) பறம்பு நிலத் தலைவன் வேள்பாரி பற்றிய சரித்திரப் புனைவில் சு. வெங்கடேசன்… (READ MORE)

Uncategorized

சூழலியல் என்பது…

வாசல் திருத்தி கோலமிடுவதென்பது மங்களமென்பதற்காக மட்டுமல்ல, பல்லுயிர்ப்பெருக்கத்திற்காகவும். தனது வீட்டைச் சுற்றி வாழும் உயிர்களை காக்கும் கடமை தனதென்று பொறுப்பேற்றுக் கொள்ளும் செயல். பெண்மகளிட்ட கோலத்தில் கணவன் கால் பட்டால் தாலி தழைக்குமென்ற வகை ஆணாதிக்க இட்டுக்கதைகளைத் தாண்டி ஈக்கும், எறும்புக்கும், காக்கைக்கும், அணிலுக்கும் உணவிடும் உன்னதம். ‘வயிற்றிற்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்!’… (READ MORE)

Uncategorized

இசை ராஜா

‘அமுதே தமிழே அழகிய மொழியே…’ ‘மெட்டி ஒலிக் காற்றோடு…’ ‘தென்றல் வந்து தீண்டும் போது…’ ‘காற்றில் எந்தன்…’ ‘என்னுள்ளே… என்னுள்ளே…’ ‘ஓம்… சிவோஹம்…’ ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல்…’ எந்த உணர்வில் நாமிருந்தாலும், நம்மை முற்றிலும் மாற்றி மனநிலையை நேராக்கிவிடும் பாடல்கள். #Ilayaraja #IsaiRaja Facebook.com/ParamanPage

Uncategorized

வீரபாண்டியன் மனைவி

கி.பி. 1180ல் மதுரையில் பறந்த பாண்டியர்களின் மீனக் கொடியையும் அவர்களது நேசப் படையான சிங்களவர்களின் ஈழக்கொடியையும் முறித்து மூன்றாம் குலோத்துங்கச் சோழன் புலிக்கொடியை பறக்க விட்ட காலத்தில் நடந்தவற்றை களமாக கொண்ட சரித்திர புனைவு. எஸ்ராவால் சிறந்த நூல் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கும் இந்த நாவல் நடிகர் திலகம் நடித்த ராஜராஜசோழன் திரைப்படத்துக்கு கதை வசனமெழுதிய… (READ MORE)

Uncategorized

நதி போல ஓடிக்கொண்டிரு… – நூல்

முன்னுரை வாழ்க்கை என்பது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான நிகழ்வுகளைக் கொண்டது. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நிகழ்வுகளைக் கொண்டு வந்து நிரப்பிவிடுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளாலேயே நிகழ்த்தப்படுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளைக் கொட்டி நிரப்பியே வேயப்படுகிறது நம் வாழ்க்கை வழிப்பாதை. ‘நம் வாழ்வில் என்ன நடக்கிறது?’ என்பதைத் தாண்டி, ‘நடப்பதை எப்படிப் பார்க்கிறோம்!’ என்பதே ‘நம் வாழ்க்கை எப்படி இருக்கப்… (READ MORE)

Uncategorized

பல்லாயிரம் பெலிக்கன்கள்

படகில் பயணிக்கும் போது பக்கத்து தொட்டு விடும் தூரத்து திட்டில் பல்லாயிரம் பெலிக்கன்கள் முதுகைக் காட்டிக் கொண்டு கோடைகாலத்தில் வரும் டிஸ்னி படங்களில் வருவதைப் போல ஒரே இடத்தில் சேர்ந்து உட்கார்ந்திருந்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு! மலர்ச்சி மாணவர் கார்த்திகேயனோடு ‘டச்சுக்காரர்களின் கல்லரைகளை பார்த்து வருவோம் வா!’ என்று ஒருமுறை பழவேற்காடு ஏரிப்பக்கம் போன போது… (READ MORE)

Uncategorized

இறையே நன்றி

‘என்னோட வீக்னஸ் என்னன்னு தெரிஞ்சுது இப்பதான். இனிமே சரி பண்ணி ஜெயிச்சிடுவேன்’ என்று கை தூக்கிப் பகிர்ந்தாள் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பதின்ம வயது மாணவி ஒருத்தி. அதிகாலை புறப்பாடு, நான்கரை மணிநேரம் போக நான்கரை மணி நேரம் வர என்று ஒன்பது மணி நேர சாலைப் பயணம், மணி நேரம்… (READ MORE)

Uncategorized

செம்புலம் கண்காட்சி

கொங்கு மண்டலத்து காங்கேயம் காளைகள், கரூர் சேலத்து போர் மாடுகள், அந்தியூர் பகுதியின் பர்கூர் மலை மாடுகள், நாகை தஞ்சையின் உம்பளச்சேரி மோழை மாடுகள், தேனியின் தேனி மலை மாடு, தென் மதுரையின் பட்டி மாடு என வரிசையாய் கம்பீரமாக காளைகளும் பசுக்களும், கொங்குவின் கோயம்புத்தூர் ஆடு, மைலம்பாடி ஆடு, செங்கம் ஆடு, சேலத்தின் மேச்சேரி… (READ MORE)

Uncategorized

ராஜராஜனை சிலாகித்து நிற்கிறேன்

🌹🌹 🙏 எப்பேர்ப்பட்ட மனிதனவன்! சிவபாதசேகரன் என்று பெயர் கொண்டு, சிவனைத் துதித்தவன், நாலு பனை உயரத்திற்கு சிவனுக்கு கற்றளி எழுப்பியவன்… தன் மகள் சந்திரமல்லி புத்தத்துறவியாகி மாதேவடிகளாக மாறிய போது இணங்கி துதித்திருக்கிறான்! ராஜராஜனைப் பற்றி சிலாகித்து நிற்கிறேன்! 🌹🌹

Uncategorized

ஆருத்ரா தரிசனம்

26.12. 2016 ( சென்ற ஆண்டெழுதியது) ‘என்ட பக்கத்தில வந்து நில்லு! ‘எத்தனைக் குழாந்தைகள்?’ என்ற வேறு ஓர் உச்சரிப்பைக் கொண்ட ஒரு தமிழை முதன் முதலில் கேட்க நேர்ந்தது பல வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான். ஈழத்திலிருந்து வந்திருந்த சிலர் என் பக்கத்தில் நின்று பேசிய போது கேட்ட தமிழ். சிறுவனாய் இருந்த என்னை… (READ MORE)

Uncategorized

எது பைத்தியக்காரத்தனம்!

கால்கள் தெரியக் கால்சட்டையணிந்தும் மேல் சட்டையின் பொத்தான்கள் சிலதை அவிழ்த்து விட்டும் உடலில் படும் படி வெய்யிலில் காய்கிறேன். வெய்யில் படாமலிருக்க நீண்ட கையுறையும் குடையும் கொண்டு அவ்வழியே போன பெண்மணியொருவர் ‘பைத்தியக்காரத்தனம்!’ என்பது போல் பார்த்துப் போகிறார். எது பைத்தியக்காரத்தனம் என்றெண்ணி சிரிக்கிறேன் நான். பரமன் பச்சைமுத்து 19.12.2017

Uncategorized

பொதிகை முதல் அனுபவம்

அந்த மலர்ச்சி மாணவர்களைப் பொறுத்த வரை ‘ஒரு நாளு முழுக்க பரமன் கூடவே இருந்தோம், நெறைய்யா வயிறு வலிக்க சிரிச்சோம், ஒண்ணா சாப்டோம், நடுவுல ஒரு ப்ரோக்ராம் பண்ணோம்!’ ‘ஐ… நாங்கல்லாம், டிவியில வரப்போறோம்!’ என்பதான குதூகலங்கள். அந்தச் சானலின் தொழிட்நுட்ப நிர்வாகிகளுக்கு, ‘ச்சே… யப்பா! அய்யோ! நாங்க நிறைய்ய பேரை இந்த ஸ்டுடியோல பாத்திருக்கோம்…. (READ MORE)

Uncategorized

வளர்ச்சி தந்து வளர்ச்சி பெற்றுள்ளது ‘வளர்ச்சி’ இதழ் வளர்ச்சி

‘ஐ… வந்துவிட்டதா!’ என்று அறுபத்தியைந்து வயதுடைய பெண்மணி, அப்போதுதான் சுடச்சுட புதிதாய் வந்த ‘வளர்ச்சி’ இதழை நோக்கி ஒரு விடலைச் சிறுமியைப் போல ஓடியதைப் பார்க்க நேர்ந்தது இன்று. இதழை கையிலெடுத்தவர் அடுத்த பதினைந்து நிமிடத்திற்கு உலகோடு கொண்ட இணைப்பைப் துண்டித்துக் கொண்டு ‘வளர்ச்சி’ இதழோடு மூழ்கி வாசித்ததையும் கவனிக்க நேர்ந்தது. ‘முதுமையைக் கொண்டாடுவோம்… ரொம்ப… (READ MORE)

Uncategorized

மணிவாசகர் பதிப்பகம் சென்றிருந்தேன்

வருமானம் என்று பார்க்காமல் தமிழுக்காக சில பதிவுகள் காக்கப்படவே வேண்டும் என்று இறங்கி தமிழ் ஆராய்ச்சி நூல்களை, தமிழறிஞர்களின் நூல்களை பெருமளவில் வெளியிட்ட சிதம்பரம் ஊரின் பெருமைமிகு பெரியவர் முனைவர் ச.மெய்யப்பன் அவர்களையும் அவரது மணிவாசகர் பதிப்பகத்தையும் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும். அந்த நல்ல நினைவுகளோடு இன்று மணிவாசகர் பதிப்பகத்தின் சென்னை அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது…. (READ MORE)

Uncategorized

தேம்பாவனித் தந்த முனிவன்

இத்தாலியிலிருந்து தன் மதத்தைப் பரப்ப இம்மண்ணிற்கு வந்தானொருவன். உள்ளூர் மொழி தெரிந்தால்தான் முடியுமென்றெண்ணி தமிழைத் தொட்டவன், உள்ளூர குளிர்ந்ததிர்ந்தான், உள்நாக்கைத் தாண்டியும் தித்தித்த தமிழ்ச்சுவையில் அகமும் புறமும் மலர்ந்தான். தன்னைத் தொட்டவனைத் தாய்த் தமிழ் இழுத்து வாரி அணைத்துக் கொண்டது. மதப் பற்றாளன் தமிழ்ப்பற்றாளனானான். மதத் தொண்டு புரிய வந்தவன், தமிழ்த்தொண்டு செய்து மலர்ச்சி கண்டான்…. (READ MORE)

Uncategorized

முழங்கால் வரை நீர் கொண்டிருந்த பகுதிகளில் நீரே இல்லை.

அத்யாவசியப் பொருள்கள் வாங்குவதற்குத் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் சொன்னதைக் கேட்காமல் அலுவலம் கிளம்பிவிட்டேன் நான். நேற்று இரவு வீட்டிற்குத் திரும்புகையில் கனமழையில் வெள்ளக்காடாக இருந்த காரில் நீந்திச் செல்லும்படி இருந்த வீதிகளா இவை என்று எண்ணுமளவிற்கு தண்ணீர் வடிந்து இருந்தன நான் வழக்கமாக வரும்… (READ MORE)

Uncategorized

நல்ல செய்தி!

மழை வெளுத்துக் கட்டியது. நாகை மாவட்டத்தில் சிதம்பரம் காட்டு மன்னார்குடியில் நெற்பயிர்கள் மூழ்கின, வைத்தீஸ்வரன் கோயிலின் ஒரு பகுதியில் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது, சென்னைப் பெருநகரில் வேளச்சேரி, அம்பத்தூரில் சில பகுதிகளில் என சில இடங்களில் வீட்டுக்குள் நீர் புகுந்தது போன்றவை நிகழ்ந்துள்ளன. கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டிற்குள் நீர் புகுந்தது. இந்த பாதிப்புக்களுக்கு மீட்பு நடவடிக்கை… (READ MORE)

Uncategorized

செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால்…

// செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால் எத்தை தின்னும் ?…எங்கே கிடக்கும் ? கேள்வி :மதுரகவிஆழ்வார் “அத்தை தின்னும் அங்கே கிடக்கும் ” பதில் : நம்மாழ்வார் இதற்கு அர்த்தம் தெரிய வேண்டும் நண்பரே …! உதவி செய்ய முடியுமா? // பரமன் பச்சைமுத்து: கேட்டதற்கு நன்றி வனிதா! இது பிறந்ததிலிருந்து பேசாதிருந்த நம்மாழ்வாருக்கும், அவரை… (READ MORE)

Uncategorized

மீரா தேவி விடை பெற்றார்

இன்னுமொரு உயிரை கேன்சர் கடித்து ருசித்து காவு வாங்கிவிட்டது. சுவாச இயக்கத்தின் கடைசி சில மூச்சுகளை முடித்து, மார்பின் மீது மருத்துவர்கள் ஏறி அழுத்தி போராடியும் என்னெதிரே ஓர் பிரிந்தது இன்று. முப்பத்தியைந்து வயது இறப்பதற்கான வயதில்லை என்பதையெல்லாம் புற்று நோய் புரிந்து கொள்வதில்லை. போய் விட்டாள் மகராசி. உடலைக் கவனியுங்கள் உடலை கவனியுங்கள் என்று… (READ MORE)

Uncategorized

விமானப்பயணமென்றால்…

பேருந்து, ரயில், கார் என பயணமென்றாலே சன்னல் இருக்கைதான் விருப்பத் தேர்வு என்று வளர்ந்த நாம்(ன்), வளர்ந்த பின்னும் விமானத்திலிலேயும் சன்னலிருக்கையே விரும்புகிறோம். இரவுப் பயணங்களில் ‘ப்ளைட் நேவிகேஷன்’ காட்டும் திரை இருந்தால் போதுமெனக்கு, எவ்வளவு மணி நேர பயணமாக இருந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டே என்னால் பயணிக்க முடியும். சாதாரணமாக மற்றவர்களுக்கு இரண்டு நிமிடத்திற்கு… (READ MORE)

Uncategorized

ஸ்பைடர்

கதையின் ஊடே முடிச்சுகளை ஏற்படுத்தி அதை ஒவ்வொன்றாக அவிழ்த்து அழகாக திரைக்கதை பின்னும் இயக்குனர்கள் கதையின் போக்கில் ஹீரோயிசம், மாஸ் என்பதை தேவையில்லாமல் இடையில் செருகும் போது அது தளர்ந்து வீழ்ந்து விடுகிறது. மகேஷ்பாபுவின் உடையமைப்பாளர் அசத்துகிறார். படத்தைப் போலவே எஸ் ஸே சூர்யாவும் முதல் பாதியில் மிரட்டுகிறார். #ஸ்பைடர் வி – டாக்கீஸ் வெர்டிக்ட்:… (READ MORE)

Uncategorized

யோகா தமிழர்களின் கலை…

சீமானுக்கோ, ஜக்கிக்கோ, வேறு எவருக்கும் எல்லா அம்சங்களிலும் ஆதரவு என்ற நிலை எடுப்பதில்லை நான். இது ஒரு பெருஞ்சுதந்திரம். அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்றாக வேண்டிய கட்டாயமில்லை. அதே மாதிரி அவர்களிடம் இருந்து நல்லது வந்தால் எதிர்க்க வேண்டியதில்லை. நான் எந்த வண்ணமும் பூசிக் கொள்ளாததால் இதைச் செய்ய முடிகிறது. சமீபத்திய சீமானின் யோகா பற்றிய… (READ MORE)

Uncategorized

சேவலும் நாயும் சொல்வதென்ன : காணொளி

எதற்குமஞ்சா துணிவோடு வீறு கொண்டெழுந்துவிட்டால், எதிரில் எவர் வரினும் முடியாது போகும். சிறியோனாயினும் கண்களில் அச்சமின்றி நிற்போன் முன்னே பெரியோனும் அஞ்சுவரே. சிறியோரொல்லாம் சிறியோரல்லர், பெரியோரெல்லாம் பெரியோரல்லர்! அச்சம் கண்ட வலியோன் எளியோனாகி ஓடுகிறான். அச்சம் தவிர்த்த எளியோன் வலியோன் ஆகிறான். அச்சம் தவிர்… ஆளுமை கொள்! பரமன் பச்சைமுத்து 02.09.2017 Facebook.com/ParmanPage

Self Help, Uncategorized, பொரி கடலை

, , ,

wp-image-60849838..jpg

எப்படி விளையாடினோம் என்பது பார்க்கத்தக்கது…

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜமே. எப்படி விளையாடினோம் என்பது பார்க்கத்தக்கது. தோல்விதானது என்றாலும் இரண்டு மணி நேரமாகியும் இறுதி வரைப் போராடிய பாங்கு மகிழ்வையே தந்தது. வாழ்த்துக்கள் சிந்து! கோபிசந்த் மீது மரியாதை கூடுகிறது. வாழ்க! வளர்க! பரமன் பச்சைமுத்து 27.08.2017 Www.ParamanIn.com

Uncategorized

, , , , , , ,

Subconscious programing

😯😯 Happened to see a small clip of Mersal movie audio launch where Director Atlee speaking while praising Vijay… ‘ இனிமே இப்படி ஒரு நடிகரோட நான் வொர்க் பண்ண முடியாது! இனிமே இப்படி ஒரு படம் நான் பண்ண முடியாது! ‘ Why he speak like… (READ MORE)

Uncategorized

அறிவு முதிர்ச்சியென்பது…

அறிவு முதிர்ச்சியென்பது எல்லாவற்றையும் பகுத்துப் பார்ப்பது, எதற்கும் ஒரு கருத்து கொண்டிருப்பது மட்டுமல்ல… சில இடங்களில் கொண்டிருக்கும் கருத்தை தள்ளி வைப்பது, அறிவைத் தாண்டிய அனுபவம் கொள்வது. – பரமன் பச்சைமுத்து 23.08.2017

Uncategorized

பாயும் மீன்கள்…

இப்படி ஒரு நதியில் படகில் பயணித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எத்தனைப் பெரிய மீன்கள், எப்படித் துள்ளிப் பாய்கின்றன அவை? பாருங்கள் – பரமன் பச்சைமுத்து

Uncategorized

உடலை இலகுவாக்கும் சில ஆசனங்களும் மூச்சுப் பயிற்சியும் முடித்து அதிகாலையில் கண் மூடி கிடப்பது ஒரு அனுபவம். அந்நேரங்களில் உச்சந்தலையில் ஏற்படும் விளக்கவொண்ணா இணைப்பும் பரவும் உயிராற்றலும் ஓர் அனுபவம். 21.08.2017

Uncategorized

‘ஜெயிப்பது நிஜம்…’ – காஞ்சி மாநகரில்

‘செய் தொழிலில் நேர்த்தி’ பற்றிய ஒரு நாள் மலர்ச்சி வகுப்பு நாளை காஞ்சி மாநகரத்தில், ‘ஜெயிப்பது நிஜம்’ என்ற பெயரில். மலர்ச்சி மாணவர்களுக்கு இது வேண்டியிருக்காது என்று எவ்வளவு முறை கூறிய போதும், ‘எதாவது ஒரு பாயிண்ட் சர்ருன்று உள்ள எறங்கும், புது உத்வேகம் வரும் நாங்க வர்றோம்பா, பரவாயில்ல!’ ‘ தெரிஞ்சவங்கள கூட்டிட்டு வரோம்,… (READ MORE)

Uncategorized

இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும்!

சில விஷயங்கள் நம்ப முடியாதவையாகத் தோன்றும், ஆச்சரியப் படுத்தும், ‘நடந்தால் எவ்வளவு நல்லாருக்கும்!’ என்று ஆசைப்பட வைக்கும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சமீபத்திய அறிவிப்புகள் சில நாட்களாகவே இவற்றை ஏற்படுத்துகின்றன என்னுள். பொது அறிவு மொழியறிவு வளர்க்க பள்ளிகளுக்கு நாளிதழ்களும் சிறுவர் இதழ்களும், மாவட்டத்திற்கு ஆறு ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ அங்கீகாரம், தனித் திறன்… (READ MORE)

Uncategorized

‘இது எத்தன தடவ கேட்ட பாட்டு!’ என்ற எண்ணத்திலேயே

‘இது எத்தன தடவ கேட்ட பாட்டு!’ என்ற எண்ணத்திலேயே எத்தனையோ நல்ல பாடல்களைத் தாண்டிப் போய் விடுகிறோம், பல இசைக் கலவைகளை தவற விட்டுவிடுகிறோம். Facebook.com/ParamanPage

Uncategorized

​ஒன்றரை நாளுக்கு ஓர் ஊர் என்று சுற்றுபவனை

ஒன்றரை நாளுக்கு ஓர் ஊர் என்று சுற்றுபவனை ஒரே இடத்தில் அடைத்துப் போட்டுவிட்டது இந்த விஷக் காய்ச்சல்!  இதற்கு மேல கசப்பா ஒண்ணு இருக்க முடியுமா என்றிருக்கும் நிலவேம்புக்குடிநீரை உலகிலேயே இத்தனை முறை குடித்தவன் நானாகத்தான் இருப்பேன்.  ஒரு நாளைக்கு மூன்றுமுறை என்ற கணக்கில் நிலவேம்பும், ஆடாதொடை மணப்பாகும் பருகித் தள்ளுகிறேன். நான்கு நாட்களாக படுக்கையில்… (READ MORE)

Uncategorized

aazhiyaaru

ஆழியாறு வேதாத்ரி மகரிஷி அவர்களின் ‘மனவளக்கலை’ மன்றத்தின் ஆசிரமம் ‘அறிவுத் திருக்கோவில்’ – ‘மலர்ச்சி உரை’

  சில நிகழ்வுகள் நடந்தேறும் போது எதற்காக அவை நடத்தி வைக்கப்படுகின்றன என்பது என்பது முழுமையாக புரியாவிட்டாலும் அவை மிக முக்கியமானவை என்பது வரையில் மட்டுமாவது புரிகிறது. இன்று நடந்த நிகழ்வுகள் அவ்வண்ணமே. நினைத்தேப் பார்க்காத ஒன்று நடந்தது. இன்று மிக முக்கியமான நாள். ஆழியாறு வேதாத்ரி மகரிஷி அவர்களின் ‘மனவளக்கலை’ மன்றத்தின் ஆசிரமம் ‘அறிவுத்… (READ MORE)

Uncategorized

இந்த நீதிபதிகள் மதிக்கத் தக்கவர்கள்.

இந்த நீதிபதிகள் மதிக்கத் தக்கவர்கள். அடையாறு ஆற்றையும் கூவம் ஆற்றையும் காப்பாற்றச் சொல்லி அரசுக்கு நீதிமன்ற பரிந்துரை தந்திருக்கிறார்கள். சென்னை நகரின் இந்நதிகளை தூர்வாரி தூய்மைப்படுத்த வழி சொல்லியிருக்கிறார்கள். நகருக்கே வெளியே கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையம் வைத்து ஒரே நேரத்தில் நகருக்கும் நன்மை ஊருக்கு வெளியே விவசாயத்திற்கும் நன்மை என்றோர் வழியை சொல்லியிருக்கிறார்கள். பழைய படி… (READ MORE)

Uncategorized

வாழ்க்கை ஒரு பெரும் நீதிபதி

வாழ்க்கை ஒரு பெரும் நீதிபதி. யார் மூலமாகவோ எதன் மூலமாகவோ நல்லதுக்கும் கெட்டதுக்கும் தீர்ப்பு வழங்கிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு வினைக்கும் அதற்குரிய தீர்ப்புகளை காலம் கடந்தும் கூட தந்து கொண்டேதான் இருக்கிறது. வலி மிகும் தீர்ப்புகள் வரும் போது தனது தவறால்தான் வந்தது இது என்று உணராமல் சுட்டிக்காட்டுவோர் மீது கோபம் கொள்வோர் அடுத்த பெரிய… (READ MORE)

Uncategorized

பெரும் ஆளுமை பெரும் நாயக வடிவங்களைக் கொண்ட சாகசங்கள் புரியக்கூடிய கதாபாத்திரங்களால் பிடிக்க முடியாத ஓரிடத்தை சில எளிமையான கதாபாத்திரங்கள் பிடித்து விடுகின்றன நம் மனதில்.  நம் உள் மன ஆசையின் பிரதிபலிப்பாய் அவை அமைந்து விடுவதாலோ, ‘அசாதாரண சூழலில்’ அவை தங்களை வெளிப்படுத்தும் விதத்தாலோ, அவை கொண்டிருக்கும் பெரும்  எளிமையினாலோ… கொஞ்ச நேரமே நம்… (READ MORE)

Uncategorized

அமெரிக்க மலைப்பாம்பை அச்சுறுத்தும் அசத்தல் இருளர்கள்…

​’ஜீசஸ்… கெட்டிங் வொர்ஸ். வீ ட்ரைட்டு எவ்ரிதிங்…’ ‘ம்ம்ம்… ஹூ கேன் டூ திஸ்?’ ‘இரு…ளர்…கள்…!’ ‘இரூ…லழ்…கல்…!’ ‘தட்ஸ் ரைட்’ ‘ஹூ ஈஸ் தட்?’ ‘தே ஆர் டமில் ட்ரைபள்ஸ் லிவ்விங் இன் இண்டியா!’ :பீப்பிள்? வீ ஹேவ் சிஸ்டம்ஸ், டெக்னாலஜி, சயிண்ட்டிஃபிக் அப்ரோச்…. ஸ்டில் நத்திங் ஈஸ் அச்சீவ்டு!  தே ஆர் ஜஸ்ட் ட்ரைபள்… (READ MORE)

Uncategorized

பெப்ஸியையும கோக்கையும் 

​தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை விக்ரமராஜாவின் வாயில் பனை வெல்லமும், ஆறாயிரம் வணிக அமைப்புகளுக்கு மாலையும் போட ஆசைப்படுகிறேன்.  மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பெப்ஸியையும் கோக்கையும் விற்பதில்லை என்று பெரும் முடிவெடுத்து எங்களை எழுந்து நின்று கைதட்ட வைத்துவிட்டார்கள். இந்த குளிர்பானங்களால் உடல் பருத்து சீர்கெட்டது ஒரு தலை முறை. இந்த முடிவால் காக்கப்… (READ MORE)

Uncategorized

​பரிமேலழகர்…  

​பரிமேலழகர்…   சிறு வயது பள்ளி நாட்களில் இரண்டு மதிப்பெண் என்ற கணக்கிற்காக படித்து வைத்த வார்த்தை. மணக்குடவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று அந்த வயதில் அறியப்பட்டவர். வள்ளுவப் பெருந்தகை தந்த வாழ்வையே மாற்றும் குறளுக்கு உரை எழுதியவர்களில் ஒருவர்.  தமிழ் மீது ஆர்வம் அதிகரித்த காலங்களில் அதே பெயர் வேறு பல உணர்வுகளை… (READ MORE)

Uncategorized

l6.. உள்ளே சமநிலை இழந்த யானை சுற்றியிருப்போரைத் தாக்கும்:

குழந்தைகள் என்றால் இத்தனை முறை, பெரியவர்கள் என்றால் இத்தனை முறை என்று ஒரு நிமிடத்தில் எத்தனை முறை இதயம் துடிக்க வேண்டும்… குறைவாகவும் துடிக்கக் கூடாது மிக அதிகமாகவும் துடிக்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படும் பரிந்துரைகளுக்கு முற்றிலும் எதிராக இதயம் துடிப்பதே நின்று போனது சிவநெறித்தேவனுக்கு.  அந்தக் காட்சியில் அவனது ரத்தம் உறைந்து போனது.  செடியிலிருந்து… (READ MORE)

Uncategorized

வெள்ளைக்கார கணவன…

​நண்பர்கள் உட்பட மற்றவர்கள் வரமுடியா ஒரு மனிதனின் உள்வட்ட எல்லைக்குள் வரக்கூடிய உரிமை கொண்ட ஓர் உன்னத உறவு ‘மனைவி’. மனையை ஆள்பவள் என்பதால் ‘ மனையாள்’ என்று காரணப்பெயர்க் கொண்ட இவ்வுறவு பார்க்கப்படும் விதம் அந்தந்த சமூகத்தைப் பொறுத்தும் தனிமனித மனநிலையைப் பொறுத்தும் மாறுபடுகிறது.  தனது குடும்பத்திற்காக தனது விருப்பு வெறுப்புகளை அதிகம் துறந்தது… (READ MORE)

Uncategorized

‘டியர் ஸிந்தகி’ – ‘அன்புள்ள வாழ்க்கையே…’ : திரை விமர்சனம்

ஆண் பெண் உறவுச் சிக்கலை கையாளத்தெரியாமல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தனது வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் கல்லாக இறுகி நிற்கும் நகரத்து வாழ் இந்தத் தலைமுறை இளம்பெண் ஒருத்தியின் வாழ்வில் மனத்தை மலர்ச்சி பெறச் செய்யும் ஒரு மனிதன் வந்தால் என்னவாகும், எதையுமே வெளிப்படையாய் சொல்லாமல் உள்ளேயே அழுத்தியழுத்திப் பூட்டி வைக்கும்  அவளை எப்படித்… (READ MORE)

Uncategorized

வண்ணதாசனுக்கு வணக்கம்…

​ஒரே குடும்பத்திலிருந்து தந்தையும் மகனுமென இருவர் சாகித்திய விருதுகள் வென்றெடுத்த நிகழ்வு  இந்தியாவிலேயே இதுவரை நடந்திருக்காதென்றே எண்ணுகிறேன். அந்த முத்திரையைப் பதித்து, தந்தை தி.க. சிவசங்கரனுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்த வண்ணதாசன் அவர்களுக்கு வணக்கங்கள்.  “பரமனுக்கு எல்லோரும் பழைய ஆள்தான். பார்த்த இரண்டாவது நிமிஷமே புதிய ஆளை அவன் பழைய ஆளாக்கி விடுவான். ஆளுக்குத் தக்க… (READ MORE)

Uncategorized

அறுபதாங்கோழி…!

​என்ன ஏது என்று உணர்வதற்குள் சில அரிய விஷயங்கள் நடந்தேறி முடிந்து விடுகின்றன. முக்கியத்துவம் உணர்ந்த பிறகு திரும்ப அந்தக் கணங்களுக்கு போகவோ, ‘ரீவைண்டு’ பண்ணியோ வாழ முடிவதில்லை. பறம்பு மலைக் காட்டுச் சரிவில் கொற்றவை கூற்றின் போது  ஈச்சங்கள்ளுக்கு ஏதுவாக இருக்குமென்று கபிலருக்கு தர வேண்டுமென்று அந்நிலத்தையாண்ட தலைவன் வேள்பாரி விரும்பிய காட்டுப் பறவை… (READ MORE)

Uncategorized

அழகான விஷயங்களை…

​மனதைக் கவரும் அழகான விஷயங்கள் சிலவற்றை தூரயிருந்து பார்ப்பதே சிறந்தது. இறங்கித் தொடும் அனுபவம் உயிருக்கே ஆபத்தாய் முடியும். சென்னை நோக்கிப் பயணிக்கும் என் விமானத்திற்கே வெளியே வென் பஞ்சுப் பொதிகளாய் மேகக் கூட்டம்!  😜 #வணக்கம் சென்னை!  Facebook.com/ParamanPage

Uncategorized

அதிர வைக்கும் எளிய  மனிதர்கள்… 

வாழ்க்கை ‘எதனால்?’ என்று அறுதியிட்டுக் கூற முடியாத அவிழ்க்க முடியா பல புதிர் முடிச்சுக்களைக் கொண்டது. எல்லாம் கொண்ட இவர்களுக்கு ஏன் இந்த நிலை? ஒன்றுமே இல்லாத இவர்களுக்கு ஏன் இந்த உச்சம்? போன்ற கேள்விகளுக்கு ‘இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம்’ போன்ற யூகங்களைக் கடந்த ‘இதுதான்!’ என்ற நிச்சயமான உண்மையான பதில் காணமுடிவதில்லை என்பதே… (READ MORE)

Uncategorized

நாசகார புயலே வர்தா, நாங்கள் எழுகிறோம் இதோ!

​ மரங்கள் என்றால் இலையும் கிளையும் வான் பக்கம்,  வேரும் தண்டும் பூமிப் பக்கம் என்றல்லவா கொண்டிருக்கும்? வேர்களை வானுக்குக் காட்டி இலைகளை தரையில் பரப்பி கிளைகள் ஒடிந்து சரிந்து வீழ்ந்து கிடக்கின்றனவே எம்மரங்கள்! ஐயோ! என்னவாயிற்று என் நகருக்கு, அனுமன் புகுந்த அசோகவனமாய் குதறப்பட்டு சின்னாபின்னமாகி கிடக்கிறதே என் சென்னை! மேகத்திலிருந்து மழையைத்தானே கேட்டோம்,… (READ MORE)

Uncategorized

காட்டிலிருந்து…

​ஒரு காலத்தில் விலங்குகள் அதிகம் திரிந்த அதிகம் வேட்டையாடப்பட்ட காட்டுப் பகுதியாயிருந்து, வேட்டைக்காரர்கள் மெல்ல மெல்ல குடியேறிய பகுதியாய் மாறி ‘வேட்டைக்காரன்புதூர்’ என்றான பகுதிக்கும் டாப்ஸ்லிப்பிற்கும் இடையில் இருக்கிறேன். நேற்றிரவு காட்டுக்குள் இங்கிருப்போர் துணையோடு வண்டியெடுத்துக் கொண்டு போனதில், கண்களில் அதிகம் மாட்டாத கருஞ்சிறுத்தைகள் இரண்டை பார்க்கும் பெரும் வாய்ப்பு கிட்டியது. மின்னும் கண்களை வைத்து… (READ MORE)

Uncategorized

வைரமுத்து – கம்பன் ஆய்வுப் பதிவு

​வைரமுத்து தந்த ஆய்வுத் தமிழில் தோய்ந்து போனோம் இன்று மாலை. ‘தமிழுக்குப் புனை பெயர் கம்பன்’ என்ற தலைப்பில் அவர் பிய்த்து எறிந்ததை துய்த்து மகிழ்ந்தோம்.  நாளை தினமணியில் வெளியாகும்  இக்கட்டுரையை இன்று அவர் குரலிலேயே கேட்கும் மகிழ்வு கிட்டக் காரணமான தினமணி வைத்தியநாதனுக்கு நன்றி. முன்பு பட்டுக்கோட்டை, புதுமைப்பித்தன், பாரதி, இப்போது கம்பன் என்று… (READ MORE)

Uncategorized

ஊமை காக்கை ஒன்று…

​அலுவலக சங்கதிகள் சிலவற்றிற்காக என் வீட்டிற்கு வந்திருந்த கோமு தங்கம் வரவேற்பரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சமையலறையைத் தாண்டி சன்னலின் கண்ணாடிகளில் ‘டக் டக் டக்’ சத்தம். நாங்கள் தொடர்ந்து பேசினோம். சப்தம் அதிகரித்தது. தொடர்ந்து பேசினோம். ‘கா…கா…கா…’ என்று கரையும் சத்தம் இப்போது. ‘தங்கம் ஒரு நிமிஷம் இருங்க, காக்கா சாப்பாடு கேக்குது, அதுக்கு… (READ MORE)

Uncategorized

நதி போல ஓடிக் கொண்டிரு… 5 

​ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் அதற்கு நெருங்கிய நண்பராக இருந்துதான் செய்ய வேண்டியது இல்லை. நெருக்கம் இல்லாமலே கூட செய்ய முடியும். அதுவே நடந்தது ஹரீஷின் வாழ்விலும் அன்று. ஹரீஷ் அந்த மென் பொருள் இணையதள நிறுவனத்தின் இணையதள கட்டமைப்பை கவனித்துக் கொள்ளும் பொறிஞன். வெப் சர்வர்கள், அதை அப்படியே நகலெடுத்து பதிவேற்றி பாதுகாப்பாய் வைத்துக்… (READ MORE)

Uncategorized

நிலமடந்தைக் கெழில் ஒழுக நீர் வேண்டும்…

பனிப்பொழிவால் தள்ளிப் போன எங்கள் பருவமழையே வா!  நிலமடந்தைக் கெழில் ஒழுக… நீர் வேண்டும் அல்லவே! நீர் வேண்டும் அதனால் ‘நீர் வேண்டும்’  வா!  அண்டை மாநிலங்கள் தரமறுப்பதை ஆண்டவன் தருவானென்று தெரியும்,  அரிய நீரே வா, ஆற்றாமை தீர்க்க வா! ஒரு மாதத்து மழையை ஒரே நாளில் மதம் பிடித்து கொட்டாமல், இரண்டோ மூன்றோ… (READ MORE)

Uncategorized

தவம் ஒரு வகையில்…

​பண்டிகை முடிந்து பல ஊர்களிலிருந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பும் பெரும் போக்குவரத்தில்  கண்ணிமைக்காமல்  கால் நீட்ட கார் விட்டிறங்காமல் குடும்பத்தினரை பாதுகாப்பாய் கொண்டு சேர்க்க  பல மணி நேரங்கள் கார் ஓட்டி வருவதும் ஒரு வகையில் தவமே! வணக்கம் சென்னை! 

Uncategorized

‘கொடி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒருவன் பயந்தவன் மற்றவன் பலமானவன் அவன் இடத்தில் ஒருநாள் இவன் என்ற அதே அரதப்பழசான கதையில்,  அப்பாவின் ஆசைக்காக அரசியலுக்கு வந்த காதலனும் சொந்த ஆசைக்காக அரசியலுக்கு வந்த காதலியும் அரசியல் காய் நகர்த்தலில் எதிரெதிராய் நின்றால் ‘உயிர்’க் காதல் என்னவாகும் மனித மனம் எப்படி இயங்கும் என்றொரு புதுக் கதையை பின்னி இணைத்து களம்… (READ MORE)

Uncategorized

காட்டு ஐயனார் கோவில்…

​ஊருக்கு வெளியே காவல்தெய்வங்களாக உட்கார வைக்கப் பட்டிருக்கும் எல்லைச்சாமிகளை பார்த்திருக்கிறீர்களா? காடுகள் அல்லது மரங்களடர்ந்த பகுதிகளில் தனியாக வைக்கப் பட்டுருப்பவை அவை. ‘ஐயனார் ராத்ரியில் குதிரையில வேட்டைக்குப் போனாரு…’  ‘கருப்பு தொரத்துது!’ போன்ற கட்டுக் கதைகளையும், யூகங்களையும் காலங்காலமாக சேர்த்து வைத்திருக்கும் பிரதேசங்கள் இவை.  சிலைவழிபாடு, தெய்வம் என்பதைத் தாண்டி பயம் தரும் விஷயம் என்பதால்… (READ MORE)

Uncategorized

கீழடி – ஏன் அவசரமாய் மூட வேண்டும்?

​எதிரியமாக ஒரு பதிவிடுகிறேன் என்று எனக்கே நெருடுகிறது என்றாலும் இடவே செய்கிறேன். தொல்லியல் துறைக்குக் கிடைத்த புதையல் குவியல் ஒன்றை திறந்து பார்த்துவிட்டு தீயிட்டுக் கொளுத்துவார்களா யாரேனும், கொளுத்தி மண் மூடி புதைப்பார்களா எவரேனும். செய்கிறார்களே! அகழ்வாராய்ச்சி செய்து அரிய புதையல்களை கண்டெடுத்தனர் கீழடியில். சிந்து சமவெளிக்கு முன்னரே முந்து தமிழ் நாகரீகம் இருந்ததன் சான்றுகள்… (READ MORE)

Uncategorized

வரட்டும் ‘வேள் பாரி’

​ சு. வெங்கடேசன் இருக்கும் இடத்திலிருந்தே நம்மை பச்சைமலைத் தொடருக்கும், வேட்டுவன் பாறைக்கும் கடத்திப் போய் விடுகிறார். மணியம் செல்வம் பறம்பு மலை வீரனையும், கபிலரையும் காட்சிப் படுத்தி உயிர் தந்துவிடுகிறார். ‘வேள் பாரி’ இன்னொரு ‘பொன்னியின் செல்வன்’ ஆகுமா தெரியாது. ஆனால், தமிழ் உலகின் தலைமுறைகள் கடந்து தாக்கத்தை உருவாக்கும். இதைத்தான் பெரும் ஊடகங்கள்… (READ MORE)

Uncategorized

இருட்டில் இருந்திருக்கிறீர்களா…

​இருட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்கும் அனுபவம் வாய்க்கப் பெற்றிருக்கிறீர்களா? ஆம் எனில் உங்களுக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை இதில். கண்கள் இருட்டுக்குப் பழகி, மெதுவே பொருள்கள் புலப்பட்டு, பின்பு அவை மறைந்து நாம் மட்டுமே இருக்கும் உணர்வு அது. பார்வை உண்டு ஆனால் பொருள்கள் மறைந்து நீங்கள் மட்டுமே இருக்கும் அதிசயம். உலகம் பற்றிய பிரஞ்ஞை எதுவும்… (READ MORE)

Uncategorized

ஊருக்கே சாம்பிராணி…

​இவ்வளவு அதிகாலையில் எழுந்து ஊர் வயல்வெளி வாய்க்கால் என எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகை போட்டது யார்!  அட… பனி!  (மணக்குடி – சிதம்பரம் வழித் தடம் நெடுக) பரமன் பச்சைமுத்து 21.10.2016

Uncategorized

நல்ல நதி நாளை வரும்…

​வெள்ளையர்கள் கொள்ளையர்கள் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லைதான். கொள்ளை கொண்டதை தள்ளிக் கொண்டு போக அவன் பயன்படுத்தி பின் தந்துவிட்டுப் போன உன்னத நீள நீர்வழித் தடத்தை சாக்கடையாக்கி நாறச் செய்துவிட்டோம்.  நல்லதையே சாக்கடையில் வீசக்கூடாது, நாம் நல்லதில் சாக்கடையையே கொண்டு வந்து விட்டுவிட்டோம். திரும்பவும் இது ஓர் நதியாகி, இதன் வழியே நீர்ப் போக்குவரத்து… (READ MORE)

Uncategorized

தேவதைகளின் அருகில்…

​தேவதைகளின் அருகாமையிலிருக்கும் தருணங்களில்  அசுரன்கள் கூட அழகாகி விடுகிறார்கள்! ( நான், என் மகள்களோடிருக்கும் தருணங்களைப் பற்றிக் கூறினேன்)

Uncategorized