பொரி கடலை

இயக்குநர் வசந்த் : புத்தகக் கண்காட்சியில்

இயக்குநர் சிகரம் பாலசந்தர் சாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்பதைத் தாண்டி, ‘எஸ்பிபியை இப்படிப் பார்க்கிறாரே இவர்!’ என்று வியக்க வைத்து, அதை நமக்கும் கடத்தி எஸ்பிபி மீதான நம் பார்வையின் அடர்த்தியையும் கூட்டிவிட்டுப் போன திரைப்பட இயக்குநர் வசந்த் அவர்களோடு, நேற்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  ஜீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கொண்ட அளவளாவுதல் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

ஆசிரியனாக அகமகிழ்கிறேன்

‘நிறைய பண்ணிப் பாத்துட்டேன். எதையும் சரியா பண்ண முடியலை. மனசு கஷ்டமா இருக்கு. எதில போறதுன்னே வழி தெரியல! எனக்கு எது வரும்ன்னே எனக்குப் புரியல!’ சில ஆண்டுகளுக்கு முன்பு மனக்குமுறலோடும் கண்ணீரோடும் மாணவனாக வந்து நின்று நம்மிடம் செய்யப்பட்ட பகிர்வு இது.  சில சந்திப்புகள், சில முடிவுகள், புதிய பாதை தீர்மானிப்பு,  புதிய இலக்குகள்,… (READ MORE)

MALARCHI, Malarchi Maanavargal, பொரி கடலை

, , , ,

wp-16452038669085980429362768020932.jpg

என்னது திருக்கோஷ்டியூரா…!

பிள்ளையார்பட்டி கோவிலிலிருந்து வெளியே வந்து காரிலேறி ‘சிவனையும் பெருமாளையும் வணங்குவோர்க்கேயுள்ள திமிர்…’ என்ற முந்தைய பதிவை செல்லிடப் பேசியில் மூழ்கி எழுதி பதிவிட்டுவிட்டு நிமிர்கையில், ‘இறங்குங்க சார்!’ என்கிறார்கள். ‘இது என்ன ஊரு?’ ‘திருக்கோஷ்டியூர்?’ ‘அடடா! ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் கத்துகிட்டாரே, அதை மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்தாரே… அந்த ஊரா?’ ‘ஆமாம்!’ ‘ரெண்டு நாள் முன்னால… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1645200769336.jpg

வணக்கம் பிள்ளையார்பட்டி

சிவனை பெருமாளை வணங்குவோர்க்கேயுள்ள திமிர் நமக்கும் கொஞ்சம் இருக்கிறது. ‘பிள்ளையாரைப் போய் பாக்கனுமா? சரி, நமக்காக ஸ்பெஷல் ஏற்பாடுகள் பன்றாங்க, போயிடுவோம்!’ என்றுதான் பிள்ளையார்பட்டி போனேன். அற்புதமான கட்டமைப்பு உள்ள கோவில். நேராக பிள்ளையார் அருகிலேயே கொண்டு போய் உட்கார வைத்தார்கள். விஐபி தரிசன ஏற்பாடுகள்! மாலை போட்டார்கள், பெரிய ஃப்ரேம் போட்ட படம் தந்தார்கள்…. (READ MORE)

பொரி கடலை

, , ,

சார்பதிவாளர் அலுவலகங்கள் அசத்தல்

குடும்ப சொத்து ஒன்றை முறைப்படி எங்களுக்குள் பதிவு செய்து கொள்வதற்காக புவனகிரி சார் பதிவாளர் அலுவலகம் வந்தேன். வெளியில் பத்திரம் விற்பனையாளர், பத்திரம் எழுதித் தருபவர் என அந்த நிலை பணிகளும் பணியாளர்களும் அப்படியேதான் உள்ளனர். ஆனால், அரசின் பதிவாளர் அலுவலகம் அசத்துகிறது. ‘இந்த நேரத்திலிருந்து இந்த நேரம் உங்கள் வேலை, அப்போது வந்தால் போதும்!’… (READ MORE)

பொரி கடலை

,

‘வாட் ஈஸ் எக்ஸ்டஸி?’

‘வாட் ஈஸ் எக்ஸ்டஸி?’ பல்வேறு பணிகளுக்கிடையே, எதை எழுவது எதைப்பற்றி எழுதுவது என்று தெரியாத ஆனால் பத்திரிக்கைக்கு முக்கிய முகப்புக் கட்டுரை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கெடு நிலையில், உட்கார்ந்து ஓர் அலைவரிசையில் ஏதோவொன்று பிடிபட்டு உள்ளுக்குள் அது வடிவமெடுக்க அதை எழுதத்தொடங்கி சுற்றியுள்ள உலகையே மறந்து லயித்து முடிக்கும் போது, மொத்தமாக ஒரு நல்… (READ MORE)

பொரி கடலை

,

வாழப்பாடி ஆசிரியர்: தட்றா கைய அவருக்கு!

எவ்வளவு படித்தாலும் எழுதினாலும்  பேச்சில் பயன்பாட்டில் இல்லாத மொழியில் சரளம் வராது. தமிழக மாணவர்களைப் பொறுத்த வரையில் ஆங்கிலத்தில் தவிப்பது இதனால்தான். உரையாடலை கொண்டு வந்து விட்டால் பழகப் பழக மொழி வசமாகும்.  பேசக் கற்றால் எழுதுவதும் படிப்பதும் இன்னும் எளிதாகும் என்னும் வழியை அடிப்படையாக வைத்து, சேலம் வாழப்பாடி அரசுப் பள்ளியில் சிவக்குமார் என்னும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

ஆர்யாஸ் காஃபி

மாயவரம் காளியாகுடியைப் போலவே, வேலூர் க்ரீன் சர்க்கிள் ‘ஆர்யாஸ்’ காஃபியும் தனி வகையே! தேசிய நெடுஞ்சாலை வழியே வேலூரை கடக்கும் போதெல்லாம் மேம்பாலத்தில் ஏறாமல் இடதில் இறங்கி க்ரீன் சர்க்கிளை சுற்றி ஆர்யாஸில் நுழைவது ஒரு வழக்கம். தாயம் வகுப்புகள், வேலூர் – குடியாத்தம் – திருப்பத்தூர் மாணவர்கள் பலரின் முகங்கள் எல்லாம் வந்து போகும்…. (READ MORE)

பொரி கடலை

நீலம் – நாவல் வடிவில் பாகவதம்

அங்கொன்றும் இங்கொன்றுமாக துண்டு துண்டாக படித்தும் செவி வழி கதைகள் கேட்டதுமன்றி பாகவதத்தை முழுதுமாக இதுவரை வாசித்தில்லை நான். பாகவதத்தை உள்வாங்கி நாவல் வடிவில் ஜெயமோகன் எழுதியிருக்கும் நூல் நண்பர் மதுவின் பரிசாக நம் வாசல் வந்து சேர, பாகவதம் விரிகிறது என் முன்னே என்னுள்ளே. சில அத்தியாயங்கள் படித்ததுமே வியப்பில் உறைந்து கீழ்வருவனவற்றை சொல்கிறேன்:… (READ MORE)

Books Review, பொரி கடலை

எப்படி நடக்கிறது இது

என்ன சொல்வது, எப்படி சொல்வது இதை! ஓர் இடத்தில் ஒருவருக்கு உயிர் போய்க்கொண்டிருக்கும் தருணத்தில், அது பற்றி எதுவுமே தெரியாத வேறொரு ஊரில் இருப்பவனுக்கு அவரது நினைப்பே தொடர்ந்து வருமா!? மகனை மகளை கொண்டாடுவதை விட இன்னும் அதிகமாய் பேரன் பேத்திகளை கொண்டாடுவர் தாத்தாக்கள். ஒருவருக்கு எத்தனை பேரன்கள் பேத்திகள் இருப்பார்கள்! ஒன்று, இரண்டு, மூன்று,… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

தாத்தாவாம்

நாம் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒன்றும் செய்யாமலிருந்தாலும் உலகம் இயங்கத்தானே செய்கிறது. அக்காவின் பையனையே இன்னும் சின்னவன் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அவனது பிள்ளைக்கு இன்று காதுகுத்தல் செய்து பொன்நகை பூட்டும் நிகழ்வு திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவிலில்.  எல்லாக் குழந்தைகளையும் போல மொட்டையடிக்க அழுதான், காது குத்தும் போது கேவினான் சிறுபிள்ளை லித்தீஸ்வரன். அக்காவின் பேரன் என்பதால்… (READ MORE)

பொரி கடலை

ஜென் நிலைக்கு முன் நிலை

‘அந்த பனாரஸ் காட்டுங்க’ ‘மேடம், இது பனாரஸ் இல்லை. கோட்டா’… ‘இதில மொத்தம் மூணுதான் இருக்கு மேடம். அதே பேட்டர்ன், டிசைன். கலர் மட்டும் வேற. இதோ ரெட், க்ரீன், ப்ளூ! மூணு இருக்கு!’ ‘ஓ! வேற கலர்ஸ் இருக்கா?’ … ‘நீங்க கேட்ட அதே புடவை, பெட்டர் மெட்டீரியல் ‘தஸ்ஸாரா’ல இருக்கு பாருங்க. இதோ!’… (READ MORE)

பொரி கடலை

, ,

நீலம் : என்ன விலை கொடுத்தால் தகும்?

சில நேரங்களில் நமக்கு தரப்படும் சிலவற்றை எதைக் கொண்டும் அளவிட முடியாது.  தாகத்தில் தவிப்பவனுக்கு தரப்படும் ஒரு குவளை நீரைப் போன்று, வேண்டிய நேரத்தில் வரும் அவை விலைமதிப்பற்றவை, என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாதவை. வாங்கி வைத்திருந்து வாசிக்காமலே இரண்டாண்டுகள் கடந்து, பிற்பாடே கையிலெடுத்த ‘வெண்முரசு’ வரிசையின் ‘முதற்கனல்’ மெல்ல மெல்ல என்னை… (READ MORE)

Books Review, பொரி கடலை

, , ,

பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள்

வளரும் வெளியே ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், பிற குழந்தைகளோடு கலந்து விளையாட வேண்டிய பருவத்தில் நோய்த்தொற்று பொது முடக்கம் வந்து நீண்ட காலத்திற்கு வீட்டிலேயே முடக்கப்பட்டனர் இளம் சிறார்கள். உளவியல் ரீதியாகவும், கற்றல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிள்ளைகளிடையே சரி செய்ய முடியா சரிவு ஏற்பட்டுள்ளது. பழக்க வழக்கங்கள் உணவு முறை என எல்லாமே… (READ MORE)

Politics, பொரி கடலை

, ,

முதல் நாள்

படித்து தேர்வாகி  வென்று வேலைக்கு போவது ஓர் உணர்வு என்றால் நம் பிள்ளைகள் வேலைக்கு போவது வேறொரு நிலை, வேறோர் உணர்வு. தனது ப்ரொஃபஷனல் வாழ்வில் முதல் அடி எடுத்து வைக்கும் என் மகள், இண்ட்டர்ன்ஷிப்பிற்காக ஒரு நிறுவனத்தில் சேரும் முதல் நாளான இன்று நாமே சேர்வது போல பயபக்தியோடு போய் அவளை விட்டு வந்தேன்…. (READ MORE)

பொரி கடலை

சில பாடல்களின் வரிகளினிடையே

சில பாடல்களின் இடையே ஊடுபயிர் போல பழைய வேறு பாடலின் துண்டை வைத்து அனுப்புவது இசையமைப்பாளரின் சித்து. ‘ஹம் ஆப் கே ஹேன் கவுன்’ பாடல்களில் நடு நடுவே ‘மைனே ப்யார் க்யா’ பாடல்கள் வைத்தது, நதியாவை கேட்டு ‘மாமா உன் பொண்ணக் குடு, ஆமாம் சொல்லிப்புடு’ என்று ரஜினி ஆடிப்பாடும் பாடலில் இடையில் ராஜா…… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , ,

wp-1632332717868.jpg

மனிதர்கள் மீதான என் வியப்பு கூடிக்கொண்டேதான் போகின்றது

ஒவ்வொரு மனிதனிடமும் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றனதான். வடுக்கள், படிப்பினைகள், பூக்கள், அனுபவங்கள், நினைவுகள் என எவ்வளவோ இருக்கின்றன ஒவ்வொரு மனிதனிடமும்.  ஒவ்வொரு மனிதனும் உண்மையில் ஒரு புத்தகம். சில புத்தகங்கள் பலராலும் புரட்டப்பட்டும், சில புத்தகங்கள்  திறக்கப்படாமலேயும் இருக்கின்றன. மறையும் ஒவ்வொரு மனிதனையும் சிங்களர்களால் கொளுத்தப்பட்ட யாழ்ப்பானத்து நூலகமாகவும், ஆப்கானியர்களின் படையெடுப்பால் அக்காலத்தில் எரிக்கப்பட்ட நாலந்தா… (READ MORE)

VALARCHI Tamil Monthly, பொரி கடலை

வாழ்க்கை என்பது தேடலா

செந்தில் நாதன்: ‘விடைதேடுவதா வாழ்க்கை, வாழ்க்கை என்பது வாழுவதில்லையா?’ பரமன்: தேடலே வாழ்வாக அமையலாம் சிலருக்கு. தேடிக் கண்டடைதல் கடைசியில் நிகழலாம் சிலருக்கு. தொடக்கத்திலேயே கூட நிகழலாம் இன்னும் சிலருக்கு. கண்டடைய வேண்டியது கைக்கு வந்துவிட்டதே தெரியாமல் கால் கடுக்க ஓடிக்கொண்டேயிருப்பதும் வாழ்க்கையாகி விடுகிறது சிலருக்கு. கண்டடைய ஒன்றுமேயில்லை. ‘தேடித் துழாவ ஒரு துரும்பும் இல்லை… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , ,

வேகவதி வேகமாய் காப்பாற்றப் படட்டும்!

வேகவதி ஆற்றை நீக்கிவிட்டு காஞ்சியின் சிறந்த மன்னனான மகேந்திர பல்லவனின் வரலாற்றை எழுதவே முடியாது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி படையெடுத்த வந்த போது,  அந்தப் பக்கம் சாளுக்கிய படை, இந்தப் பக்கம் கோட்டை மூடப்பட்ட காஞ்சி மாநகரம் என வரலாற்றின் இடையே வேகமெடுத்து ஓடுகிறது வேகவதி ஆறு.  சங்ககால பத்துப்பாட்டின் அரசன் ‘தொண்டைமான் இளந்திரையர்’… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

உடலும் உள்ளமும் இருந்தால் போதும்

ஒரே நேரத்தில் உடலுக்கு உறுதியும் தந்து வளையும் தன்மையும் தரும் ஓர் உன்னதம் யோகா.  வீடு, வெளி, உள்ளே, வெளியே என எங்கும் செய்யலாம்.  யோகப் பயிற்சி செய்ய உடலும் உள்ளமும் இருந்தால் போதும். இன்று மணக்குடியில் வானம் பார்த்த வயலின் பாட்டையான பெருவரப்பில் வானத்துக்கடியில் இதோ ஓர் யோக ஆசனப் பயிற்சி! -பரமன் பச்சைமுத்துமணக்குடி,18.09.2021… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

மறைந்தவர்களுக்கு செய்யப்படும் மிகச்சிறந்த நினைவு அமைப்பு.

மறைந்த ஒருவரின் நினைவாக சிலை வைப்பார்கள், மணி மண்டபம் கட்டுவார்கள், பெரிய படம்  வைத்து மரியாதை செய்வார்கள்.ஓர் ஊருக்கே பயன்படும் அளவிற்கு ஓர் ஊருணியை செப்பனிட்டு ஊருக்கே பயன்படக் கொடுத்தவர்களும்   இருக்கிறார்கள். மறைந்த எழுத்தாளர் அசோகமித்ரனின் மகன் அதைச் செய்து மிகச் சிறந்த முன் மாதிரியாக உயர்ந்து நிற்கிறார்.  சிதம்பரம் வட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த குமுடிமூலை… (READ MORE)

பொரி கடலை

,

பிள்ளகள் என்றால்

நாம ரொம்ப பெரிய ஆளுங்க இல்லன்னாலும், கொஞ்ச பேர் நம்ம நேரத்துக்காக காத்துகிட்டு இருக்காங்க. நம் ஆஃபீஸில நிறுவனத்துல பலர் வேலை செய்யறாங்க. பலர் சேர ஆசைப்படறாங்க. எல்லா வேலையையும் விட்டுட்டு ஒதுக்கி வச்சிட்டு உட்கார்ந்துருக்கோம் ஒரு அலுவலகத்தின் வெளியே ஒரு இருக்கையில் ஒன்றரை மணி நேரமாக. உள்ளே மகள் இண்டர்வ்யூக்கு போயிருக்கிறாள் என்பதற்காக. அவளாகவே… (READ MORE)

பொரி கடலை

துளசி இலையை வாயிலிட்டால் என்ன சுவை வரும் உங்களுக்கு?

துளசி இலையை வாயிலிட்டால் என்ன சுவை வரும் உங்களுக்கு? ‘யோவ்! நான் இல்ல, யாரு துளசிய வாயில போட்டாலும் ஒரே சுவைதான், சுருக்கென்று வரும் கார்ப்புதான்! போவியா!’ என்கிறீர்களா? (ஜப்பானில் வேலை பார்த்த காலத்தில் டோக்கியோவின் உணவகம் ஒன்றில் காரமான பீட்ஸா வேண்டுமென நான் ஆர்டர் செய்திருந்த போது, அதில் துளசியை தூவித் தந்தார்கள். அவர்களுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

முன்னாடியிலேருந்தே இதை அணியறேன்!

கை மடிச்சு வுட்ட ஹாஃப் குர்தாவ ‘அண்ணாத்த’ டீசர் பாத்துட்டுதான் நான் போடறேன்னு சொல்லிடாதீங்க. நான் 12 வருஷமா அப்படிதான் டிரெஸ் பன்றேன், அத போட்டுட்டு இருக்கேன். ஆமா! நன்றி! பரமன்

பொரி கடலை

சர்ச் வெட்டிங் அனுபவம்

‘சர்ச் வெட்டிங்’ எனப்படும் கிறிஸ்துவ முறை திருமணம் நான் பார்த்ததில்லை.  இன்று மலர்ச்சி மாணவன் விஜய்சிவா – தான்யா திருமணம் சர்ச்சில் நடந்ததால் அதில் பங்குபெறும் அனுபவம் பெற்றேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு நானும் முகுந்தனும் கொல்லத்தில் நடந்த அலெக்ஸ் அப்ரஹாம் திருமணத்திற்குப் போயிருந்தோமென்றாலும் அது சர்ச்சில் நடக்கவில்லை, நாங்களும் ‘குமாரகோம் – ஆலப்புழா’ பற்றி… (READ MORE)

பொரி கடலை

மொத்த மீடியாவும் காத்திருக்க…

நம் பத்திரிக்கையின் அஞ்சல் பதிவிற்கு விண்ணப்பித்து நீதிபதி முன் ஆஜராகியே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அரசு விதிப்படி இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தின் வளாகத்துக்குள் நுழைகிறேன். இயல்புக்கு மாறாக ஏக கூட்டம்! மதிற்சுவருக்கே வெளியிலிருந்து உள்ளே குறிபார்த்து வரிசையாக தயாராக நிற்கும் ஆளுயர வீடியோ கேமராக்கள், ஊடகவியலாளர்கள் என பெருங்கூட்டம். இயல்புக்கு மாறாக விறைப்பாய்… (READ MORE)

பொரி கடலை

ஜெயமோகன் – பொன்னியின் செல்வன் – – விகடன் நேர்காணல்

ஜெயமோகனின் நேர்காணல் விகடனில் – நன்று. ஏன் விருதுகளைப் புறக்கணிக்கிறார், பெண் எழுத்தாளர்களைப் பற்றி ஏன் எழுதுவதில்லை? (பல காலமாக அவரை இதையே கேட்கிறார்கள், அவரும் திரும்பத் திரும்ப பதில் சொல்கிறார்), பொன்னியின் செல்வன் வசனம் அனுபவம் என கேட்கப்பட்டதற்கு சரியான பதில்கள்.  ஆனாலும், ‘விருது கொடுக்கும் இடத்தில் நான் இருக்கிறேன்!’ ‘ஞானியாவற்கான தகுதிகள் கொண்டவனாக… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி வந்தது!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி, வலியில்லா தடுப்பூசி, ‘உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசி’, அதிக அளவில் வீணாகாது தட்ப வெப்பம் தாங்கும், இந்திய விஞ்ஞானிகள் சாதனை, 3 கட்ட சோதனைகள் முடிந்தது, 66.6% செயல் திறன் கொண்டது, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி தந்தது என இவர்கள் சொல்லும் பலதையும் தாண்டி… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

wp-16294374282851962198108112523958.jpg

இண்டிகோ ராமாயி

‘பிபி சூட் அணிந்திருக்கிறீர்களா?’ விமானப் பயணத்தில் நடைவழிக்கு அருகே அமர்ந்திருப்பவர்களுக்கும்,இரண்டு பயணிகளுக்கு இடையே அமர்பவர்களுக்கும் ‘அணிந்தே ஆக வேண்டும்!’ என்று கட்டாயமாக கொடுக்கப்படும் ‘ஒரு முறை பயன்படுத்தி எறிந்து விடக் கூடிய கவச உடை’ ஒரே வீட்டிலிருந்து கணவனும் மனைவியுமாக வந்தாலும், தந்தையும் மகளுமாக வந்தாலும் அடுத்தடுத்து அமரும்போது ஒருவர் பிபி சூட் அணிய வேண்டும்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-16294351639235545552684397536543.jpg

தாமிர பரணி தந்த அனுபவம்

‘சார் மொறப்ப நாட்டுக்கா? இவ்ளோ இருட்டிட்டு. ஒண்ணும் தெரியாது சார் பாத்துக்கோங்க!’ ‘தாமிரபரணியில எறங்கனுமே! ராத்திரின்னாலும் பரவாயில்லை. இருட்டாருந்தாலும் பரவாயில்ல. செல்ஃபோன்ல லைட் போட்டுக்கலாம்! கூட்டிட்டுப் போங்க!’ ‘அதில்லை சார், இருட்டுல வழியில பாம்பு பல்லி பூச்சி பொட்டு இருக்கும்’ ‘அதெல்லாம் நண்பர்கள் நமக்கு, அக்ரிமெண்ட் உண்டு கிட்டயே வராதுங்க. போங்க!’ ‘மொறப்பநாடு தூரம் சார்…. (READ MORE)

பொரி கடலை

, , , , ,

wp-1629016304303.jpg

குழந்தைகளோடிருக்கையில்…

குழந்தைகளோடிருக்கையில் இருக்கும் இடத்திலிருந்தே வேறோர் உலகிற்கு உடனடியாகக் கடத்தப்படுகிறோம். ஒரு குழந்தையைத் தூக்கும் போது உண்மையில் நாமே தூக்கப்படுகிறோம். (திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலை பயண வழி உணவக வளாகத்தில் மகிழ்ந்திருந்த தருணங்கள்) #Children #Dhuruvan பரமன் பச்சைமுத்து15.08.2021

பொரி கடலை

, , ,

கலக்குது கல்லக்குடி பேரூராட்சி!

பல ஆண்டுகளாக மலை போல் கொட்டப்பட்டு குப்பைக் கிடங்காக பாழ்பட்டுக் கிடந்த 1.30 ஏக்கர் பகுதியை வளமீட்பு பூங்காவாக மாற்றி மண்புழு உரம், இயற்கை உரம் தயாரித்து விற்று விவசாயிகளுக்கும் உதவி செய்து வருவாயையும் பெருக்கி கலக்கியிருக்கிறார்கள் கல்லக்குடி பேரூராட்சியினர். மீன் கழிவுகளிலிருந்து மீன் அமிலம், முட்டை ஓடுகளிலிருந்து கல்ரோஸ் உரம் தயாரித்து விற்பது, இயற்கை… (READ MORE)

பொரி கடலை

, ,

இந்தியாவும் மேலெழட்டும்

முதல், இரண்டு, மூன்று என மூன்று இடத்தையும் பிடித்து அசத்திய  ஜமைக்கா வீராங்கனைகளின் ஓட்டத்தை பார்த்தவன், நீரஜ் சோப்ராவின் அதகளத்தை தவற விட்டு, மறு ஒலிபரப்பிலேயே பார்த்தேன். சிரஞ்சீவி படங்களில் பார்ப்பதைப் போன்ற ஒரு காட்சியை உண்மையாகவே நிகழ்த்திக் காட்டிவிட்டார் நீரஜ் சோப்ரா.  தான் பணிபுரியும் ராணுவத்திற்கும் மொத்த இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்து இளைஞர்களின்… (READ MORE)

பொரி கடலை

, ,

கண்ணப்பர் நிகழ்வு நடந்த ஊர்

சென்னைக்கு வந்திருந்த அந்நாட்களில் ஞாயிறு அல்லது தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறை வந்தால் செந்தில் பாபு போன்ற நண்பர்களோடு சேர்ந்து மேக்ஸ் 100 ஆர் பைக்கில் நெடும்பயணம் செய்யக் கிளம்பிடுவது உண்டு. ஆந்திர மாநிலத்தின் காளகஸ்தி அந்நாளைய அடிக்கடி தேர்வுகளில் ஒன்று.  நெடும் பயணத்திற்கு தோதான தூரத்தில் ஓர் இலக்கு வேண்டும், குறைந்த செலவில் வெளிமாநிலத்திற்கு… (READ MORE)

பொரி கடலை

wp-1627654482828.jpg

மாலை மஞ்சள் வெயிலும்…

மாலை மஞ்சள் வெயிலும்நீள நீல வானும்அறுவடை முடிந்த அன்னவயலும்ஓங்கி வளர்ந்த ஒத்தப் பனையும்ஆளரவமே இல்லா வெளியில்ஆட்காட்டி குருவியின் ஆரவாரமும் எனவாய்க்காங்கரையில் வாயெல்லாம் பல்லாக நான் கொண்டது நாட்படு தேறல் அனுபவம்! பரமன் பச்சைமுத்துமணக்குடி30.07.2021 Manakkudi Keezhamanakkudi Vayal Chakrasana Yoga

பொரி கடலை

, , ,

தலையாலங்கானத்துப் போர் மற்போராம்!

தலையாலங்கானத்துப் போர் பற்றி பாடமாகப் படித்திருக்கிறோம். ஆட்சியில் இருப்பது சிறுவன்தானே என எண்ணி, சோழன் பெருநற்கிள்ளி, சேரன் சேரல் இரும்பொறை, வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் (பெயர்களை கவனியுங்கள்!) ஆகிய எழுவரும் படையெடுத்து வந்ததும், ‘தன் கால் கிண்கிணி களைந்து ஒண்கழல் அணிந்து, தன் முதற்போருக்குப் புறப்பட்ட அன்றுதான் பால் குடித்தலை… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

மெட்ராஸ்

‘மெட்ராஸ்’ சிறு வயதில் போதையேற்றிய எங்கோ தூரத்திலிருந்த, ‘ஒரு நாளு அந்த ஊரைப் போய்ப் பாக்கனும்!’ என்று ஆசையூற வைத்த ஒரு கனவு நகரம். ‘மெட்ராஸ்’ – பிரித்தானியர்கள் தங்கள் வசதிக்கேற்ப வழுவிச் சூட்டிய பெயர். மெட்ராஸ் சென்னையாக மாறிக்கொண்டிருந்ததை கண்ணெதிரே கண்ட தலைமுறையில் நானும் ஒருவன். மவுண்ட்ரோடு, ஜெமினி ஃப்ளை ஓவர், ஏவிஎம் ஸ்டுடியோ,… (READ MORE)

பொரி கடலை

தட்டைப் பார்க்கையில்…

‘படக் படக்’கென குதிகாலில் அடிக்கும் ரப்பர் வார் செருப்பையும் அரைக்கால் சட்டையும் அணிந்து கொண்டு புவனகிரி கடைத்தெரு வழியே பெருமாத்தூர் ஆண்கள் பள்ளிக்கு அர்ச்சுனனோடும் சரவணனோடும் போன காலத்தில், ராமலிங்கசுவாமி மடத்திற்கெதிரே இருந்த உணவகப் பலகையில் ‘பூரி சாம்பார் 50 பைசா’ ‘பூரி கிழங்கு 60 பைசா’ என்று எழுதியிருந்தவையும், ‘என்னைக்காவது ஒரு நாள் எப்படியாவது… (READ MORE)

பொரி கடலை

‘நவரசா’ – மணிரத்னத்திற்கு பூங்கொத்து

அந்தக் காலத்திலிருந்தே படமெடுக்கும் விதத்தாலும், திரைமொழியாலும், தொழில்நுட்பப் பயன்படுத்தலாலும் மதித்துப் பார்க்கப்படும் இயக்குநர் மணிரத்னத்தை வேறொன்றிற்காகவும் மதிக்கிறேன் இன்று. ஓடிடி தளத்திற்காக கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், அர்விந்த் சுவாமி, வசந்த், பிரியதர்ஷன், கார்த்திக் நரேன் என பலரை இயக்குநராகப் போட்டு, சூர்யா, விஜய் சேதுபதி, அசோக் செல்வன். அர்விந்த் சுவாமி, ப்ரகாஷ் ராஜ், அதர்வா… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

அணில்

அந்நாளைய அயோத்தி இளவரசன் ராமாயண ராமர் கதையிலிருந்து,   இந்நாளைய தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி (‘அணில்’ பாலாஜி) கதை வரையில் அணில்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.  தமிழ் வழிக் கல்வி பயின்ற பலருக்கு ஒன்றாம் வகுப்பில் ‘அணில், ஆடு, இலை, ஈ…’ என்ற முதல் பாடத்தில் தொடக்கமே அணில்தான். சமீபத்தில் வடிவேலுவை ஓவர்டேக் செய்து அதிகமாக… (READ MORE)

பொரி கடலை

,

கத்தாழை கார்த்திக்ராஜாவுக்கு மலர்ச்சி வணக்கம்

ஆன் லைன் பள்ளி வகுப்புகளை குறைந்த அளவே இணைய சேவையுள்ள சிற்றூரில் உள்ள மாணவர்கள் சாதாரன பட்டன் ஃபோனில் கவனிக்க என்ன செய்யலாம்? பெருகல்வியாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் தர வேண்டிய அந்த தீர்வை, ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர் தந்தால், ஒரு கல்வி ரேடியோவைத் தொடங்கி நிகழ்த்தித் தந்தால் கொண்டாடுவோம்தானே! தனது வகுப்பு மாணவர்கள் 15 பேருக்காக… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

தவறாகப் படுகிறது

சன் டிவியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு யாகவா முனிவரும் சிவசங்கர் பாபாவும் அடித்துக் கொள்ளும் நிகழ்வை காட்டிய வரை சிவசங்கர் பாபாவைப் பற்றி ஏதும் தெரியாது எனக்கு. பின்னாளில் நடிகர் விவேக், மயில்சாமியோடு சேர்ந்து அந்த நிகழ்வை அச்சு அசலாக பகடி செய்து நகை செய்திருந்தபடியால் அது திரும்பவும் நினைவில் வந்தது. பல ஆண்டுகள் பெங்களூருவில்… (READ MORE)

பொரி கடலை

,

புனித வன முயற்சியை புவனம் போற்ற வேண்டும்

மக்கள் வாழும் ஊரின் புறத்தே ஒரு 50 ஏக்கர் நிலத்தில் 442 வகையான தாவரங்களையும் ஆயிரக்கணக்கான மரங்களையும் 18 நன்னீர்க்குளங்களையும் கொண்ட ஒரு காட்டை உருவாக்கி, அதில் 291 வகையான விலங்குகள் வசிக்கின்றன, அருகி வரும் அரிய விலங்கான சாம்பல் நிற இந்திய எறும்பு தின்னி, சாம்பல் நிற தேவாங்கு, புள்ளி கூழைக்கடா, புள்ளி வாத்து,… (READ MORE)

பொரி கடலை

wp-1623941308603.jpg

பாதி தட்ட இட்லி போல்

மைசூரு ‘தட்ட இட்லி’யைசரிபாதியாக கத்தி வைத்து நறுக்கிஇருட்டில் எறிந்தது போல்,வானத்தில் நிலா!…. இளையராஜா இசையில் பவதாரணி பேசுவது போலவே பாடிய அந்த பாடலை இளம் இரவின் நிலவை நோக்கிப் பாடுகிறேன், நான்! ‘என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற?இளநெஞ்ச தொட்டு தொட்டு ஏன் தாக்குற!’ பரமன் பச்சைமுத்துஅண்ணா நகர்17.06.2021 Moon ChennaiSky EnveettuJannal Ilaiyaraja… (READ MORE)

பொரி கடலை

, ,

அம்மா இதோ இங்கேதான் உட்கார்ந்திருக்கிறேன்

கீழ்த்தளத்து ரத்த வங்கியிலிருந்து செல்லிடப் பேசியில் அழைப்பு வர  கீழே ஓடி வருகிறேன். சாயிபாபா சிலையை வணங்க வந்த சுவாசக்கவசம் அணிந்த ஒரு வயதான பெண்மணி நம்மை கவனித்து விட்டு இரு கைகளாலும் வணங்கிக் கொண்டே நம்மை நோக்கி விரைந்து வருகிறார். ‘நம்மளயா கும்படறாங்க!’ ‘பரமன் பச்சைமுத்து சார்!’ ‘ஆமாங்க! நீங்க?’ ‘என் பையனுக்கு கொரோனா… (READ MORE)

பொரி கடலை

, ,

wp-16238166260836095598387423334784.jpg

வீடென்பது…

வீடென்பது வெறும் கட்டிடமல்ல. உண்மையில் வீடு என்பது நான்கு சுவர்களுக்கும் தரைக்கும் தளத்திற்கும் இடையிலிருக்கும் வெற்றிட வெளி. ஒன்றுமில்லாத அந்த வெற்றிட வெளி, சிறிதும் பெரிதுமாய் நாம் வாங்கி நிரப்பும் திடப் பொருள்களைத் தாண்டி, அங்கே வாழும் வாழ்ந்த கணங்களாலேயே நிரப்பப்படுகிறது. கல்வி கற்ற தருணங்கள், பணியில் சேர்ந்த பொழுதுகள், புதிய முயற்சிகள் செய்த காலங்கள்,… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

மொத்த வீடும் பெட்டிகளில்

10 ஆண்டுகளுக்கு முன்பு,20.05.2011 அன்று பெங்களூர் மந்த்ரி வுட்லண்ட்ஸ் வீட்டை காலி செய்த போது பள்ளிச்சிறுமிகளாக இருந்த என் மகள்கள், ‘Appa, they made our houses into boxes’ என்றார்கள். இன்றும் அதே நினைவு. மொத்த வீட்டையும் பெட்டிகளில் நிரப்பி, ஒட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். ஆர் ஏ புரத்திலிருந்து அண்ணா நகருக்கு குடி… (READ MORE)

பொரி கடலை

குயவர்களும் குலாலர்களும் ஒன்றல்ல!:

குயவர்களும் குலாலர்களும் ஒன்றல்ல!: 1942ல் மத்திய சிறைச்சாலையில் அமர்ந்து கொண்டு ராகுல சாங்கிருத்தியாயன் தன் பயணங் களின் ஆராய்ச்ணிகளின் அடிப்படையில் எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். கடைசி இந்து மன்னரான ஹர்ஷரது கதையில், பாணபட்டர் எழுதிய ஹர்ஷசரிதம், ரத்னாவளி, பிரதர்ஷிகா போன்ற நூல்களைக் குறித்தும், சீனப் பயணி யுவாங்சுவாங்… (READ MORE)

பொரி கடலை

wp-1622818773027.jpg

முடி கொட்டுவதே இல்லை இவர்களுக்கு…

ஒரு பள்ளிச் சுவரையொட்டிய நடைபாதை மேடையில் படியும் மர நிழலில் அமர்ந்து வெறுமனே சாலையை வெறித்துக் கொண்டு இருந்தவரை, ராயப்பேட்டையிலிருந்து திரும்பும் போது பார்த்தேன். ‘யு டெர்ன்’ அடித்து எதிர்ப்புறம் வண்டியை நிறுத்தி விட்டு, தக்காளி சோறு பொட்டலமும் ‘மாஸ்க்’கும் எடுத்துக் கொண்டு இறங்கி அவரை நோக்கிப் போனோம் (ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

wp-16227322188062523304432770968332.jpg

நன்றி எலந்தங்குடியாரே!

வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு, செய்யும் வேலையில் தன்னையே மறந்து தற்காலிக சோதனைகளை கடந்து விடும் மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகளை எப்போதும் எனக்கு வழங்கிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. அடையாறு மலர் மருத்துவமனையிருக்கும் பிரதான சாலையையொட்டிய உள்வட்டச் சாலையில், ‘அடுத்தது யாருக்கு கொடுக்கலாம் உணவு!?’ என்ற தேடலோடு போய்க் கொண்டிருந்த நம் கண்களுக்கு அவர் தெரியவேயில்லை (ஊரடங்கு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

இதை நடத்துவதற்கு பணம் இருக்கிறது. நன்றி!

மலர்ச்சி மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும்… மலர்ச்சி வணக்கம்! ஊரடங்கின் முதல் வாரத்தில் ஒரு நாள், மயிலை குளத்தினருகே பேருந்து நிறுத்தத்தில் தஞ்சம் புகுந்திருந்த சிலரை பார்க்கையில், ‘உணவு வேண்டுமே இவர்களுக்கு!’ என்ற எண்ணம் வந்து, ‘மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கம்’ வழியே முன்னெடுத்ததே, ‘உதவலாமே!’ வீதியோர மனிதர்களுக்கு மதிய உணவு விநியோகித்தல். சேர்ந்து நாம் செய்வோம் என்று அறிவித்த… (READ MORE)

பொரி கடலை

எல்லாமும் கொடுத்தும் விடுகிறது வாழ்க்கை.’

நாம் சிலரை உற்றுக் கவனிக்கும் போது, நாம் அழைக்காமலேயே உள்ளுணர்வு எழுப்ப சடக்கென்று நம்மை நோக்கி திரும்புவார்கள், கவனித்திருக்கிறீர்களா? அப்படித்தான் எழுந்தாரவர். நாகேஸ்வரராவ் பூங்காவின் ஓரமுள்ள கல் இருக்கையில், கைப்பையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருக்கும் ஒருவரைப் பார்த்துவிட்டு வண்டியை நிறுத்தி இறங்குகிறோம் (ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு விநியோகிக்கும், மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கங்கத்தின்… (READ MORE)

Food, பொரி கடலை

, , , , , , ,

கப்பா… அடங்’கப்பா’!

கப்பா, டெல்டா, ஆல்ஃபா, பீட்டா, காமா, ஜீட்டா, எப்சிலான், லோட்டா – நல்லவேளை பெயர்களை வைத்தார்கள்! போன நூற்றாண்டின் பெருந்தொற்று ஸ்பெயினில் முதல் முதலில் கண்டறியப்பட்டாலும், அது சீனாவிலிருந்தே பரவியதாக சிங்கப்பூர் நண்பர் ஒருவர் சில தரவுகளின் அடிப்படையில் பகிர்ந்தார். ஆனால்  கண்டறியப்பட்ட இடத்தைப் பொறுத்து சூட்டப்பட்ட பெயரான ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ நிலைத்து விட்டது. கொரோனாவை… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

wp-16224785173645093509496326166161.jpg

ஊரடங்கு நேரத்தில் ஒருவர்

உறக்கம் என்பது உடலின் இயல்புத் தேவை என்பதைத் தாண்டி அது மனிதனுக்கும் இன்னும் சில உயிர்களுக்கும் இறைவன் கொடுத்த கொடை என்றே கருதுபவன் நான். இன்று ஒரு மனிதன் உறக்கத்தில் அமிழ்த்து கிடப்பதைப் பார்க்க நேரிட்ட போது, இந்தக் கருத்து கூடுதல் உறுதி பெற்றது. ஊரடங்கு காலத்தில் வீதியோரம் வசிக்கும் மனிதர்களுக்கு உணவளிக்கலாமே என்று மலர்ச்சி… (READ MORE)

பொரி கடலை

20210526_174658

ஆசனங்கள் தரும் பலன் அட்டகாசம்தான்

ஒரு புறம் உறுதி – ஒரு புறம் வளையும் தன்மை என்ற இரு நேர் எதிரெதிர் சங்கதிகளைத் தருவதில் ஆசனப் பயிற்சிகளே சிறந்தவை. இல்லையா! #Workout #Excercise #Yoga #ParamanPachaimuthu #LockDownWorkOuts – பரமன் பச்சைமுத்து 26.05.2021

பொரி கடலை

, , ,

கொரோனாவிற்குப் பின் வரும் சோர்வை சக்தியின்மையை நீக்க

‘பரமன், கொரோனா வந்து குணமானாலும் ஒரு வித சோர்வும் அசதியும் போகவில்லை. சுத்தமா உடம்புல சத்து இல்லை போல உணர்வு. எதுவும் மருந்து?’ பரமன்: நல்ல சத்தான உணவு, மிதமான உடற்பயிற்சி, நல்ல உறக்கம், ஓய்வு, சூரிய ஒளி இவை நல்லதை செய்யும். இருப்பினும் கீழுள்ள மருந்துகள் மிக நன்றாக வேலை செய்கிறது. சித்த மருத்துவர்… (READ MORE)

பொரி கடலை

,

ஆக்ஸிஜன் அளவை உயர்த்துகிறதாம் ‘கிராம்புக் குடிநீர்!’

ஆக்ஸிஜன் குறைபாட்டால் செறிவூட்டிகளையும் சிலிண்டர்களையும் தேடி அலையும் வேளையில், ‘கிராம்புக் குடிநீர்’ என்று ஏற்கனவே சித்தமருத்துவத்தில் பரிந்துரைக் கப்பட்ட பானத்தை நோயாளிக்குத் தந்து ஆக்ஸிஜன் அளவை உயர்த்தியுள்ளார்கள் சேலம், நாமக்கல் மாவட்ட சித்தமருத்துவர்கள் என தகவல் வருகிறது. கிராம்பு 10 கிராம், ஓமம் 20 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், மிளகு 10 கிராம்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

48 மணி நேரத்தில் செய்த நாயகர்கள்!

கோவையில் தொற்று அதிகரித்து விட்டது, மக்கள் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் கோவை அரசு மருத்துவ மனைக்கும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்குமே அதிகம் வருகின்றனர். படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை – இவை எல்லோரும் படித்த, பார்த்த செய்தி. சங்கதி கேள்வி பட்டு தங்களது ‘ஆர்டர் அறக்கட்டளை’ மூலம் 48 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

வரும் அந்தக் குழந்தைக்கு தெரியாது

இரவு 2 மணிக்கு ஓர் அழைப்பு, அரை தூக்கத்தில் எடுத்தால், ‘நான் ஜோதி பேசறேன்ப்பா. பாப்பாவுக்கு பனிக்குடம் உடைஞ்சிருச்சி. மகாத்மா காந்தி ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துக்க மாட்றாங்க. கொரோனா டெஸ்ட் எடுக்கனுமாம்! டாக்டர் யாரும் தெரியுமாப்பா?’ அரைத்தூக்கத்தில் சுதாரித்து… ‘டாக்டர்… தெரியுமா தெரியாதேன்னே தெரியல விசாரிக்கனும். இப்ப எங்க இருக்கீங்க?’ ‘என்ன செய்யறதுன்னு தெரியல. நடுதெருவுல நிக்கறோம்ப்பா!’… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

ஊரடங்கு நேரத்தில் உணவு

🌸 ஊரடங்கில் சாலையோரம் வாழும் வீடற்ற மனிதர்களுக்கு உணவு தேவைப்படலாமே, எவராவது கொடுப்பார்கள் என்றாலும் கண்டு வைத்தால், வழி சொல்லி இடம் சொல்லி அனுப்பலாமே என்று ஆர் ஏ புரத்திலிருந்து மயிலை கோயில் குளம் வரை நடந்தேன். மந்தவெளிவெளி எல்லையில் மயிலை துவங்கும் இடத்தில் இரட்டை சுவாசக் கவசமணிந்த காவலர்கள் வரும் ஒன்றுரண்டு வாகனங்களை நிறுத்தி… (READ MORE)

பொரி கடலை

இன்று வீட்டில் இருங்களேன்

நாளையிலிருந்து ஊரடங்கு என்பதால் அதிகாலையில் மூக்கில் விடும் அணு தைலம், நாளையிலிருந்து தொடங்கும் மூச்சு ‘ஆன்லைன்’ வகுப்பிற்கு தேவைப்படும் ‘மைக்’கிற்கான AA பேட்டரிகள் வாங்க கடைகளுக்குப் போயிருந்தேன். அடையார் மெர்ஸி எலக்ட்ரானிக்ஸ், திருவான்மியூர் இம்ப்காப்ஸ், ஆர் ஏ புரம் ஏகே டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என எல்லாவற்றிலும் ஏக கூட்டம். திருவான்மியூரிலிருக்கும் சித்த மருந்துக்கடைக்கு ஆர் ஏ… (READ MORE)

பொரி கடலை

ஏற்கனவே அறிந்த பாத்திரங்களை வேறு வண்ணத்தில் என்னுள்ளே உலவ விட்ட பெரும் எழுத்து சித்திரக்காரர்

நல்ல எழுத்து என்பது ஒரு தவம் என்பது என் கருத்து. ஒரு நிலைக்கு ஓர் அலைவரிசைக்கு நம்மை பொருத்திக் கொள்ளும் போது, நம் உள்ளிருக்கும் படிமங்களை தொட்டுக் கொண்டு,  எழுத்து அதுவாக நம் வழியே நிகழ்த்திக் கொள்ளும். சில எழுத்தாளர்கள் ஒரு சாதகர்களாகவே என் கண்ணுக்குத் தெரிவார்கள்.  இவர் அப்படியொருவர்.  இவரது சித்தாந்தங்களோடு முரண்பட்டு நிற்பவர்கள்… (READ MORE)

பொரி கடலை

, ,

வந்தது கொரோனா ஆயுர்வேத மருந்து!

கொரோனாவிற்கு ஆயுர்வேத மருந்து ஒன்றை அறிவித்து விட்டார்கள், 100 நோயாளிகளுக்கு தந்து சோதித்து வெற்றி கண்டு விட்டார்கள், ஐசிஎம்ஆர் ஒப்புதல் தந்துவிட்டது! மருந்து கொடுக்கப்பட்ட 5 நாளில் 86% தொற்றும், 10 நாளில் 100% தொற்றும் குணமாகியுள்ளதாம். க்ளெவிரா மாத்திரை, சிரப் – என இரண்டு கூட்டு மருந்துகளை அறிவித்திருக்கிறார்கள். பப்பாளி, காட்டுவேம்பு, நில வேம்பு,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

தடுப்பூசியால் மாரடைப்பா?

(தடுப்பூசி போட்ட அடுத்த நாளே மாரடைப்பு வர வாய்ப்பில்லை, 21 நாட்களாவது ஆகும் என்கிறார்கள். விவேக் அவர்களுக்கு ஏற்பட்டது மாரடைப்பு. ) இந்தியாவில் கடந்த 92 நாட்களில் 12 கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தனை மக்களுக்கு தடுப்பூசி செலுத்த, அமெரிக்கா, சீனா எடுத்துக் கொண்ட நாட்களை விட குறைவானது இது என்கிறார்கள். மாடர்னா, பைசர்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

எனக்கு ஐஜியத் தெரியும்…

தொண்ணூறுகளின் துவக்கத்தில் ரைட்சாய்ஸில் சர்வீஸ் இஞ்சினியராக வேலை பார்த்த அந்தக் காலங்களில் சரவணபவனில் காலை உணவு உண்ணும் போது, ‘ஏய் பரமன், அந்த டேபிள்ல பாரு நடிகர் விவேக்!’ என்று பாலசந்தர் சுட்டிக் காட்டியது இன்னும் நினைவில் நிற்கிறது. வெள்ளைச் சட்டையும், கண்ணாடியும் அணிந்து வழித்து வாரப்பட்ட தலைமுடி சகிதமாக வெறுமனே உட்கார்ந்திருந்தார் விவேக். உணவு… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-16185797781242867949624672667898.jpg

வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் ஆடுகளுக்கெல்லாம்!

தமிழகத்தின் அரசிலை கொஞ்ச காலமாக கவனித்து வருபவர் என்றால் உங்களுக்கு ஸ்டாலின் அவர்களின் பேச்சு நினைவுக்கு வரும், ரொம்ப காலமாக கவனிப்பவர் என்றால் அண்ணாவின் வரிகள் நினைவுக்கு வரும். ராஜா அண்ணாமலைபுரத்தின் தெருவொன்றில் ஒரு வீட்டின் பெண்மணி இட்ட சோற்றைத் தின்னும் இந்த ஆட்டையும், அதன் தாடியையும் பார்த்ததும் எனக்கு இரண்டு பேரின் பேச்சுகளும் நினைவில்… (READ MORE)

பொரி கடலை

ஐ ஃபோன் – பாட்டி

அந்தக் காலத்தில நாங்கல்லாம் இப்படி…’ என்று பகிர்வதில் தவறில்லை, அதையே சொல்லிக் கொண்டு இன்றைய நடைமுறைக்கு மாற விரும்பாமல் எதிர்ப்பிலேயே நிற்பது எதிரியத்தை வளர்த்து விடும் தவறு. தான் கொண்ட பழக்கங்களை அது நல்லதென்றால் இன்றைய நடைமுறைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வேன், ஆனால் அதைத் தொடர்வேன் என்பது வாழ்வோடு இயைந்து வளரும் இன்றைக்குத் தேவையான நன்னெறி…. (READ MORE)

பொரி கடலை

,

wp-1617689855881.jpg

வாக்கு செலுத்தும் படலம்

‘வெய்ய வர்றதுக்குள்ள போய் ஓட்ட போட்டுட்டு வாயேன்!’ ‘கூட்டம் கம்மியா இருக்கும் போது போவோம்!’ இந்த இரண்டுதான் தேர்தலில் வாக்களிப்பதை இயக்குகிறது என்று நினைக்கிறேன்.  மணக்குடியிலும் இதே கதைதான். பல தேர்தல்களாக புவனகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்த (கீழ)மணக்குடி இப்போது சில தேர்தல்களாக சிதம்பரம் தொகுதியில் இருக்கிறது. படித்த பள்ளிக்கே திரும்பிப் போவது என்பது தேர்தல்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , ,

wp-1617602394335.jpg

குழந்தைகள்

அவர்கள் பார்வை கூட வேண்டாம், நம் பார்வையில் அவர்கள் பட்டாலே போதும், நம்முள் உள்ளே பூக்களும் வெளியே புன்னகையும் பூக்கின்றன. எத்தனை இறுக்கமான மனநிலையையும் சூழலையும், ‘ப்பூவா… மம்மம்’ சொல்லி ‘தத்தக்கா பித்தக்கா’ நடை போடும் ஒரு குழந்தை உடைத்துத் தகர்த்தி விடும். தூக்க முற்படும் போது ஒரு குழந்தை நம் மீது தாவுகிறது. உண்மையில்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , , , , , ,

பாகுபலி என நினைத்துக்கொள்வானா!

பச்சை பூவரசங்கழிகளை ஒடித்து இழுத்து சணல் கொண்டு கட்டி வில்லாக்கி, தென்னை ஈர்க்குச்சிகளை (விளக்கமாற்றுக் குச்சிகளை) அம்புகளாக்கி அர்ச்சுனானாக ராவணனாக ராமனாக உருமாறி விளையாடியிருக்கிறேன், சரவணனோடும் ஆளவந்தாராடும் சிறுவனாக இருந்த போது. அதன் பிறகு இத்தனையாண்டுகளில் வில் வைத்து விளையாடிய சிறுவர்கள் சொற்பமாய் இருந்திருக்கலாம் என்றாலும், நான் பார்க்க நேரிடவில்லை. ‘அவெஞ்சர்ஸ்’ வகை ‘பிளாஸ்டிக் போ… (READ MORE)

பொரி கடலை

wp-1617080021159.jpg

சாய்ந்து கொள்ள ஒரு தோள்…

மகிழ்வான தருணங்கள், துயரமான நேரங்கள், இவை எதுவுமில்லாமல் வெறுமனே இருக்கும் சமநிலையான நேரங்கள் என எதுவாயினும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் இருப்பது வாழ்வின் பெரும் வரம். அம்மா மடி, அப்பாவின் தோள், வாழ்க்கைத்துணையின் நெஞ்சு, ஆசானின் தாள், தோழமையின் அரவணைப்பு என மனிதர்க்கு சாய ஓரிடம் தேவைப்படவே செய்கிறது.  ‘சாய்ந்து கொள்ள ஒருவர்’ என்பது… (READ MORE)

பொரி கடலை

, , , ,

என் ‘கோவேக்ஸின்’ உட்புகும் படலம்.

கூட்டமே இல்லையென்றும் கூற முடியா பெருங்கூட்டம் என்றும் கூற முடியா எப்போதும் 20 பேர் இருந்தார்கள் என்று சொல்லலாம். 18 பேர் சரியாக சுவாசக்கவசம் அணிந்திருந்தாலும், வாயை மறைக்க வாய்க்கட்டாக அதை அணிந்திருந்த 2 பேரும் இருக்கவே செய்தனர். ‘ பரமன் பச்சைமுத்தூ…’ ‘யெஸ்!’ ‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா?’ ‘வாட்…  கோவாக்ஸினையும்  கோவிஷீல்ட்டயுந்தான் இப்படி… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

தடுப்பூசி போட்டுட்டோம்ல்ல!

கூட்டமே இல்லையென்றும் கூற முடியா பெருங்கூட்டம் என்றும் கூற முடியா எப்போதும் 20 பேர் இருந்தார்கள் என்று சொல்லலாம். 18 பேர் சரியாக சுவாசக்கவசம் அணிந்திருந்தாலும், வாயை மறைக்க வாய்க்கட்டாக அதை அணிந்திருந்த 2 பேரும் இருக்கவே செய்தனர். ‘ பரமன் பச்சைமுத்தூ…’ ‘யெஸ்!’ ‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா?’ ‘வாட்…  கோவாக்ஸினையும்  கோவிஷீல்ட்டயுந்தான் இப்படி… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1615802964512.jpg

ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா…

ஊஞ்சலிலாடாத குழந்தைகள் கூட இருக்கலாம், ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா என்பது என் கேள்விக்குறி. ஊஞ்சல் வீடுகளின் அழகை கூட்டுகிறது, தமிழ் திரைப்படங்களில் கேஎஸ் ரவிக்குமாரின் நாயகர்களின் பிம்பம் உயர்த்தப் பயன்படுவது என்பனவன்றைத் தாண்டி ஊஞ்சலைக் காண்கையில் உள்ளே குதூகலம் வருகிறது, உள்ளிருக்கும் குழந்தைமை விழிக்கிறது என்பனவும் உண்மை. மயிற்பீலியணிந்து கண்கள் மூடி  குழலூதும் கண்ணனும்,… (READ MORE)

பொரி கடலை

, ,

wp-16151251877117480122333963145405.jpg

மஞ்சளாறு பாயும் அந்த ஊரு

‘பச்சக் கிளி பாயும் ஊருபஞ்சு மெத்தப் புல்லப் பாருமஞ்சளாறு பாயும் அந்த ஊரு…’ இந்தப் பாடலைக் கேட்டிருக்கிருக்கிறீர்களா?  ‘கருத்தம்மா’ படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள் இவை. …. கடல்மட்டத்திலிருந்து 2133 மீ (கிட்டத்தட்ட 7000  அடி) உயரத்தில் இருக்கும் கொடைக்கானல் மார்ச் மாத காலை 6 மணிக்கு 11 டிகிரியில் இருக்கிறது. சங்க… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

,

என்னை வரவேற்பவர்…

என்னை வரவேற்பவர்… இரவெல்லாம் பயணித்து கொடைக்கானல் மலையேறி எனக்கான அறையை திறந்து பின்கட்டின் கதவைத் திறந்தால்… 11 டிகிரியிலும் நடுங்காமல், என்னைக் கூர்மையாக பார்த்தபடி வரவேற்கிறார் இவர் ( இவள்!?) ‘வந்தாச்சா… மலர்ச்சி வணக்கம்! என்ன? படம் எடுக்கறியா? சரி எடு, நீ நம்மாளு, நான் ஓட மாட்டேன். ஒழுங்கா எடுத்துக்கோ! எடுத்தாச்சா… வர்ட்ட்டா!’ பரமன்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1613544469103.jpg

‘மாஸ்க்’கோடு மகிழ்ந்து குலாவி…

முகத்தைப் பார்த்தே ஒருவரை அடையாளம் காண்போம் என்ற நிலை மாறி முன்னேறி விட்டது உலகம்.  பாதி முகத்தை மறைத்து சுவாசக் கவசம் அணிந்து கொண்டு ஆர் ஏ புரத்தின் தெருவொன்றில் இளநீர் வாங்க போனாலும், ‘ஹலோ பரமன் சார்!’ என்கின்றனர் எதிரே போகிறவர்கள்.  முழு முகமும் தெரியாவிட்டாலும் மொத்த உடலமைப்பை கண்டு நொடியில் மூளையில் பதிந்திருக்கும்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

இளையாராஜா விகடன் பேட்டி

சில மனிதர்களின் நேர்காணல்களை சில பக்கங்களில் அடைத்து சுருக்கி விட முடியாது, சுருக்கி விடவும் கூடாது.  புதிய ஒலிப்பதிவுக் கூடத்தைத் திறந்து விட்ட இளையராஜாவின் பேட்டி வந்திருக்கிறது இன்று காலை வந்த விகடனில். உங்கள் பாடல்கள் ஆழ்ந்த மனநிலையைத் தருகின்றன. இதை அடையும் மாயநிலை என்ன? பாடலின் தன்மையை எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? பிண்ணனிக்குரலின் பங்கு என்ன?… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-1611759628982435312528921141961.jpg

நின்று கொண்டிருக்கிறது புளிய மரம்

காஞ்சி நகரின் உள்ளே பயணிக்கும் போது, கீழே நீரோடிக்கொண்டிருக்கும் அந்த சிறு பாலத்தைக் கார் கடந்தாலும், அந்த வேகவதி ஆற்றை சற்றென்று கடந்து வந்துவிட முடிவதில்லை. நீண்ட தூரம் போன பின்பும் மனம் மட்டும் வேகவதியிலேயே நின்று, மகேந்திர பல்லவன், இரண்டாம் புலிகேசி, காஞ்சி நகர் வெளிப்புறம் தீக்கிரையாதல், சாளுக்கிய வாதாபி, பதின்ம வயது நரசிம்ம… (READ MORE)

பொரி கடலை

, , , ,

என் மனைவி பள்ளிக்குப் போகிறாள்…

என் மனைவி பள்ளிக்குப் போகிறாள்… கொரோனா தீ நுண்மி முடக்கத்திற்குப் பிறகு, நீண்ட காலம் கழித்து பள்ளி திறக்கப்பட்டது இன்று.வகுப்புகளில் மர பெஞ்சுகள் நீக்கப்பட்டு தனி நபர் இடைவெளி நெறியோடு நாற்காலிகள் சிறு மேசைகள் போடப்பட்டுள்ளனவாம் மாணவர்கள் அமர்வதற்கு. கழிப்பறைகளில் தொடாமல் இயங்குவதற்கு தானியங்கி தண்ணீர்க்குழாய்களாம். நுழையுமிடம் தொடங்கி ஒவ்வொரு தளத்திலும் முக்கிய இடங்களிலும் கால்களால்… (READ MORE)

பொரி கடலை

wp-16106883271396509394169969006271.jpg

மாட்டுப்பொங்கல் கோலம்

எல்லா நாட்களிலும் மாக்கோலம்தான் என்றாலும், மார்கழியில் பூசணிப்பூவோடு பெரிதாகும் கோலம், தை பிறந்ததும் தெருவடைத்து போடப்படுகிறது.  தை இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் அன்று மணக்குடியில் போடப்படுவது மிக வித்தியாசமானது.  இதை கோலமென்றும் சொல்ல முடியாது கட்டங்கள் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்தவை இவை. அரிசி மாவால் வெள்ளைக் கோடுகளும், செங்காமட்டை (செங்கல் துண்டுகளை இடித்து… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

போகி – முதல் மாற்றம்!

பெங்களூருவில் வாழ்ந்த காலங்கள், சென்னையில் வசிக்கும் காலம் என எங்கிருந்தாலும்  மார்கழியின் கடைசிநாளான போகியன்று சொந்த ஊருக்குப் பயணிப்பது இருபத்தியொன்பதாண்டுகளாக இறையருளால் தொடரும் வழக்கம். கர்நாடக பெங்களூருவாக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி. போகி அன்று நடத்தப்படும் சம்பிரதாய முறைகளால் மூச்சுத்திணற வைப்பதையே கண்டிருக்கிறேன்.  விடிந்த பிறகும் விலகாத மூட்டமாக போகி கொளுத்திய புகை… (READ MORE)

பொரி கடலை

உப்புமா பெஸ்ரெட்டு @ஆந்திரா

ஆந்திர துவரம் பருப்பை அரைத்து கலக்கப்பட்ட மாவை, நல்ல சூடான கல்லில் மெலிதாக வார்த்து, பதத்திற்கு வரும் போது அதில் ஏசியன் பெயிண்ட்ஸ் வெளிப்பூச்சு போல பச்சை வண்ண சட்னியொன்றை பூசி, சில நிமிடங்கள் காய்ந்ததும், அதன் மீது அப்படியே உப்புமாவை கொட்டி (ஆமாம்பா… ஆமாம், உப்புமாதான்! ஆவ்வ்வ்வ்…) அள்ளியடித்த சிமெண்ட் கலவையை கொற்றர் கரணையால்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

தில்லை நடராசரின் தேர் திருவீதியுலா வரட்டும்

ஒரு புறம் மார்கழித் திருவாதிரை தில்லை நடராசர் உற்சவத்திற்கு கோவில் தயாராகிறது. அதற்கு முந்தைய நாள் நடராஜர் தேரை இயக்குவதற்கு கொரோனாவைக் காரணம் சொல்லி அனுமதி மறுக்கப் படுகிறது.  வடம் பிடித்து இழுப்பதில் தொற்று வந்துவிடும் எனக்கூறி என்எல்சி பொறியாளர்களை வைத்து தேரை இயந்திரங்கள் மூலம் இழுக்க வைக்க முடியுமா என்று மதிப்பீடு செய்வதாக தகவல்… (READ MORE)

பொரி கடலை

, ,

சில கணங்கள் கிடைக்கப்பெற்றாலும்…

‘சென்னை என்பது ஒரு நகரமல்ல, வெவ்வேறு உலகங்களைக் கொண்ட இரு நகரங்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் கதைக்களனைப் பற்றிப் பேசுகையில் விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குநர் செல்வராகவன்.  என் உணர்வுகளை வார்த்தையாகப் பிரதிபலித்தன அவரது வார்த்தைகள்.  பிழைப்பிற்காக முதலில் வந்த போது அறிந்த சென்னையின் உலகமும், பெங்களூரு – கலிஃபோர்னியா… (READ MORE)

Margazhi, பொரி கடலை

, , , ,

பசுஞ்சாண பூசணிப்பூ

நம் வீட்டு வாசலில் திடீரென்று கையளவு பெரிய மஞ்சள் பூ ஒன்று முளைத்து சிரித்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?  அதுவும் நீங்கள்  அரைக்கால் சட்டையணியும் சிறுவன் என்றால்! அதிகாலை வாசல் திருத்தி தெருவடைக்கும் வகை பரந்து விரிந்த பெரும் மாக்கோலம் இட்டு அதன் ஓர் ஓரத்தில் பசுஞ்சாணியில் பாத்தி கட்டி அதன் குழிவில் ஆலக்கரைசலை… (READ MORE)

Margazhi, பொரி கடலை

, ,

சில மனிதர்கள்…

‘இந்நேரம் பாடத் தொடங்கியிருப்பார்…!’ அதிகாலை நீராடி வேட்டியுடுத்தும் போதே அப்பா நினைவுதான். மார்கழி என்றால், ஊரை எழுப்பும் மணக்குடியின் சேவலையே அப்பாவின் பதிகம்தான் எழுப்பும். ஐந்து மணிக்கு முன்னேயே ஆர்மோனியத்தின் இசையும் அப்பாவின்  ‘போற்றியென் வாழ் முதலாகிய பொருளே… புலர்ந்தது பூங்கழற்கிணை துணை மலரடி…’ பாடலும் மணக்குடியின் வெளியில் நிறையும். ஐந்தரை மணி பேருந்துக்கு நிற்பவர்கள்,… (READ MORE)

Margazhi, பொரி கடலை

சில கதவுகள் திறக்கின்றன

பரமன் ரெண்டு நிமிஷம் பேசனும். உங்க கிட்ட ஒண்ணு சொல்லனும்!’ என்று அழைத்த மலரவன், சென்னை பெருநகரை தூய்மையாக வைத்திருக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் உயர்நிலை இரண்டாம் கட்ட பொறுப்பு அதிகாரி. ‘சொல்லுங்க! ஆமாம் இன்னைக்கு வீட்லதான் இருக்கேன். சொல்லுங்க!’ ‘எங்க ஜோன்ல துப்புறவு பணியாளர் வேலைகள் காலி இருந்துச்சி. அதுக்கு,  மேல பேசி ட்ரான்ஸ்ஜென்டர… (READ MORE)

பொரி கடலை

, ,

ஓதுவாரோடு வீதியில் நடந்தது

இரண்டாண்ணுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வில் என்னை அதிரச் செய்த காஞ்சிபுரத்து நிகழ்வு, இன்று திரும்பவும் அதிர வைக்கிறது. மலர்ச்சி மாணவர் கீர்த்திநாதனின் கந்தன் எஸ்டேட்டின் புதிய லே அவுட் திறப்புவிழா மரம் நடுதலுக்கு போனபோது,நீரணிந்த சிவநெறி ஓதுவார்கள் இருவர் திருமுறைகளை ஓதிய படியே நம் இருபக்கமும் நடந்து வரும் படி செய்திருந்தார். ‘ஐய்யோ, இது ஓவர்…. (READ MORE)

பொரி கடலை

செப்பரம்பாக்கம் திறந்தால் நல்லது

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி நகைப்பு மீம்ஸ் போடுவோருக்கும், அதைக் கண்டு பீதியடைவோர்க்கும்… வணக்கம். ஏரியைத் திறந்து விட வேண்டும். திறந்து விடுவதே நல்லது. 2015ல்…ஒரே நாளில் 50cm மழை பெய்து ஏரி நிரம்பி உடைந்தது. இன்று 2020ல்…தற்போது வரை 20cm பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தை இப்போதே திறந்து கொஞ்சம் நீரை வெளியேற்றுவது நல்லது. ஏரியையும் மக்களையும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு…

காவல்துறையில் பணி புரிவோருக்கு சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்று சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செய்துள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. (சேலத்திலோ எங்கோ ஒரு காவல் ஆணையர் இதை முன்பு முயன்று பார்த்ததாக நினைவு) காவல்துறையினரின் மனவழுத்தத்தைக் குறித்து எழுதி மனு தாக்கல் செய்த அந்த மனிதருக்கு நன்றி.அதை விசாரித்து… (READ MORE)

பொரி கடலை

சென்னை நிலத்தடி நீர் உயர்வு…

அக்டோபரில் பெய்ய வேண்டிய அளவுக்கு குறைவாகவே பெய்துள்ளது மழை என்ற போதிலும் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பகுதிவாரியாக உயர்ந்துள்ள அளவு வெளியாகியிருக்கிறது. கோயில் குளங்களை, ஏரிகளை, பயன்படுத்தாத கிணறுகளை என நீர்நிலைகளை மழை நீர் சேமிப்பிற்காக செப்பனிட்ட மாநகராட்சியின் பணிக்கு கிடைத்த பரிசு இது. வீடுகள், அடுக்ககங்கள், கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேமிப்பு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1603905485062.jpg

கண்ணே நீ கமலப்பூ…

‘அன்னமிடுவாருண்டோ அனாயாதையான இந்த ஏழை அரும் பசிக்கு… அன்னமிடுவாருண்டோ…’ இந்தப் பாடலை, தான் நடத்தும் ‘காரக்காலம்மையார்’ வில்லுப்பாட்டில் என் தந்தை பாடும் பாங்கை ஒரு முறை நீங்கள் கேட்டிருந்தால், மறக்கவே முடியாதபடி மனதினுள்ளே ஓடி வந்து ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். ‘வள்ளித் திருமணம்’ கதையில் குறிஞ்சித் திணை வயலில் வள்ளிக் கிழங்குத் தோட்டத்தில் வளர்ந்த குழந்தை வள்ளியை… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , ,

wp-16023323413513965127511241191532.jpg

யிப் மேன் – பெரும் மாஸ்டர்

யிப் மேன் மிகப்பெரிய மாஸ்டர். நம் தலைமுறையினரின் வாழ்வு தொடங்கிய காலத்தில், நெருப்புச் சக்கரமென சுழன்று வெம்மையும் ஒளியையும் தந்து அடங்கிங்கொண்டிருந்தார். தன்னுள் எழுந்த தீரா ஒளியினாலும் ஆர்வத்தாலும் தான் கற்ற பாரம்பரிய சீனக் கலையான வின்ச்சுன்னை உணர்வு வழியில் மெருகேற்ற முயன்றதில், தான் குருவாக மதித்தவராலேயே தனது மனமுவந்த பள்ளியிலிருந்து வெறுத்து விலக்கப் பட்டவர்…. (READ MORE)

பொரி கடலை

, , ,

கொரோனா : ட்ரம்புக்கு புது மருந்து

அமெரிக்க மருத்துவர்கள் உறுதி செய்யாத போதும், ‘ஹைட்ராக்ஸிகுளோரோகுயீன்’தான் கொரோனாவிற்கான மருந்து, இந்தியப் பிரதமரை அழைத்து உடனடியாக அந்த மருந்தை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் என்றெல்லாம் பெரும் ஒலி எழுப்பிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் கொத்துக் கொத்தாய் கோவிட் தீ நுண்மி தொற்றால் செத்து வீழ்ந்தபோதும், ‘சீட் பெல்ட்டா… அதெல்லாம் நான் போட மாட்டேன்!’… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-16016357826491550252133250517878.jpg

கட்சிகளைக் கடந்தல்லவா காணப்பட வேண்டியவர் காந்தியார்

ஊரே போற்றி மதிக்கும் சில அப்பாக்களை அவர்களது சொந்தப் பிள்ளைகளே அறியாமலிருப்பது போல காந்தியை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தாமல் விட்டுவிட்டோம். அவர்களுக்கு அத்தனை கோடிகளை அள்ளித்தந்து விட்டார் என்பது போன்றவற்றை மட்டுமே எடுத்தியம்பி இளந்தலைமுறைக்கு முன்னே சில திரைகளை எழுப்பி காந்தியின் முக்கிய மற்ற பண்புகளை பார்க்கவிடாமலே செய்து விட்டோம். டால்ஸ்டாய் பண்ணை உருவான விதமும்,… (READ MORE)

Politics, பொரி கடலை

சிறுவர்களுக்கு வெய்யில் தெரிவதே இல்லை.

எல்லாக் காலங்களிலும் சிறுவர்களுக்கு வெய்யில் தெரிவதே இல்லை. மணக்குடிக்கு வந்த உடனேயே, பாப்பாக்குளத்தில் தண்ணீர் இருக்கிறதா என பார்க்க வந்தேன். தூர் வாரப்பட்டதில் தாமரைக் கொடிகள் இன்றி,  வீராணத்திலிருந்து வந்த புது நீரால் நிறைந்திருக்கிறது குளம்.‘இந்த வெய்யில்ல ஏம்ப்பா, போற!’ என்ற மீன்கொத்தியார் வீட்டக்காவின் குரலைத் தாண்டி படித்துறைக்குப் போனால், இரண்டு தூண்டிகளோடு மூன்று வாண்டுகள்… (READ MORE)

பொரி கடலை

திருவள்ளுவரின் தந்தை யார்?

புத்தகங்கள் அறிவு விருத்திக்கு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான ஆவணமும் கூட. இணையதளங்களும் விக்கிபீடியாவும் இல்லாக் அக்காலத்தே பெரும் பதிவுப் பொருளாகவும் இருந்துள்ளன. திருவள்ளுவர், கடல் கொண்டு போன குமரிக்கண்டத்தில் பிறந்தார், மயிலாப்பூரில் வாழ்ந்தவர் என்ற தகவல்கள் நாம் கேட்டவையே. திருவள்ளுவரின் தந்தையின் பெயர் ‘பேராழி மாமுனிவன்’ என்கிறது 1874ல் யாழ்ப்பாணம் அச்சக தமிழ்மொழி அகராதி. வள்ளுவர் சமணரே… (READ MORE)

பொரி கடலை

, ,