Monthly Archive: September 2016

அந்த வீட்டின் முன்னே

​இரவெல்லாம் பயணித்து அதிகாலை விடியும் முன் அந்த வீட்டின் முன் வந்து நிற்கிறேன். இழவு வீடென்றும் சொல்ல முடியாது, நேற்று மாலை போஸ்ர்ட் மார்ட்டத் செய்து பொட்டலமாய் வந்த பிரேதத்தை எடுத்துப் போய் அடக்கம் செய்துவிட்டனர். நான் இப்போதுதான் வருகிறேன். எங்கும் போகாமல் நேராய் இங்கு வந்து நிற்கிறேன். உள்ளே கதவை தாழிட்டுக் கொண்டு உறங்கிக்… (READ MORE)

Uncategorized

நண்பன் ஒருவன்…

​நண்பன் ஒருவன் என் வகுப்பிலமர்ந்ததில்லை இதுவரை. பலர் பரிந்துரைக்கவே மலர்ச்சி வகுப்பிற்குள் வந்தான் அவன்.  நண்பனை மாணவனாக பார்க்க வேண்டும் என்பது எனக்கும், நண்பனை ஆசிரியனாக பார்க்க வேண்டும் என்பது அவனுக்குமான புதிய பரீட்சை. நிறைய அனுமானங்களோடு நிறைய எண்ணங்களோடு நிறைய எதிர்பார்ப்புகளோடு வந்திருந்தானவன்.  இருவரும் வகுப்பிற்குள் நுழைந்தோம்.  செவ்வாய், வியாழன் என இரு வகுப்புகள்… (READ MORE)

Uncategorized

திருவரங்க வீதியோரத்துப் படிகட்டுகளில்…

​திருமண ஒப்பந்த விழா ஒன்றிற்காக வந்து திருவரங்கத்தில் உலாத்திக் கொண்டிருக்கிறேன்.  உலாத்தவில்லை, இடதும் வலதும் குறுக்கும் நெடுக்கும் என திருவரங்கத்தை கடைந்து கொண்டிருக்கிறேன்.  எந்த இலக்குமில்லை. உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி காவிரி மண்ணில் காவிரி மணல் (மணல்தான், நீரில்லை!) பட்ட காற்றில் காலையிலேயே ஆயிற்று.  வேட்டியை தழையவிட்டு வீதியின் ஓரத்து படியொன்றிலமர்ந்து வருவோர் போவோரை வாசித்துக் கொண்டிருக்கிறேன்…. (READ MORE)

Uncategorized

உளுந்தூர்ட்டை…

​மனம், இப்படித்தான் என்று விளக்கமுடியா விதத்தில் சங்கதிகளை சங்கிலியாய்க் கோர்த்து விளங்கமுடியா முடிச்சுக்களிட்டு நினைவகத்தில் பதியச்செய்து மேலாண்மை புரியும் ஓர் அதிசயம்.  சில இடங்களின் பெயர்கள், மனிதர்களின் பெயர்களைச் சொன்னால் அதனோடு(அவர்களோடு) தொடர்புடைய சில சங்கதிகளை நினைவகத்தின் அடியாழத்திலிருந்து கொண்டு வந்து மேலே போட்டுவிட்டு போய் விடுகிறது.  இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால்,… (READ MORE)

Uncategorized