Monthly Archive: December 2017

விவசாயம் காக்க வேண்டுமானால்

நெல்லுக்கு விலையுயர்வு, நிறைய கொள் முதல் நிலையங்கள் திறப்பு என்றோர் அறிவிப்பை செய்திருக்கிறது தமிழக அரசு. விலையுயர்வு நல்லதுதான் என்றாலும், எங்கள் உண்மை நிலவரப் பிரச்சினை வேறு. அரசு எவ்வளவு கொள்முதல் விலை வைத்தாலும் பல காரணங்களால், இரண்டு காணி மூன்று காணி நிலங்கள் கொண்ட சிறு விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களுக்குள் நுழையவே முடிவதில்லை. கொள்முதல்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

images-3.jpeg

‘அருவி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

‘இந்த சமூகம் எப்படி இயங்குகிறது? இந்த சமூகம் அப்படி ஆகி விட்டதுப்பா!’ என்று சமூகத்தைக் குறித்து நிறைய கருத்து சொல்லும் மனிதர்களை, ஊடகங்களை செவிட்டில் அறைந்து ‘டேய் சமூகம் என்பது யார்ரா?’ என்று கேள்வி கேட்டு, ‘ நீயும், நானும், இதோ இந்த மனிதனும், அதோ அந்த மனிதனும் என எல்லோரும் சேர்ந்ததே சமூகம். சமூகம்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

ஆருத்ரா தரிசனம்

26.12. 2016 ( சென்ற ஆண்டெழுதியது) ‘என்ட பக்கத்தில வந்து நில்லு! ‘எத்தனைக் குழாந்தைகள்?’ என்ற வேறு ஓர் உச்சரிப்பைக் கொண்ட ஒரு தமிழை முதன் முதலில் கேட்க நேர்ந்தது பல வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான். ஈழத்திலிருந்து வந்திருந்த சிலர் என் பக்கத்தில் நின்று பேசிய போது கேட்ட தமிழ். சிறுவனாய் இருந்த என்னை… (READ MORE)

Uncategorized

bruce_lee

ப்ரூஸ் லீ அதில் ஒருவர்…

சிறு வயதில் தொலைக்காட்சி காண்கின்ற அனுபவங்கள் எதுவுமில்லாமலேயேதான் வளர்ந்தேனென்றாலும், அவ்வப்போது மாட்டு வண்டியில் அம்மாவோடு பயணித்து டூரிங் டாக்கீஸில் சிவாஜி முத்துராமன் திரைப்படங்கள் பார்த்தே வளர்ந்தேன். என் வாழ்வில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியவை என்றால் அவை பதின்மவயதில் செம்பனார் கோவில் சிம்ப்ளஸ் திரையரங்கம் மற்றும் சிதம்பரம் லேனா தியேட்டரிலிருந்து என்னுள் நுழைந்த புரூஸ்லீ, ஜாக்கி சான்… (READ MORE)

பொரி கடலை

, , ,

Velaikkaran-Tamil-2017-20171203115305-500x500

‘வேலைக்காரன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சென்ற முறை மருத்துவ குற்றம் செய்யும் ‘தனி ஒருவன்’ அவனை எதிர்க்கும் தனி ஒருவன் என்று படம் எடுத்த மோகன் ராஜா இந்த முறை நுகர்வோருக்கு குற்றம் செய்யும் ‘தனி ஒருவன்’ பற்றி எடுத்திருக்கிறார். கூலிக்கார குப்பம் என்ற தனது குப்பம் ‘கொலைகாரன் குப்பம்’ என்று மாற்றப்பட்டுள்ளதை எதிர்த்து மாற்றத்தைக் கொண்டு வந்து தன் மக்களை… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

எது பைத்தியக்காரத்தனம்!

கால்கள் தெரியக் கால்சட்டையணிந்தும் மேல் சட்டையின் பொத்தான்கள் சிலதை அவிழ்த்து விட்டும் உடலில் படும் படி வெய்யிலில் காய்கிறேன். வெய்யில் படாமலிருக்க நீண்ட கையுறையும் குடையும் கொண்டு அவ்வழியே போன பெண்மணியொருவர் ‘பைத்தியக்காரத்தனம்!’ என்பது போல் பார்த்துப் போகிறார். எது பைத்தியக்காரத்தனம் என்றெண்ணி சிரிக்கிறேன் நான். பரமன் பச்சைமுத்து 19.12.2017

Uncategorized

sathya - Copy

‘சத்யா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

வேறொருவனுக்கு மணமாகிப் போய்விட்ட தனது முன்னாள் காதலியின் குழந்தை கடத்தப் படுகிறது. கடத்தப் பட்டக் குழந்தையைத் தேடிச் செல்லும் அந்நாள் காதலன், கடத்தப்பட்ட இடம், பள்ளி, காவல் துறை, குடியிருக்கும் இடம் என்று எங்கு தேடியும் அப்படியொரு குழந்தையேயில்லை என்று அறிந்து அதிர்ந்து நிக்கிறான். அப்புறம் என்ன நடக்கிறது? ஏன் அப்படிச் சொன்னாள் அவள்? –… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

நினைவுகளை பதிவதும், பதிந்தவற்றை நினைவு கூறுவதுமே வாழ்க்கையின் ஒரு பகுதியை உன்னதமாக்கிவிடுகின்றன

மார்கழியின் குளிர், வாசல் தெளித்து தெருவடைத்து அன்னையர் இடும் எண்பதுப் புள்ளிக் கோலம், பசுஞ்சாணத்தில் செருகப்படும் பூசணிப்பூ, மிளகும் பாசிப்பருப்பும் நெய்யும் தூக்கலாக இருக்கும் பெருமாள் கோவிலின் பொங்கல் என மார்கழியின் நினைவுகள் உன்னதமான கலவையென்றாலும், என் மார்கழி நினைவுகளுக்கு உன்னதம் சேர்ப்பவை பதிக – பாசுரங்களே. பெண்ணாய் உருவகப்படுத்தி நற்றமிழில் மணிவாசகர் துயிலெழுப்பும் வெம்பாவையை… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

தேசம் மாறுமென்று தினம்தோறும் கனவு காண்பவன் நான்

தேசம் மாறுமென்று தினம்தோறும் கனவு காண்பவன் நான் ஒரு நாள் விடியும் கரிநாள் முடியும் என்று காத்திருக்கும் குடிமகன் நான் வறுமைகள் ஒழிக்கப்படும் வெறுமைகள் தீர்க்கப்படும் இன்னல்கள் இந்தியாவைவிட்டேயகலும் என்றே நம்பித் துயிலப் போகிறேன், நம்பியே துயிலெழுகிறேன் கான்க்ரீட் ஜங்கிள் நகரத்தின் நடுவே தட்டான்கள் பறக்கும் சிட்டான்கள் கிறீச்சுக்கும் என்று இச்சை வளர்க்கிறேன் பறம்பு நில… (READ MORE)

கவிதை

பொதிகை முதல் அனுபவம்

அந்த மலர்ச்சி மாணவர்களைப் பொறுத்த வரை ‘ஒரு நாளு முழுக்க பரமன் கூடவே இருந்தோம், நெறைய்யா வயிறு வலிக்க சிரிச்சோம், ஒண்ணா சாப்டோம், நடுவுல ஒரு ப்ரோக்ராம் பண்ணோம்!’ ‘ஐ… நாங்கல்லாம், டிவியில வரப்போறோம்!’ என்பதான குதூகலங்கள். அந்தச் சானலின் தொழிட்நுட்ப நிர்வாகிகளுக்கு, ‘ச்சே… யப்பா! அய்யோ! நாங்க நிறைய்ய பேரை இந்த ஸ்டுடியோல பாத்திருக்கோம்…. (READ MORE)

Uncategorized

வளர்ச்சி தந்து வளர்ச்சி பெற்றுள்ளது ‘வளர்ச்சி’ இதழ் வளர்ச்சி

‘ஐ… வந்துவிட்டதா!’ என்று அறுபத்தியைந்து வயதுடைய பெண்மணி, அப்போதுதான் சுடச்சுட புதிதாய் வந்த ‘வளர்ச்சி’ இதழை நோக்கி ஒரு விடலைச் சிறுமியைப் போல ஓடியதைப் பார்க்க நேர்ந்தது இன்று. இதழை கையிலெடுத்தவர் அடுத்த பதினைந்து நிமிடத்திற்கு உலகோடு கொண்ட இணைப்பைப் துண்டித்துக் கொண்டு ‘வளர்ச்சி’ இதழோடு மூழ்கி வாசித்ததையும் கவனிக்க நேர்ந்தது. ‘முதுமையைக் கொண்டாடுவோம்… ரொம்ப… (READ MORE)

Uncategorized