Monthly Archive: May 2021

wp-16224785173645093509496326166161.jpg

ஊரடங்கு நேரத்தில் ஒருவர்

உறக்கம் என்பது உடலின் இயல்புத் தேவை என்பதைத் தாண்டி அது மனிதனுக்கும் இன்னும் சில உயிர்களுக்கும் இறைவன் கொடுத்த கொடை என்றே கருதுபவன் நான். இன்று ஒரு மனிதன் உறக்கத்தில் அமிழ்த்து கிடப்பதைப் பார்க்க நேரிட்ட போது, இந்தக் கருத்து கூடுதல் உறுதி பெற்றது. ஊரடங்கு காலத்தில் வீதியோரம் வசிக்கும் மனிதர்களுக்கு உணவளிக்கலாமே என்று மலர்ச்சி… (READ MORE)

பொரி கடலை

images-18.jpeg

நெல்லி மோர் – அடிச்சி குடிங்க!

‘இங்க பாரு! சென்னை 37 டிகிரி, வேலூர் 39 டிகிரி… ஆனா ஊட்டி 21 டிகிரி’ ‘அக்னி நட்சத்திரம் முடிஞ்சாலும் இந்த வெய்ய கொறையுதா பாரேன்!’ ….. கோடை அலாதியான பழங்களை கொடையாகத் தருகிறது என்ற போதும் உடற்சூடு, அதீத வியர்வை வெளியேற்றம், வியர்க்குரு, சிறுநீர் சுருக்கம், கண் எரிச்சல், பார்வை மங்கிய உணர்வு என… (READ MORE)

Food, Uncategorized

, , , , , , ,

20210526_174658

ஆசனங்கள் தரும் பலன் அட்டகாசம்தான்

ஒரு புறம் உறுதி – ஒரு புறம் வளையும் தன்மை என்ற இரு நேர் எதிரெதிர் சங்கதிகளைத் தருவதில் ஆசனப் பயிற்சிகளே சிறந்தவை. இல்லையா! #Workout #Excercise #Yoga #ParamanPachaimuthu #LockDownWorkOuts – பரமன் பச்சைமுத்து 26.05.2021

பொரி கடலை

, , ,

தடுப்பூசி ஸ்பெஷல் பாஸ் தரலாமே

தடுப்பூசி் பற்றி இன்னும் எதிர்ப்பு தகவல்கள் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தி முகாம்களை இயக்குகிறது அரசு. நேற்று வரை 20 கோடிக்கு பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்கிறது செய்தி. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு ஒரு சிறப்பு அட்டை (‘ஸ்பெஷல் வேக்ஸின் பாஸ்’) ஒன்றைத் தந்து, அந்த அட்டைக்கு பல… (READ MORE)

Politics

, , , , ,

20210523_135945

சோயா / மீல்மேக்கர் பிரியாணி

🌸 பிரியாணி என்பது அரபு நாடுகளின் உணவு என்று ஒதுக்கி விட வேண்டியதில்லை. கறியையும், அரிசியையும், உப்பையும், குறு மிளகையும் ஒன்றாய் பாத்திரத்திலிட்டு வேகவைத்து ‘ஊன் சோறு’ என்று மக்கள் உண்டதாக சோழ தேசத்து கதைகள் பல சொல்கின்றன. எப்போதும் வழக்கமான உணவை ஒதுக்கி புதிய உணவை விரும்பும் குழந்தைகளின் கண்களுக்கு பிரியாணி ஒரு கொண்டாட்டம்…. (READ MORE)

Food

, , , ,

கார்பன் உமிழும் பேருந்துகள் போகட்டும்!

சவுதி அரேபியாவின் இளவரசர் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காகவும் கரிமில வாயு உமிழ்வை பெருமளவு குறைக்கவும் ‘சவுதி முழுக்க 1 கோடி மரங்கள் வளர்ப்போம்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். மரங்கள் இருந்த பகுதிகள் பாலைவனமாக மாறி வரும் வேலையில், பாலைவனத்தில் 1 கோடி மரங்கள் என்பது நினைக்கவே மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. வெற்றி பெறட்டும் இத்திட்டம். வாழ்க!… (READ MORE)

Politics

, , , ,

கொரோனாவிற்குப் பின் வரும் சோர்வை சக்தியின்மையை நீக்க

‘பரமன், கொரோனா வந்து குணமானாலும் ஒரு வித சோர்வும் அசதியும் போகவில்லை. சுத்தமா உடம்புல சத்து இல்லை போல உணர்வு. எதுவும் மருந்து?’ பரமன்: நல்ல சத்தான உணவு, மிதமான உடற்பயிற்சி, நல்ல உறக்கம், ஓய்வு, சூரிய ஒளி இவை நல்லதை செய்யும். இருப்பினும் கீழுள்ள மருந்துகள் மிக நன்றாக வேலை செய்கிறது. சித்த மருத்துவர்… (READ MORE)

பொரி கடலை

,

ஆக்ஸிஜன் அளவை உயர்த்துகிறதாம் ‘கிராம்புக் குடிநீர்!’

ஆக்ஸிஜன் குறைபாட்டால் செறிவூட்டிகளையும் சிலிண்டர்களையும் தேடி அலையும் வேளையில், ‘கிராம்புக் குடிநீர்’ என்று ஏற்கனவே சித்தமருத்துவத்தில் பரிந்துரைக் கப்பட்ட பானத்தை நோயாளிக்குத் தந்து ஆக்ஸிஜன் அளவை உயர்த்தியுள்ளார்கள் சேலம், நாமக்கல் மாவட்ட சித்தமருத்துவர்கள் என தகவல் வருகிறது. கிராம்பு 10 கிராம், ஓமம் 20 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், மிளகு 10 கிராம்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

48 மணி நேரத்தில் செய்த நாயகர்கள்!

கோவையில் தொற்று அதிகரித்து விட்டது, மக்கள் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் கோவை அரசு மருத்துவ மனைக்கும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்குமே அதிகம் வருகின்றனர். படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை – இவை எல்லோரும் படித்த, பார்த்த செய்தி. சங்கதி கேள்வி பட்டு தங்களது ‘ஆர்டர் அறக்கட்டளை’ மூலம் 48 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

இதே்நாளில்தான் புலம் பெயர்ந்தேன்

10 ஆண்டுகள் முன்பு இதே நாளில் ராமு – ராதை – முகுந்தன் – ப்ரீத்தியிடம் விடை பெற்று பெங்களூரிலிருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தேன். வேலூரில் நடந்து கொண்டிருந்த தாயம் பேட்ச் 2, பேட்ச் 3 வகுப்புகளுக்கிடையில் பெங்களூரு மந்த்ரி உட்லண்ட்ஸ் வீட்டைக் காலி செய்து சென்னை ஆர் ஏ புரத்திற்கு குடிவந்து விட்டு என்… (READ MORE)

Manakkudi Manithargal

வல்லாரைத் துவையல் ஆசிய பண்ணலாமே

வல்லாரைத் துவையல் எளிதாக செய்யலாம், இதோ வழி! உங்கள் பிள்ளைகளுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது. ….. பாப்பாக் குளத்திலிருந்து நீர் வெளியேறும் வடமேற்குக் கண்ணியின் பெருவரப்பில்சிறுவனாக அப்பாவோடு நடந்த போதெல்லாம் பாட்டையோரத்து கீரையைக் காட்டி, ‘வல்லாரைக் கீரை பாரு, மூளைக்கு நல்லது’ என்று குனிந்து கை நிறைய பறித்து, வலது பக்க கண்ணியின் நீர்முள்ளைக் கவனமாகக்… (READ MORE)

Food

, , , ,

பாரம்பரியம் நவீனம் இரண்டும் இருக்கலாமே

‘திமுக முற்போக்கு சிந்தனையுள்ள கட்சி. அறிவியல் அல்லாத இந்த சித்தமருந்து வேலைகளில் நேரத்தை வீண்டிப்பதை விட்டுவிட்டு வேலையைப் பார்க்க வேண்டும்!’ எனும் பொருள்பட பேசியிருக்கிறார் தருமபுரி திமுக எம்பி எவரும் அவரவர் கருத்தைச் சொல்ல உரிமையுள்ளவர்களே. அது தவறென்றால் அதைச் சுட்டிக்காட்டி சரியான கருத்தை சொல்வதும் நம் உரிமையே என்பதால் இந்தப்பதிவு. தமிழகம் முழுவதிலும் 12… (READ MORE)

Politics

வரும் அந்தக் குழந்தைக்கு தெரியாது

இரவு 2 மணிக்கு ஓர் அழைப்பு, அரை தூக்கத்தில் எடுத்தால், ‘நான் ஜோதி பேசறேன்ப்பா. பாப்பாவுக்கு பனிக்குடம் உடைஞ்சிருச்சி. மகாத்மா காந்தி ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துக்க மாட்றாங்க. கொரோனா டெஸ்ட் எடுக்கனுமாம்! டாக்டர் யாரும் தெரியுமாப்பா?’ அரைத்தூக்கத்தில் சுதாரித்து… ‘டாக்டர்… தெரியுமா தெரியாதேன்னே தெரியல விசாரிக்கனும். இப்ப எங்க இருக்கீங்க?’ ‘என்ன செய்யறதுன்னு தெரியல. நடுதெருவுல நிக்கறோம்ப்பா!’… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

அடடா! அருமை!

கேரளம் வெள்ளத்தில் மூழ்கித் தவித்த போது, முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும் இணைந்து செயல்பட்டதை, இந்தியா – பாக் சிக்கலின் போது பி வி நரசிம்மராவ்வும் வாஜ்பாயும் இணைந்து செயல்பட்டதை… நினைக்காமல் இருக்க முடியவில்லை இப்போது. மாநிலத்தின் நோய்த்தொற்று பேரிடரை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள குழுவில், எல்லாக் கட்சியிலிருந்தும் முக்கிய ஆரோசகர்களை தேர்வு செய்து ஒரு சிறந்த உதாரணத்தைக்… (READ MORE)

Politics

ஊரடங்கு நேரத்தில் உணவு

🌸 ஊரடங்கில் சாலையோரம் வாழும் வீடற்ற மனிதர்களுக்கு உணவு தேவைப்படலாமே, எவராவது கொடுப்பார்கள் என்றாலும் கண்டு வைத்தால், வழி சொல்லி இடம் சொல்லி அனுப்பலாமே என்று ஆர் ஏ புரத்திலிருந்து மயிலை கோயில் குளம் வரை நடந்தேன். மந்தவெளிவெளி எல்லையில் மயிலை துவங்கும் இடத்தில் இரட்டை சுவாசக் கவசமணிந்த காவலர்கள் வரும் ஒன்றுரண்டு வாகனங்களை நிறுத்தி… (READ MORE)

பொரி கடலை

தமிழக அரசு பரிசீலிக்கட்டும்

ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி! அதே ரெம்டெசிவிர் மருந்தை ரூ. 400க்குத் தயாரித்துக் காட்டியுள்ளது ஒரு நிறுவனம். ஆனால், உலகளாவிய ஒப்பந்தம், காப்புரிமை என்ற விதிகளால் கைகள் கட்டப்பட்டு நிற்கிறது அம்மருந்து நிறுவனம். இது போன்ற தொற்றுக்காலங்களில் மருந்தின் அடிப்படையை அனைவருக்கும் பகிர்ந்து… (READ MORE)

Politics

மு பச்சைமுத்து அறக்கட்டளை 15வது அன்னதானம்

🌸 🌸 இன்று மிருகசீரிடம் ( சித்திரை மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், வடபழனி மெட்ரோ ஸ்டேஷன் அருகிலும் ( அங்கே தங்கியிருப்போர்களுக்கும்)நடந்தது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை14.05.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

நல்ல ஏற்பாடு

மருத்துவமனைகளில் படு்க்கைகள் இல்லை, மருத்துவமனை வாசலில் வரிசையாக நோயாளிகளோடு ஆம்புலன்ஸ்கள், ஆக்ஸிஜன் கிடைக்காமல் வரிசையில் பல மணி நேரம் காத்திருப்பிலேயே இறப்பு என தமிழக நிலவரம் இருக்கும் வேளையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனை வாசலில் ‘ஆக்‌ஸிஜன் பேருந்து’ என ஒரு அமைப்பை பெங்களூரில் ஏற்படுத்தி கவனம் கவர்ந்தது கர்நாடக அரசு. நோயாளிகள் காத்திருக்காமல் அவசரத்திற்கு… (READ MORE)

Politics

,

வரவேற்கிறோம்!

கடந்த ஆண்டு நோய்த்தொற்றின் போது திருப்பத்தூரில் சித்த மருத்துவர் விக்ரம் குமார், சென்னையில் சித்த மருத்துவர் வீரபாபு ஆகியோரின் கண்காணிப்பில் நடந்த சித்த மருத்துவ மையங்களையும் அவற்றின் பலனையும் கண்ட போது, நம்மைப் போலவே பலரது மனதிலும் எழுந்த கேள்வி, ‘இதையே தமிழகத்தின் மற்ற இடங்களிலும் செய்தாலென்ன?’ புதிய தமிழக அரசு அதை முன்னெடுத்திருக்கிறது.சென்னை வியாசர்பாடியில்… (READ MORE)

Politics

, , , , ,

வளர்ந்து நிற்கிறது தேக்கு மரம்

‘ஐயே, அறிவு இல்ல உனக்கு. நல்ல தீனிதானே திங்கற, இல்ல பீயத்திங்கறியா? சொல்லிட்டே இருக்கன். கேக்க மாட்டேங்கறே!’ வள்ளியம்மைப் பாட்டியின் குரல் உரத்து இப்படி வந்தால் வீட்டின் பின்புறத் தொழுவத்தில் நின்று பசுமாட்டிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.  மனிதர்களிடம் பேசுவது போலவே மாட்டிடம் பேசிக் கொண்டிருப்பார், சில நேரங்களில் உரிமையாக கோபத்தில் திட்டியும் தீர்ப்பார்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , , , ,

இன்று வீட்டில் இருங்களேன்

நாளையிலிருந்து ஊரடங்கு என்பதால் அதிகாலையில் மூக்கில் விடும் அணு தைலம், நாளையிலிருந்து தொடங்கும் மூச்சு ‘ஆன்லைன்’ வகுப்பிற்கு தேவைப்படும் ‘மைக்’கிற்கான AA பேட்டரிகள் வாங்க கடைகளுக்குப் போயிருந்தேன். அடையார் மெர்ஸி எலக்ட்ரானிக்ஸ், திருவான்மியூர் இம்ப்காப்ஸ், ஆர் ஏ புரம் ஏகே டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என எல்லாவற்றிலும் ஏக கூட்டம். திருவான்மியூரிலிருக்கும் சித்த மருந்துக்கடைக்கு ஆர் ஏ… (READ MORE)

பொரி கடலை

முதல் தேர்வு நன்று

சிங்கப்பூரில் ஸ்டேண்டர்டு சார்ட்டண்ட் வங்கியில் நிதித்துறை பணி அனுபவம், அமெரிக்காவில் முதுகலை என்ற அனுபவம் கொண்ட பழனிவேல்ராஜன் தியாகராஜனுக்கு ( பிடிஆர் மகன்) நிதி – மனித வள மேலாண்மை,சென்னைப் பெருநகரின் பேரிடர்களை எதிர்கொண்டு மேயராக இருந்த அனுபவம் கொண்ட மா. சுப்ரமணியனுக்கு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு…. சரியான தேர்வுகளாகத் தெரிகிறது. இவர்களும் மற்ற… (READ MORE)

Politics

நல்ல தொடக்கம்

நடந்ததை ஏற்றுக் கொண்டு ‘அடுத்தது செய்ய வேண்டியது என்ன?’ என்ற மனப்பான்மையில் இயங்குகிறார் மக்கள் நீதி மய்யத்தின் கமல் என்று எண்ணுகிறேன்.  முதல்வர் ஸ்டாலினின் வீடு தேடிப் போய் வாழ்த்து சொன்னதை இப்படியே ‘பார்க்க விரும்புகிறேன்’. ‘பயந்துட்டாரு! ச்சும்மா போய் பாத்து வச்சிக்கறாரு, நாளைக்கு பிரச்சினை ஏதும் வந்துடக்கூடாதுன்னு!’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இருக்கலாம். (அரசியல்… (READ MORE)

Uncategorized

நடந்தேறட்டும் நல் அரசியல்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பான்மை வெற்றி பெற்று முதல்வராக வந்திருக்கிறார் ஸ்டாலின் அவர்கள். அட்டகாசம்! வாழ்க!  தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படட்டும்! வாழ்த்துகள் ஐயா! நியமனம் செய்யப்பட்டவராக நுழைந்து தலைவராக வளர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர்கள். மிக நல்ல எதிர்கட்சியாக அமர்ந்து தன் குழுவோடு அரசியல் செய்யட்டும் அவர். வாழ்த்துகள்! கோவை தொகுதி தவிர கிட்டத்தட்ட ஒட்டு மொத்த… (READ MORE)

Politics

உறுதியோடு உயர்வோம்

திமுக முன்னிலை என்று ஊடகங்கள் செய்தி வெளியிடும் இவ்வேளையில், வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியில் வாழும் நிலையில் இருப்பது சங்கடம்தான் என்றாலும் இருக்கிறோம். கோவிட் பாஸிட்டிவ் வந்த அத்தையை மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். மகள் ஓர் அறையில் தன்னை அடைத்துக் கொண்டு தனிமைப் படுத்திக் கொண்டாள். சுவருக்கு அந்தப்பக்கம் இருப்பவளிடம் செல்ஃபோனில் பேசுகிறோம். கதவருகே… (READ MORE)

Uncategorized

உருத்திரனும் சிவனும் ஒன்றல்ல, திருவருட்பா வரிகள்

இறைவனை ‘ஏகன்’ என்று சொல்லும் நான் ‘அநேகன்’ என்பதையும் மறுப்பதில்லை.  ஆல் அமர் செல்வர் தட்சினா மூர்த்தியையும் குருவையும் ஒன்றென ஏற்கனவே குழப்பியது போதாதென்று, சிவனும் ருத்திரனும் வேறு வேறு என்பது புரியாமல் இருவரையும் ஒன்றெனவும் குழப்பிக் கொள்கின்றனர் பலர் என மணக்குடித் தம்பிகள் சிலரிடம் சில முறை பகிர்ந்திருக்கிறேன்.  மறுக்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல்… (READ MORE)

Religion, Spirituality