நல்லழுகை…

வெறுமனே கிடந்த நிலையிலிருந்து மீண்டெழும் முன் உயர்த்திய கைகளின் வழியே பாய்ந்து கைகளை இறுக்கி முகத்தை தலையை நிறைக்கும் அந்த பிணைப்பு சில சமயம் கதறியழ வைத்துவிடுகிறது. அழுகை… நல்லழுகை!

பரமன் பச்சைமுத்து
14.09.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *