கால்கள் தெரியக் கால்சட்டையணிந்தும்
மேல் சட்டையின் பொத்தான்கள் சிலதை அவிழ்த்து விட்டும் உடலில் படும் படி வெய்யிலில் காய்கிறேன்.
வெய்யில் படாமலிருக்க நீண்ட கையுறையும் குடையும் கொண்டு அவ்வழியே போன பெண்மணியொருவர் ‘பைத்தியக்காரத்தனம்!’ என்பது போல் பார்த்துப் போகிறார். எது பைத்தியக்காரத்தனம் என்றெண்ணி சிரிக்கிறேன் நான்.
பரமன் பச்சைமுத்து
19.12.2017