ராஜராஜனை சிலாகித்து நிற்கிறேன்

🌹🌹

🙏

எப்பேர்ப்பட்ட மனிதனவன்!
சிவபாதசேகரன் என்று பெயர் கொண்டு, சிவனைத் துதித்தவன், நாலு பனை உயரத்திற்கு சிவனுக்கு கற்றளி எழுப்பியவன்… தன் மகள் சந்திரமல்லி புத்தத்துறவியாகி மாதேவடிகளாக மாறிய போது இணங்கி துதித்திருக்கிறான்!
ராஜராஜனைப் பற்றி சிலாகித்து நிற்கிறேன்!

🌹🌹

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *