‘வணக்கங்க. ‘நதி போல ஓடிக்கொண்டிரு…’ படிச்சேங்க. எட்டு சாப்டர் படிச்சிட்டேன். ரொம்ப பிரமாதமா இருக்கு. ஒரு மனிதனுக்கு, அலுவலகம் போறவனுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவையான எல்லா விஷயங்களையும் கொடுத்து, ஒரு கதை மாதிரி சொல்லி அருமையா இருக்குங்க. இது எல்லாருக்கும் கிஃப்டா தரப்பட வேண்டிய புத்தகம். படிச்ச உடனே சொல்லனும்னு தோணிச்சி அதான் கூப்டேன்ங்க. ரொம்ப அருமையான புத்தகங்க!’
– செல்வக்குமார், ஆனந்தம் ஃபவுண்டேஷன்ஸ்.