கண்களுக்கான ஆயுர்வேத சிகிச்சை

கண்களுக்கான முதல் நிலை ஆயுர்வேத மருத்துவம் (கண்களில் ஒரு பாயிண்ட் குறைந்துள்ளது. கண்கள் பொலிவு பெற்றுள்ளன) முடித்து,
இரண்டாம் நிலை மருத்துவம் தொடங்கியது இன்று.

வைணதீய க்ரதம் ( ஒரு வித நெய்), வர சூரணம் ஆகியவற்றுடன் இனிதே ஆரம்பம் இன்று.

கொஞ்சம் கசப்பு!
நல்லது தொடக்கத்தில் எப்போதும் கசக்கத் தானே செய்யும்!

🌸🌸😀

– பரமன் பச்சைமுத்து
13.04.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *