காவிரி வருகிறது

கேரள வயநாடுப் பகுதியில் பெருமழையைத் தந்ததன் மூலம் கர்நாடக கபினியை நிரம்பச் செய்து தமிழகத்துக்கு நீரைத் திறக்கச் செய்து, எல்லாருக்கும் மேலே நானிருக்கிறேனாக்கும் என்று கூறி இந்திய அரசியல்வாதிகளைப் பார்த்து வாய் விட்டுச் சிரிக்கிறது பெரும் இயற்கை!

பெரும் சக்தியைப் போற்றுதும்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
15.06.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *