‘கடவுள் ஒருவரே,
சிறு தெய்வ வழிபாடு கூடாது,
சாத்திரங்களும், புராணங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்கவில்லை,
மூடப்பழக்க வழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும்,
எளியோர்க்குப் பசி தவிர்த்தலாகிய இரக்கமும் உருக்கமுமே பேரின்ப வீட்டின் திறவுகோல்’ என்று கூறி தமிழ்ச் சமூகத்தின் பால் புதிய ஒளியை ஏற்றி சங்கம் – சாலை – சபை வளர்த்த
அருட்பிரகாச வள்ளலாருக்கு…
மலர்ச்சி வணக்கங்கள்!