எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எதேச்சையாக புதுச்சேரி சர்குருவில் சாப்பிட வந்த இடத்தில் சந்தித்த நண்பன் கேட்கிறான், ‘பரமன்! இது என்ன கலாட்டா? சாதத்துக்கு மட்டும்தானே சாம்பாரத் தொடுவே நீ! லட்ச ரூவாய்க் கொடுத்தாலும் டிஃபனுக்கு சாம்பாரத் தொடக் கூட மாட்டியே, சட்னி வைச்சே சாப்புடுவ! இப்ப பொங்கலுக்குப் போயி எக்ஸ்ட்ரா கப் சாம்பார் வாங்கி விளாவி உட்டு் சாப்டற? ஐ குட்டின்ட் பிலீவ்!’
‘புரதம் வேணுமே!’
🙂
சர்குரு, புதுச்சேரி,
04.01.2019