சூரியப் பிள்ளைக்கு சுகமில்லையாம்…

சூரியப் பிள்ளைக்கு சுகமில்லையாம்,
‘ஒரு நாள் ஓய்வெடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது, போ!’ என்று கூறி
எட்டு ஆகியும் எழாமல் இருக்கட்டும் என்று இழுத்துப் போர்த்திவிட்டு விட்டாள் இயற்கை அன்னை,
இருண்ட வானம் அழுகிறது!
தழிழகத்தில் மழை.

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *