மு. பச்சைமுத்து அறக்கட்டளை – முதல் அன்னதானம்

அமரர் கீழமணக்குடி மு. பச்சைமுத்து  அவர்களின் நினைவாக
மு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான 05.02.2020 அன்று,  சென்னை வடபழனியில் சிவன் கோவில் தெருவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.

இறைவனுக்கு நன்றி!

முதல் அன்னதானம் 05.02.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *