அமரர் கீழமணக்குடி மு. பச்சைமுத்து அவர்களின் நினைவாக
மு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான 05.02.2020 அன்று, சென்னை வடபழனியில் சிவன் கோவில் தெருவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.
இறைவனுக்கு நன்றி!
முதல் அன்னதானம் 05.02.2020