3வது அன்னதானம்

🌸

இன்று மிருகசீரிடம்.

தந்தையின் பெயரால் செய்யப்படும் அன்னதானம் தொடர்கிறது

ஊரடங்கு என்பதால் மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாது என்பதால், வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் மக்களுக்கு தருவதற்கு அதற்குரிய ஆட்கள் மூலம் முன் அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாம் வீட்டடங்கலில் இருந்தாலும், நம் சார்பாக காரியங்கள் செய்யப்படுகின்றன.

குருவே சரணம்!

வாழ்க!

:மு. பச்சைமுத்து அறக்கட்டளை

  • பரமன் பச்சைமுத்து
    27.04.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *