அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
விவரங்கள் முழுதாகத் தெரியாமல் கருத்து சொல்ல முடியவில்லை.
முழுதும் துறப்பா, தேர்தல் வரையா… என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும்.
ஆனால்…
இதே நிலையை டிடிவி தினகரன் முன்பு எடுத்தது தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது இப்போது. ‘நான் தொந்தரவா இருக்கேன்னு சொன்னாங்க. வேணாம்னு ஒதுங்கிட்டேன்!’ என்று பேட்டியெல்லாம் கொடுத்ததும். பல மாதங்கள் கழித்து ஆர்கே நகரில் முழுவீச்சில் இறங்கியதும் நினைவுக்கு வருகிறது.
கவனிப்போம்!
- மணக்குடி மண்டு