பள்ளி திறந்தால் பெய்யெனப் பெய்வேன்,
விடுமுறை விட்டால்
வெயிலடிப்பேன்
‘இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க! வெவ்வேவ்வே’ என்று பம்மாத்து காட்டுகிறது
சென்னை வானம்!
-பரமன் பச்சைமுத்து
பள்ளி திறந்தால் பெய்யெனப் பெய்வேன்,
விடுமுறை விட்டால்
வெயிலடிப்பேன்
‘இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க! வெவ்வேவ்வே’ என்று பம்மாத்து காட்டுகிறது
சென்னை வானம்!
-பரமன் பச்சைமுத்து