தண்ணீர் கஷ்டம் – உள்ளே, வெளியே

‘ஏங்க பவர் வராதாம். தண்ணியே இல்லை!’ உள்ளிருந்து மனைவி சொன்னதை கேட்டான் வெளியே முழங்கால் அளவு தண்ணீரில் நின்றவன்!

‪#‎சென்னை‬ தெருக்களில் ‪#‎வெள்ளம்‬ – பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *