தஞ்சையில்…

என்னை மலைத்துப் போகச் செய்த,
மனங்கவர்ந்த
மாமன்னன் ராஜராஜனின் மண்ணில்,
ஆகஸ்டு 4ல் பிறந்த அவன் மகன் 52 தேசங்களை ஆண்டபோது தலைநகராய் இருந்த
தஞ்சையின் வீதிகளில் உலாத்துகிறேன்.
வந்தியத்தேவனும், குந்தவை தேவியும்,
வீரநாச்சியாரும்,
பஞ்சன்மாதேவியும், பரவையும் நடந்த பிரதேசத்தில் சுவாசிக்கிறேன்!

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *