என்னை மலைத்துப் போகச் செய்த,
மனங்கவர்ந்த
மாமன்னன் ராஜராஜனின் மண்ணில்,
ஆகஸ்டு 4ல் பிறந்த அவன் மகன் 52 தேசங்களை ஆண்டபோது தலைநகராய் இருந்த
தஞ்சையின் வீதிகளில் உலாத்துகிறேன்.
வந்தியத்தேவனும், குந்தவை தேவியும்,
வீரநாச்சியாரும்,
பஞ்சன்மாதேவியும், பரவையும் நடந்த பிரதேசத்தில் சுவாசிக்கிறேன்!