ParamanIn
வான் முகில் வழாது பெய்க!
Author: paramanp May 18, 2016 0 Comments
பொரி கடலை
அக்னி நட்சத்திர வெய்யிலில்
அடுப்பைப் பற்ற வைத்து
சத்துமாவைக் கொதிக்க வைத்து
உருண்டை பிடிக்காமல் கிண்டிக் கிண்டி
இறக்கி கஞ்சியாக்கும் போது…
மனைவியின் மீது மரியாதை பெருகுகிறது!
#மனைவி ஊரில் இல்லை.
← Previous post
Next post →
Your email address will not be published. Required fields are marked *