ஊருக்கே சாம்பிராணி…

​இவ்வளவு அதிகாலையில் எழுந்து ஊர் வயல்வெளி வாய்க்கால் என எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகை போட்டது யார்! 

அட… பனி! 

(மணக்குடி – சிதம்பரம் வழித் தடம் நெடுக)

பரமன் பச்சைமுத்து

21.10.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *