பண்டிகை முடிந்து பல ஊர்களிலிருந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பும் பெரும் போக்குவரத்தில்
கண்ணிமைக்காமல்
கால் நீட்ட கார் விட்டிறங்காமல் குடும்பத்தினரை பாதுகாப்பாய் கொண்டு சேர்க்க
பல மணி நேரங்கள் கார் ஓட்டி வருவதும் ஒரு வகையில் தவமே!
வணக்கம் சென்னை!