ஒற்றுமை உள்ளே வேண்டும்
நெல்லை ரூபி மனோகரன் கோஷ்டிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கும் நடந்த சண்டை தாக்குதல் நிலைக்குப் போய்விட்டது. கே எஸ் அழகிரியை மாற்ற வேண்டும் என்று எதிர்த்து ஈவிகேஎஸ் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி கார்கேவிடம் முறையிட தில்லிக்கு சென்றிருக்கிறது. எதிலும் சேரமாட்டேன் என தனியாக நிற்கிறது சிதம்பரம் கோஷ்டி. ராகுல் காந்தி ‘ஒற்றுமை நடைபயணம்’ செய்வதற்குப் பதிலாக… (READ MORE)