Tag Archive: செம்போத்து

screenshot_20170206-124034.jpg

நதி போல ஓடிக்கொண்டிரு – 7

7.  ‘உடனிருக்கும் ஒவ்வொருவரும் முக்கியமானவரே!’ ‘ஈசனருள் இருந்தால் இடி விழுந்தவனும் எழுந்து போவான்,  ஈசனருள் இல்லையென்றால் இடறி விழுந்தவனும் இறந்து போவான்!’ என்று தனது ‘பாண்டவர் பூமி’ நூலில் எழுதியிருப்பார் கவிஞர் வாலி.   யாரோ எங்கிருந்தோ திடீரென வந்து நம்மை நாம் எதிர்கொள்ளவிருந்த ஆபத்திலிருந்து கைபிடித்து அல்லது குரல் கொடுத்து நம்மை நகர்த்தி காத்து… (READ MORE)

Media Published

, , ,