‘புத்தம் புது காலை’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து
நாடு முழுக்க ஒரே ஊரடங்குதான் என்றாலும் ஒவ்வொருவருக்குமான ஊரடங்கும் அதன் தாக்கங்களும் வேறுவேறுதான் உண்மையில். நாடு தழுவிய ஊரடங்கை பாரதப்பிரதமர் அறிவிக்கும் வேளையில் ஐந்து வேறு வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து தமிழின் முக்கிய ஐந்து இயக்குனர்கள் குறும்படமாக இயக்கி ஐந்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே படமாக – ‘புத்தம் புது காலை’ என்று… (READ MORE)