Tag Archive: வீடு

wp-16238166260836095598387423334784.jpg

வீடென்பது…

வீடென்பது வெறும் கட்டிடமல்ல. உண்மையில் வீடு என்பது நான்கு சுவர்களுக்கும் தரைக்கும் தளத்திற்கும் இடையிலிருக்கும் வெற்றிட வெளி. ஒன்றுமில்லாத அந்த வெற்றிட வெளி, சிறிதும் பெரிதுமாய் நாம் வாங்கி நிரப்பும் திடப் பொருள்களைத் தாண்டி, அங்கே வாழும் வாழ்ந்த கணங்களாலேயே நிரப்பப்படுகிறது. கல்வி கற்ற தருணங்கள், பணியில் சேர்ந்த பொழுதுகள், புதிய முயற்சிகள் செய்த காலங்கள்,… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

images-255619014787562127170..jpg

உலகிலேயே மிகச்சிறந்த இடம்…

பூங்கானத்தாயா என்று பேரப்பிள்ளைகளால் அழைக்கப்பட்ட பூங்காவனம் கிழவி இறக்கும் வரை படுக்கவேயில்லை. கம்பும் கேழ்வரகும் களியும் உண்ட திருவண்ணாமலைச் சீமையின் அந்தக் காலத்து உடம்பு கிழவிக்கு, கடைசி நாள் வரை நடமாடிக் கொண்டேயிருந்தது. வயதானவர்களுக்கு வரும் அல்ஜைமர் என்னும் மறதி நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாத அந்நாளில் கிழவி அந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது. எங்காவது புறப்பட்டு நடந்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

, , , , ,