Tag Archive: ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

wp-15870241563715704037430440531192.jpg

ஜெயகாந்தனின் – ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ – நூல் மீள் வாசிப்பு : பரமன் பச்சைமுத்து

வேட்டியை இடுப்பில் கட்டாமல்  போர்வையைப் போல் மேலுக்குப் போர்த்திக் கொண்டு கோவணத்துடன் திரியும் பல மனிதர்களையும் சில தெருக்களையும் கொண்டபேருந்து கூட நுழையாத ஒரு படு சிற்றூருக்கு நடை உடை வண்ணம் வடிவம் வாழ்க்கை முறை என அந்த ஊருக்கு எதிலுமே சம்பந்தமுமில்லாத வகை மனிதனொருவன் வருகிறான்.   அவன், ஒரு மணியக்காரர் வீடு, போஸ்ட்(ஆஃபீஸ்) ஐயர்… (READ MORE)

Books Review

, , , , , , ,