Tag Archive: ‘ஓங்கி உயர ஆசை’

wp-1579605832923815546854747414146.jpg

‘சித்திரம் பேசுகிறேன்…’ – பரமன் பச்சைமுத்து : மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ் புதிய நூல்

முன்னுரை ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா…’ இந்தச் சொற்றொடரைக் கேட்காமல் வளர்ந்த குழந்தைகளே இருக்காது போன தலைமுறை வரையில். தாத்தாக்களும் பாட்டிகளும் மாமாக்களும் அத்தைகளும் என கதைசொல்லிகளாலேயே கதைகள் சொல்லப்பட்டே கதைகளாலேயே வளர்க்கப்பட்டது நம் சமூகம். கதைகளாலே மனவளப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது நம் சமூகம். ‘ஒரு பாட்டி வடை சுட்டாங்க, ஒரு காக்கா பாத்துச்சாம்’, ‘ஒரு… (READ MORE)

Paraman's Book

, , , , , , , , , , , , , , , , , ,

IMG-20180709-WA0108.jpg

ஓங்கி உயர ஆசை – பரமன் பச்சைமுத்து

‘ஓங்கி உயர ஆசை’ – பரமன் பச்சைமுத்து எனது அடுத்த நூல். எழுத்துப் பிரசுரம் / ஜீரோடிகிரி பப்ளிஷிங் வெளியீடு. விரைவில்…. https://m.facebook.com/story.php?story_fbid=10216557528196615&id=1410976678

Paraman's Book

, , , , , ,