Tag Archive: சூழலியல்

வந்தவாசி தம்பதிகள் சொல்லும் சங்கதி…

கிராமத்தையொட்டிய தங்களது விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழும் 76 வயது கோதையானுக்கும் அவரது மனைவி 72 வயது ராணியம்மாளுக்கும் எவர் சொல்லிக் கொடுத்தார்கள்!! 40 ஆண்டுகளாக வெறும் மழை நீரை மட்டுமே பிடித்து காய்ச்சி பருகி, சமைத்து வருகின்றனர். ‘எவ்வளவு நாளானாலும் புழுவோ பூச்சியோ பிடிக்காது மழை நீரில். 40 ஆண்டுகளாக மழைநீர்தான் எங்களுக்கு…. (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

wp-15939352892783999563993329093403.jpg

மிளகாய்ச்செடி கதை

வடக்குப் பக்க பலகனியில்வந்துவிழும் கொஞ்சூண்டு சூரியஒளியில்வைத்தேன் ஒரு தொட்டி மிளகாய்ச்செடி கிடைக்கும் கொஞ்ச  வெய்யிலைதுணி காய இந்நேரம்செடி காய இந்நேரம் என்று மனைவியோடு பேசிப் பகுத்தேன் வீட்டிலிருக்கும் வேளையெல்லாம் வெயிலுக்கு நகர்த்தி நகர்த்திவியர்த்து மகிழ்ந்தேன் வெள்ளை வெளேரென்று விரிந்து வந்தன பதினைந்து பூக்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிரித்தன என்னுடலின் அங்கங்கள் பூக்கும் பிறகு காய்க்கும் என்றுகனியாகும்… (READ MORE)

கவிதை

, , , , , , , ,