செம்மை சீர் ஆசிரியர் விருது – எதற்காம்? என்ன செய்து விட்டார்கள் அவர்கள்?
ஆசிரியர்களுக்கு ஏன் இந்த விருது? என்ன செய்து விட்டார்களாம் அவர்கள்? …. கேள்வி: பரமன், ஆசிரியர் தினமன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 50 பேருக்கு ‘செம்மை சீர் ஆசிரியர்’ பதக்கங்கள் வழங்கி மலர்ச்சி உரை ஆற்றியுள்ளீர்கள் என்பதை செய்தித்தாள்களில் பார்த்தேன். என்ன செய்தார்கள் இந்த ஆசிரியர்கள்? கொரோனா காலகட்டத்தில் தங்களது ஊதியத்தை குறைத்துக் கொண்டார்களா? இல்லை ஏதும் வேலை பார்த்தார்களா?… (READ MORE)