Tag Archive: சோழன்

தலையாலங்கானத்துப் போர் மற்போராம்!

தலையாலங்கானத்துப் போர் பற்றி பாடமாகப் படித்திருக்கிறோம். ஆட்சியில் இருப்பது சிறுவன்தானே என எண்ணி, சோழன் பெருநற்கிள்ளி, சேரன் சேரல் இரும்பொறை, வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் (பெயர்களை கவனியுங்கள்!) ஆகிய எழுவரும் படையெடுத்து வந்ததும், ‘தன் கால் கிண்கிணி களைந்து ஒண்கழல் அணிந்து, தன் முதற்போருக்குப் புறப்பட்ட அன்றுதான் பால் குடித்தலை… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,