Tag Archive: நதி; பரமன்; இறைவன் ; காமகுரா; புத்தர்; கசவர்கள்; யானை

nathi-5

நதி போல ஓடிக்கொண்டிரு… 

‘இறைவன் மிகப் பெரியவன்!’ என்று சொல்வது ஒரு நிலை. அதையே உள்ளூர உணர்வது வேறு நிலை. முன்னது உதடுகளில் உதிப்பது, பின்னது உள்ளத்தினுள்ளே உணர்வது. அந்நிலை வரும்வரையில் அதன் ஆழம் புரிவதில்லை. உணர்ந்ததாக எண்ணுபவர்கள் கூட அந்நிலை வரும்போதே அதன் உண்மை நிலை கண்டு ஆழம் கண்டு கசிந்துருகிப் போகிறார்கள். ‘நான்… நான்… நான்தான்!’ என்றே… (READ MORE)

Media Published, Self Help