Tag Archive: பாண்டியர்கள்

யாத்திசை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

7 ஆம் நூற்றாண்டில் சேரர்களும், சோழர்களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு முதியவனான அரிகேசரி பாண்டியனை எதிர்த்தபோது, பாண்டிய அரசணையில் ஏறி எதிரிகளை துவம்சம் செய்து, சேரனை யவன தேசத்துக்கு நாடு கடத்தி, சோழனின் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்தே ஆட்சி செய்தான் பெரும் வீரனான மகன் ரணதீர பாண்டியன். இந்த சேர சோழ பாண்டிய பெருங்குடிகளின்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , ,