முதியவர்களுக்கான நல்ல திட்டம்
தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருந்த ‘முதியவர்களுக்கான – வீட்டிலிருந்தே வாக்களிக்கும் திட்டம்’ ஒரு பெரும் புரட்சித் திட்டம். பல ஊர்களில் கிராமப் பணியார்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் சிறப்பாக இது நிறைவேற்றப்பட்டாலும், அதே அளவு பல ஊர்களில் இந்தத் திட்டத்தை கூடுதல் பணி என்று சொல்லி தவிர்த்த பணியாளர்களும் அதிகாரிகளும் உண்டு. இன்று தமிழக அரசு… (READ MORE)