பிரச்சினைகளின் ஆணி வேர்…

opnness

image

‘இதுதான் நான்!’ ‘இப்படி நினைத்திருந்தேன்’ ‘இப்படிச் செய்துவிட்டேன்’ என்று உள்ளதை உள்ளபடி உரைக்காமல் மறைப்பதில் தொடங்குகின்றன வாழ்வின் பெரும்பாலான பிரச்சினைகள்.

உண்மையை போட்டு உடைப்பவனுக்கு ஒரே ஒரு பிரச்சினை, அதை சொல்லும் தருணத்தில்.

மறைப்பவனுக்கு ஓராயிரம் பிரச்சினைகள், காலம் முழுக்க.

மலர்ச்சி வணக்கம்!

-பரமன் பச்சைமுத்து
Facebook.com/MalarchiPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *