Monthly Archive: June 2016

தனிமைத் தவம்

கூட்டமாய் குதூகலித்து மகிழ எவ்வளவு பிடிக்குமோ, தனித்து இருக்கவும் அவ்வளவு பிடிக்கும் எனக்கு. சில திரைப்படங்களை சிலரோடு மட்டுமே பார்க்க வேண்டும் என்பதுபோல, சில படங்களை தனியாகவே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். தனியாக இருக்க பயம் கொள்பவன், தூங்கும் நேரம் தவிர மீதி நேரமெல்லாம் துணை வைத்துக்கொள்கிறான். தூங்கும் போது மட்டுமே… (READ MORE)

Uncategorized

iraivi

‘இறைவி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

குலதெய்வமாகக் கொண்டாடப்பட வேண்டிய ‘இறைவி’களின் உன்னதம் உணராமல், அவமதித்து, தங்களது சுய உணர்ச்சி ஆதாயங்களுக்காக நெறி பிறழ்ந்தும் கூட எதையும் செய்யும், கொஞ்சம் கொஞ்சமாய் ‘இறைவி’களின் வாழ்வை விற்றுவிடும் ‘நெடில்’ கொண்ட ‘ஆ’ண்களின் கதை. விமர்சனம் செய்பவர்கள் கதையை சொல்ல வேண்டாம் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளதால், இதற்குமேல் சொல்லவில்லை. மூலக்கதை சுஜாதாவுடையது… (READ MORE)

Manakkudi Talkies

,

“நதி போல ஓடிக் கொண்டிரு…” ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில்

டோக்கியோ, ஜப்பான் ‘அரிகாதோ கொசைமாசே…!’ ஒரு அழகிய சிவந்த ஜப்பானிய இளம்பெண் கிட்டத்தட்ட ‘ட’வை கவிழ்த்துப் போட்டதை போல இடுப்பை ஒடித்து குனிந்து ‘வருகை புரிந்ததற்கு நன்றீய்…!’ என்பதாக ஜப்பானிய மொழியில் கூவிக் கொண்டிருந்தாள். நன்றியைக் கூட சத்தமாக கூவி உடல்மொழி கொண்டு வெளிப்படுத்துகிறார்கள் ஜப்பானியர்கள். வெளியே ஒரு இருபது பேர் இடம் பிடிக்க ஒழுங்கான… (READ MORE)

Self Help

aadukalam

தன் மீது நம்பிக்கை கொண்டவன்…

The one who beleives on himself will never hide, from where and whom he learnt what. How he sees things is his strength. அட்ட காப்பி அடிப்பவர்களெல்லாம் அசல்தான் என்பதாக காட்டிக்கொள்ளும் உலகில், மெக்சிகோவின் ‘அமோரஸ்பெரோஸ்’ நாய் சண்டையை மனதில் கொண்டு சேவல் சண்டையை செய்தேன் என்று… (READ MORE)

Self Help, பொரி கடலை

நடிகர் சூர்யாவின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த…

நடிகர் சூர்யாவின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த இளைஞர் என்ற அந்த செய்தி கவனம் ஈர்த்தது என்பதைவிட சூர்யாவின் மீதான மரியாதையை உயர்த்தியது என்றே சொல்வேன். அந்தப் பெண்மணி தன் காரில் பிரேக் போட்டார், பின்னே வந்த இளைஞரின் பைக் இடித்தது. இருபக்கமும் பாதிப்பு. வண்டியை நிறுத்தி சண்டை. சூரியா தாக்கினார் என்று அந்த… (READ MORE)

பொரி கடலை

சென்னைப் புத்தகக் கண்காட்சி

பெங்களூரில் அவ்வளவாக தமிழ் நூல்கள் கிடைக்காத அந்நாட்களில், அங்கிருந்து பயணித்து வந்து அள்ளிப் போவோம் நூல்களை. அமெரிக்காவிலிருந்து திரும்பி அப்படியே காயிதே மில்லத் கல்லூரியில் இருந்த கண்காட்சியில் புதையல்களை அள்ளிக் கொண்டு, நண்பர்களோடு இரவுக்காட்சி ‘ஆளவந்தான்’ பார்த்து விட்டு நள்ளிரவிற்கு மேல் தந்தை பெரியார் போக்குவரத்துக் கழக பேருந்து பிடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. இரண்டான்டுகளுக்கு… (READ MORE)

பொரி கடலை

Great teacher is

Great teacher is one who gives great learning from simple things! An ordinary student become extraordinary when he goes in the hands of a great teacher! சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்களை கற்பிக்கிறார்கள் சிறந்த ஆசிரியர்கள். ‘எது விஷயம்?’ என்று பார்க்கும்போது மாணவனாய் இருப்பவன், அதை… (READ MORE)

Self Help

சீனப் பயணி …

17 வருடங்கள் காடு, மலை, பேரறுவி, பேய்ப் பள்ளத்தாக்கு, ரத்தம் உறையச் செய்யும் குளிர், வழிப்பறி கொள்ளை, கொடிய மிருகங்கள், விஷ ஜந்துக்கள், வரும் வழிகளில் பிடித்து வைத்துக் கொண்டு விடமுடியாது என்று சட்டம் பேசிய மன்னர்கள், பசி, பாலைவனம், கடக்க முடியா நீர் மண்டலம், உயிருக்கு ஆபத்தான பேராசை பிடித்த மனிதர்கள் என எல்லாவற்றையும்… (READ MORE)

பொரி கடலை