Monthly Archive: May 2020

wp-15909467310222949242347805123501.jpg

அவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து

குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தனது ஆற்றலை வெளிக்கொணர நல்லதாய் எதையாவது செய்ய வேண்டும் என்று தவிக்கும் மகளிர்க்கு ஊக்கம் தந்து உதவி செய்து வழிகாட்டுவது உன்னதமான காரியம். மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கமும், அவள் விகடனும் சேர்ந்து நடத்தும் மகளிர்க்கான அப்படியானவொரு நிகழ்ச்சி ‘சிங்கப் பெண்ணே’. அந்த நிகழ்ச்சியில் தொழில் முனையும் மகளிர்க்கு ஊக்கமளிக்கவும்… (READ MORE)

Paraman's Program

, , , , , ,

3 படங்கள் பார்த்தேன்

சௌந்தர்யா:  பரமன் கொஞ்ச நாட்களாக நீங்கள் படம் எதுவும் பார்க்கவில்லையா? விமர்சனமே வரவில்லை, அதான் கேட்கிறேன். பரமன்:  ஒரு மலையாளப் படம், ஒரு இந்திப் படம், ஒரு பழைய தெலுங்குப் படம் பார்த்தேன். 1. மலையாளம்:அதிகாலையிலேயே எருமை மாட்டை வெட்டி இறைச்சி விற்கும் வர்கீஸ், அவன் தரும் இறைச்சியை தினமும் வாங்கியே பழகிவிட்ட ஊர், ஓர்… (READ MORE)

Uncategorized

நான்காவது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் அன்னதானம் தொடர்கிறது, ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாத நிலை என்பதால், வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் மக்களுக்கு தருவதற்கு அதற்குரிய ஆட்கள் மூலம் முன் அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாம் வீட்டடங்கலில் இருந்தாலும்,… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

ஆலோலம்…

‘ஆலோலம்…’ : ஆலோலம் அடுத்த நிலை வேளிர் குலத் தலைவன் தமிழ்க்கடவுள் முருகன் பல குன்றுகள் கடந்து வந்து கொடிகுலத்து வள்ளியை காண வருகையில், குறிஞ்சில நில திணை புரத்தில் பயிர்களின் மேல் அமைக்கப்பட்ட பரணில் அவள் உட்கார்ந்து கொண்டு ‘ஆலோலம் ஆலோலம்’ பாடி சத்தமெழுப்பி புள்ளினங்களை விரட்டியதாக கதைகள் சொல்கின்றன.(‘கருணை மிக்கவள் வள்ளி, பறவைகளை… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

நாம் வைத்த மரங்களே நமக்கு நிழல் தந்தால்…

முப்பத்தியெட்டு டிகிரி வெயிலின் வெப்பத்தை அரை மணி நேரத்தில் 50 டிகிரி வெப்பமாக மாற்றிப் பார்க்க வேண்டுமா?  காரை ஓர் அரை மணி் நேரம் வெய்யிலில் நிறுத்துங்கள். கதவைத் திறக்கும் போது ‘நெருப்புடா…’ என்ற படி வெப்பம் முகத்தில் அறையும். அடுத்த சில நிமிடங்களில் உடலை தகிக்க வைத்து விடும், மூடிய காருக்குள் சூடாகிக் தகிக்கும்… (READ MORE)

Uncategorized

wp-1589609035155372820356105562670.jpg

வைரமுத்து அவர்களோடு சில கேள்விகள்…

கனவு என்பது நம் விருப்பம்தானே. எதையும் எப்படியும் காணலாமே!  கவிப்பேரரசு வைரமுத்துவின் எதிரில் அமர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்டு விடை வாங்க வேண்டுமென்பது என் பலநாள் கனவு. காலை விடியலிலேயே கதவைத் தட்டிக்கொண்டு வந்து நின்றது வாய்ப்பு, ‘ஒரு கேள்வி கேட்கலாம் பரமன் நீஙக்கள்!’ என்ற குறிப்போடு. விடவா முடியும்! நேரலையில் வெப்பினாரில் கலந்து கொண்டு… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, , , , , ,

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு ச அருள் நந்தினி ,பத்தாம் வகுப்பு,மகரிஷி வித்யா மந்திர்,திருவண்ணாமலை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage 👏👏👏👏 🌸🌸 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி –… (READ MORE)

Arumbugal-Mottugal

Psycho Poster

‘சைக்கோ’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

  தொள்ளாயிரத்து தொண்ணூற்றியொன்பது பேரைக் கொலை செய்து தலைகளை சேகரித்து வைத்துக் கொண்டு ஆயிரமாவது தலையை அங்குலிமால் தேடிக்கொண்டிருந்த போது ஆயிரமாவது மனிதனாக புத்தர் அவனிடம் போனார், அப்புறம் அங்குலி மால் மாறிவிட்டான் என்ற அந்தக்கால சில வரிக் கதையை அப்படியே கொஞ்சம் இந்த நவீன யுகத்திற்கு மாற்றினால், அதை அழகான துப்பறியும் கதையாக மாற்றி… (READ MORE)

Uncategorized

‘மூச்சு’

🌸🌸 ‘எப்போதும் ஒருவித பயத்தோடே இருப்பேன். தூங்குவதற்கு மிகச் சிரமப்படுவேன். ‘மூச்சு’ ஆன்லைன் வகுப்பின் பயிற்சிகள் பெரும் மாறுதல்களைத் தந்துவிட்டது. நன்றாக மிக ஆழமாக தூங்குகிறேன். பாசிட்டிவாக லைவ்வாக இருக்கிறேன்! பரமன் சாருக்கு நன்றி!’ குத்தாலிங்கத்தை அழைத்து சொல்லியிருக்கிறார் ஒரு மாணவி. ‘அதே தியானம்தான். ஆனால் இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு வேற நிலை ஆழம்!’ என்று… (READ MORE)

Uncategorized

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு B பாலாஜி ,பத்தாம் வகுப்பு,எஸ்ஆர்ஜிடிஎஸ் ஸ்கூல்,திருவண்ணாமலை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage

Arumbugal-Mottugal, Uncategorized

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு

    மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு கிருத்திக் ராஜா எஸ் ஆர் ,பன்னிரெண்டாம் வகுப்பு,எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன ஸ் ஸ்கூல்,சென்னை,மலர்ச்சி மொட்டுகள் – பேட்ச் 1 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids… (READ MORE)

Arumbugal-Mottugal, Uncategorized

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு நவீன் K ,ஏழாம் வகுப்பு,மகரிஷி வித்யாமந்திர்,சென்னை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 1 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage 👏👏👏👏 🌸🌸 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:… (READ MORE)

Arumbugal-Mottugal, Uncategorized

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு சுபா P,ஒன்பதாம் வகுப்பு,விக்னேஷ் இண்டர்நேஷனல் ஸ்கூல்,திருவண்ணாமலை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage 👏👏👏👏 🌸🌸 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:… (READ MORE)

Arumbugal-Mottugal

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:

👏👏👏👏 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு சூர்யா P, எட்டாம் வகுப்பு, எஸ்கேபி வனிதா இன்டர்நேஷனல், திருவண்ணாமலை, மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage

Arumbugal-Mottugal

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:

👏👏👏👏 🌸🌸மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு நிஷிதா பாலாஜி,எட்டாம் வகுப்பு,சென்னை பப்ளிக் ஸ்கூல்,சென்னை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage

Arumbugal-Mottugal

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:

👏👏👏👏 🌸🌸மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு வி வர்ஷினி,எட்டாம் வகுப்பு,வேலம்மாள் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்,சென்னை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 3 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage

Arumbugal-Mottugal

எவர்க்ரீன் எல் ஆர் ஈஸ்வரி

நேற்றைய ப்ளாக்பஸ்டர் படம். பாலதண்டாயுதம் சித்தப்பா அதிகம் சிலாகித்தப் படங்களின் வரிசையில் பார் மகளே பார், பாச மலர், கௌரவத்திற்கு அடுத்து வரும் படம் இது. ஜில்ஜில் ரமாமணி, ரோசாரமணி ஆகிய இந்தப்பாத்திரத்தின் பெயர்களை ராஜவேலு – முத்தையா – சடாட்சரம் சித்தப்பாக்கள் மறக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். மனோரமா கதாபாரத்திரம் செய்த இதே பாட்டை… (READ MORE)

Uncategorized

எவர்க்ரீன் எல் ஆர் ஈஸ்வரி

நேற்றைய ப்ளாக்பஸ்டர் படம். பாலதண்டாயுதம் சித்தப்பா அதிகம் சிலாகித்தப் படங்களின் வரிசையில் பார் மகளே பார், பாச மலர், கௌரவத்திற்கு அடுத்து வரும் படம் இது. ஜில்ஜில் ரமாமணி, ரோசாரமணி ஆகிய இந்தப்பாத்திரத்தின் பெயர்களை ராஜவேலு – முத்தையா – சடாட்சரம் சித்தப்பாக்கள் மறக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். மனோரமா கதாபாரத்திரம் செய்த இதே பாட்டை… (READ MORE)

Uncategorized

இருவீட்டார் திருமணம்

ஊரார் இல்லாமல் உற்றார் இல்லாமல் சுற்றம் இல்லாமல் நட்பும் வாராமல் ‘இப்ப ஏன் வைக்கனும் கல்யாணத்தை’ என்றோரும்‘இப்ப எப்படி போவறது?’ என்றோரும் எவரும் வரமுடியாமல் பெண்ணையும் சேர்த்து பெண்வீட்டார் ஏழு பேர் அதேயளவு மாப்பிள்ளை வீட்டாரென அசல் ‘இருவீட்டார்’ திருமணமாக  போன திங்களன்றுநடந்தேறியதாம் சங்கரியின் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்ற திருமணங்கள் கொரோனா காலங்களிலும் நடந்தேறுகின்றன. –… (READ MORE)

Uncategorized

மதுவில்லாத் தமிழகம்

மதுக்கடைகள் இல்லாமலிருந்தால் மடிந்துவிடுவார்கள் குடிமகன்கள், போதையில்லாமல் போனால் போதைக்குப் பழகியவர் பொலபொலவென விழுவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். போதை தேடி ஜசோப்ரோபைல் ஆல்ஸகாலை, மருந்தக ஸபிரிட்டை குடிக்க முயன்று செத்தவர்கள் வெறும் பத்துப் பேருக்குக் கீழேதான் மொத்தத் தமுழ்நாட்டிலும். மீதி குடிமகன்கள் என்னவானார்கள்? முப்பத்தேழு நாட்களாய் குடியின்றிதானே முழுதாய் வாழ்கிறார்கள். அப்படியானால்… எந்த மருத்துவமும், எந்த ஆலோசனையும்… (READ MORE)

Uncategorized