Monthly Archive: November 2016

paraman-trans-pollachi

இசை ஒரு மாய நதி…

பொள்ளாச்சியில் ‘வளர்ச்சிப் பாதை’ தொடங்குவதற்கு முன்பாக இளையராஜாவின் இசைத் துண்டு ஒன்றில் நாங்கள் கரைந்து கொண்டிருந்தோம். இருக்குமிடத்திலிருந்து எங்கேயோ ஓர் ஆழத்திற்கு எங்களை எடுத்துப் போய்விட்டது அந்த இசை. மூழ்கிக்கிடந்த போது முன்னே வந்து பதிவு செய்திருக்கிறார் படமெடுப்பவர். பதிவின் நோக்கம் படத்தை காட்டுவதல்ல; இசையின் ஆழம் என்னவெல்லாம் செய்கிறது என்பதை சொல்வது. இசை ஒரு… (READ MORE)

பொரி கடலை

wpid-wp-1479018568328.jpg

‘அச்சம் என்பது மடமையடா’ – திரை விமர்சனம் 

தூங்கி நண்பர்களோடு ‘மாவு’ மாதிரி பொழுதைக் கழிக்கும் ஒருவனது வாழ்வில் திடுமென இனிமையான சில விஷயங்களும் கூடவே ‘வலி’மையான சில விஷயங்களும் நடந்தேறுகின்றன. வாழ்க்கை என்பது இந்தப் புள்ளியில் தொடங்கி அந்தப் புள்ளியில் போய் சேரும் நேர்க்கோடாய் எல்லா நேரங்களிலும் இருந்துவிடுவதில்லை. அது எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத இன்பத்தையும் அதிர்ச்சியையும் அள்ளித் தெளித்துவிடக் கூடியது. அப்படி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

nathi

நதி போல ஓடிக் கொண்டிரு… தொடர் 

​‘லுக் அட் திஸ்! ஹீ கேன் குக் வாட் ஹீ வாண்ட்ஸ் அட் ஹிஸ் வொர்க் டெஸ்க்!’ சிவநெறித்தேவனின் மேசையைக் காட்டி ஜப்பானிலிருந்து வந்திருக்கும் பெரும்நிறுவன வாடிக்கையாளப் பெண்மணியிடம் சொன்னார் நிறுவன இயக்குனர். ‘ஆய்… ஆய்…!’ என்று மாடு ஓட்டி வாய் பிளந்து பார்த்தாள் அவள். ‘சிவா! ஜப்பான்காரி அப்படிப் பாக்குறா உன்ன. ப்ராஜெக்ட் வந்தா… (READ MORE)

Media Published

, , , ,

வைரமுத்து – கம்பன் ஆய்வுப் பதிவு

​வைரமுத்து தந்த ஆய்வுத் தமிழில் தோய்ந்து போனோம் இன்று மாலை. ‘தமிழுக்குப் புனை பெயர் கம்பன்’ என்ற தலைப்பில் அவர் பிய்த்து எறிந்ததை துய்த்து மகிழ்ந்தோம்.  நாளை தினமணியில் வெளியாகும்  இக்கட்டுரையை இன்று அவர் குரலிலேயே கேட்கும் மகிழ்வு கிட்டக் காரணமான தினமணி வைத்தியநாதனுக்கு நன்றி. முன்பு பட்டுக்கோட்டை, புதுமைப்பித்தன், பாரதி, இப்போது கம்பன் என்று… (READ MORE)

Uncategorized

ஊமை காக்கை ஒன்று…

​அலுவலக சங்கதிகள் சிலவற்றிற்காக என் வீட்டிற்கு வந்திருந்த கோமு தங்கம் வரவேற்பரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சமையலறையைத் தாண்டி சன்னலின் கண்ணாடிகளில் ‘டக் டக் டக்’ சத்தம். நாங்கள் தொடர்ந்து பேசினோம். சப்தம் அதிகரித்தது. தொடர்ந்து பேசினோம். ‘கா…கா…கா…’ என்று கரையும் சத்தம் இப்போது. ‘தங்கம் ஒரு நிமிஷம் இருங்க, காக்கா சாப்பாடு கேக்குது, அதுக்கு… (READ MORE)

Uncategorized

நதி போல ஓடிக் கொண்டிரு… 5 

​ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் அதற்கு நெருங்கிய நண்பராக இருந்துதான் செய்ய வேண்டியது இல்லை. நெருக்கம் இல்லாமலே கூட செய்ய முடியும். அதுவே நடந்தது ஹரீஷின் வாழ்விலும் அன்று. ஹரீஷ் அந்த மென் பொருள் இணையதள நிறுவனத்தின் இணையதள கட்டமைப்பை கவனித்துக் கொள்ளும் பொறிஞன். வெப் சர்வர்கள், அதை அப்படியே நகலெடுத்து பதிவேற்றி பாதுகாப்பாய் வைத்துக்… (READ MORE)

Uncategorized