Monthly Archive: April 2020

‘மூச்சு’ – மலர்ச்சி ஆன்லைன் கோர்ஸ்

சென்ற வளர்ச்சிப் பாதையில் ‘ஆன் லைன் கோர்ஸ்ஸஸ்’ வருகிறது என்று சொன்னது, இனி எதிர்காலத்தில் செய்யலாம் என்ற பொருளில்தான். வகுப்பு முடிந்து அன்று இரவு உறங்க வெகுநேரம் ஆனது. நள்ளிரவிற்கு மேல் பாத்ரூம் போய்விட்டு திரும்ப படுக்கைக்கு வரும் போது சில வரிகள், சில எண்ணங்கள் அடுத்தடுத்த நிமிடங்களில், ‘மூச்சு’ ‘உயிர்காக்கும் மூச்சு’ ‘ஆன் லைன்… (READ MORE)

Paraman's Program

, , ,

3வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் அன்னதானம் தொடர்கிறது ஊரடங்கு என்பதால் மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாது என்பதால், வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் மக்களுக்கு தருவதற்கு அதற்குரிய ஆட்கள் மூலம் முன் அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாம் வீட்டடங்கலில் இருந்தாலும், நம்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

மூச்சு

🌸🌸 சன்னலை அடித்துத் திறந்து உள்ளே சாரலை ஊற்றும் பெருங்காற்றோடும் பெருமழையோடும் விடிகிறது இக்காலை. சாலிகிராமத்திலிருந்து சாந்திதேவியும், ராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து முத்துமாலையும் மழையை காணொளிப் பதிவு செய்து அனுப்பியிருந்தார்கள் அவரவர் மலர்ச்சி க்ரூப்புகளில்.… 🌸 கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற வளர்ச்சிப்பாதை நேரலையின் காணொளிப்பதிவை இதுவரை 1494 பேர் பார்த்திருக்கிறார்கள். நெடுநாளாய் உள்ளிருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்ததென்றும்,… (READ MORE)

Uncategorized

அரும்புகள் மொட்டுகள் மலர்ச்சி விருதுகள்

👏👏👏👏 மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ 🌸🌸 சிறப்பு விருது : 🌸 Learning : Making of Audio Spectrum utility for Malarchi Iraivanakkap Paadal 🌸 …….. பெயர் : சாத்விக் சதீஷ்மலர்ச்சி: அரும்புகள் பேட்ச் 1வகுப்பு: பதினொன்றாம் வகுப்புபள்ளி: ஆச்சார்யா பால சிக்‌ஷா மந்திர்,புதுச்சேரி …….. :… (READ MORE)

Arumbugal-Mottugal

அரும்புகள் மொட்டுகள் மலர்ச்சி விருதுகள்

👏👏👏👏 மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ 🌸🌸 சிறப்பு விருது : 🌸 Learning : Cooking of fried rice , Bitter guard – ladies finger pakoda, French fries 🌸 …….. பெயர் : R. ராகவி – R A மைத்ரேயிமலர்ச்சி: அரும்புகள் பேட்ச் 4வகுப்பு:… (READ MORE)

Arumbugal-Mottugal

அரும்புகள் மொட்டுகள் மலர்ச்சி விருதுகள்

👏👏👏👏 மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ 🌸🌸 சிறப்பு விருது : 🌸 Learning : Making of Dulgona Coffee 🌸 …….. பெயர் : மருந்தீஷ்வர் VPமலர்ச்சி: அரும்புகள் பேட்ச் 2வகுப்பு: எட்டாம் வகுப்புபள்ளி: மகரிஷி வித்யா மந்திர், சேத்பட்,சென்னை …….. : மலர்ச்சி DulgonaCoffee QuarantinePeriodLearning MalarchiAwards MalarchiYoungAdults… (READ MORE)

Arumbugal-Mottugal

‘இப்படியொரு திரைப்படத்தை தமிழில் எடுத்தால் திரையிடவிடுவோமா?!’ ‘ட்ரான்ஸ்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

:அயல் சினிமா: மலையாளம் – தமிழ்: ‘துன்பம் தாளாமல் நான் தற்கொலை செய்துகொள்ள போகையில் என்னை நோக்கி குரல் வந்தது… ‘ஜோஷுவா!’ நான் எழுந்து பார்த்தேன்!’ ‘அழைத்தது யாரானும்?’ ‘ஜீசஸ்.. இறைவன் இயேசு நாதர்!’ ‘இயேசுவா!’ ‘ஆமாம் இயேசுவேதான்! ‘ஜோஷுவா, இந்த வாழ்வு நான் கொடுத்தது, அதை முடித்துக்கொள்ள உனக்கு உரிமையில்லை. நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன்! எழுந்து… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , ,

மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’

👏👏👏👏 மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ 🌸🌸 சிறப்பு விருது : 🌸 Learning : Cooking – Appam and coconut milk 🌸 …….. பெயர் : பிரஷாந்த் Rமலர்ச்சி: மொட்டுகள் பேட்ச் 1வகுப்பு: பன்னிரெண்டாம் வகுப்புபள்ளி: மகரிஷி இண்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் ஸ்கூல், சாந்தவேலூர்காஞ்சிபுரம் …….. : மலர்ச்சி AppamCoconutmilk… (READ MORE)

Arumbugal-Mottugal

இன்றைய தலையங்கத்திற்கு ஒரு கொட்டு, உரிமையோடு!:

  இன்றைய தலையங்கத்திற்கு ஒரு கொட்டு, உரிமையோடு!:   இன்று வெளியான இந்து தமிழ் திசையில் ‘செயல்பாட்டின் வழி நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம்’ என்ற தலைப்பிலான தலையங்கம் நன்று. மருத்துவர்களும், அதிகாரிகளும், களப்பணியாளர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றி வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. வணங்கத்தக்கவர்கள் அவர்கள். தலையங்கத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு சங்கதி நெருடலாக இருக்கிறது…. (READ MORE)

பொரி கடலை

ஊரடங்கு காலத்திலும்

இந்த ஊரடங்கு – வீட்டடங்கு காலத்தில் மட்டும் நடந்த மலர்ச்சி மாணவர்களுக்கான மூன்று வளர்ச்சிப்பாதைகள் நேரலை, கார்காத்தார் பிஸினஸ் ஃபோரம், கோவை – ஈரோடு – கரூர் டெக்ஸ்டைல்ஸ் அசோஸியேஷன் ஆகியவற்றிற்கான ‘மலர்ச்சி உரை’ நேரலை என இது வரை நேரடியாக 6,000 பேர் பார்த்திருக்கிறார்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.  ‘நிமிர்ந்து உட்காருகிறோம்! தெளிவாக புரிந்து கொண்டோம்,… (READ MORE)

Uncategorized

wp-15870241563715704037430440531192.jpg

ஜெயகாந்தனின் – ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ – நூல் மீள் வாசிப்பு : பரமன் பச்சைமுத்து

வேட்டியை இடுப்பில் கட்டாமல்  போர்வையைப் போல் மேலுக்குப் போர்த்திக் கொண்டு கோவணத்துடன் திரியும் பல மனிதர்களையும் சில தெருக்களையும் கொண்டபேருந்து கூட நுழையாத ஒரு படு சிற்றூருக்கு நடை உடை வண்ணம் வடிவம் வாழ்க்கை முறை என அந்த ஊருக்கு எதிலுமே சம்பந்தமுமில்லாத வகை மனிதனொருவன் வருகிறான்.   அவன், ஒரு மணியக்காரர் வீடு, போஸ்ட்(ஆஃபீஸ்) ஐயர்… (READ MORE)

Books Review

, , , , , , ,

ஜெயகாந்தன்

அடுத்தது என்ன என்ற விறுவிறுப்பு, கதை சொல்லலில் கீழே வைக்க முடியா வண்ணம் சுவாராசியம், ‘ப்பா!’ என்று வியக்க வைக்கும் செறிவுள்ள வாழ்வியல் கருத்துக்கள், ‘பொளிச்’ என்று அறையும் நிதர்சனங்கள், ‘உணர்க்கை’ போன்ற வித்தியாச சொல்லாடல்கள், எல்லா இலக்கணங்களையும் உடைக்கும் கதாபாத்திரங்கள்… ஒவ்வொரு எழுத்தாளரும் இவற்றில் சிலவற்றைக் கொண்டிருப்பார்கள். ஒரே எழுத்தாளர் ஒரு நூலில் இத்தனையையும்… (READ MORE)

Uncategorized

தட்டைப் பயிரு

மதியத்திற்கு மனைவி செய்த தட்டைப்பயிறு குழம்பின்தட்டைப்பயிரை மட்டும் அள்ளிபோட்டு சூடு பண்ணிசாயந்திரம் தின்போமே! ஊட்டத்துக்கு ஊட்டமும் ஆச்சுவூட்டுக்கு உருப்படியாவும் ஆச்சு! #குவாரண்டைன்-அட்ராசிட்டீஸ் பரமன் பச்சைமுத்து 12.04.2020

Uncategorized

மரித்து எழுந்த மரியாவின் மகனே

மரித்து எழுந்தமரியாவின் மகனே ஞாயிறன்று உதித்தஉன் வெளிச்சம்ஞாலத்திற்கும் பரவட்டும் முடிந்தது என்று வருந்தியோர்முன்னே முகங்காட்டி உயிர்த்தெழுந்து நின்ற அன்னே எந்நிலையிலும்  எழுதல் சாத்தியம்எம்முள் நம்பிக்கை தோத்திரம் முடங்கிக் கிடக்கும் இக்காலத்தையும்முறுவலோடு கடக்கிறோம் புத்துயிரோடு எழப்போகும் நாட்களையெண்ணிபுவனத்தினரோடு கொண்டாட! – பரமன் பச்சைமுத்து12.04.2020

Religion

,

தினமலரில் வெளியான என் கட்டுரை

இன்று வெளியான தினமலரில் பதிப்பாகியுள்ளது என் கட்டுரை. இணைப்பு இதழ்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மெயின் எடிஷனிலேயே ‘வாரமலர்’ பகுதியில் வெளியாகியிருக்கிறதாம். தினமலர் திருச்சி – மயிலாடுதுறை – நாகை – தஞ்சை – வேலூர் – திருவண்ணாமலை – ஈரோடு – புதுக்கோட்டை பதிப்புகளில் வெளிவந்துள்ளது. வேலூர் பதிப்பிலிருந்து படமெடுத்து அனுப்பிய நமது மாணவர் குணசேகரனுக்கு… (READ MORE)

Uncategorized

dheepan

‘தீபன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அயல் சினிமா: ஃபிரெஞ்ச் – தமிழ் ‘தீபன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து இலங்கையில் வடக்கு மாகாணத்தில், தரைக்கு மேலே சில அடிகள் இடைவெளி உயரத்தில் சொற்ப கழிகளால் அமைக்கப்பட்டுள்ள மேடையில் முகம் சிதைந்து சிலர், காயங்களுடன் சிலர், குழந்தைகள் பெரியவர் என வரிசையாக கிடத்தப்பட்டுள்ள உடல்கள் மீது பனை மட்டைகள் வைக்கப்படுகின்றன, இயலாமை, இழப்பு என சொல்லவொண்ணா… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

சோப்பு நுரை

கை கழுவும் போது சோப்பு நுரை நீர்க்குழாயின் முனையில் பட்டுவிட்டால் கவனமாக சோப்பு நுரை போகும் வரை அதையும் கழுவி விடும் வழக்கம் கொண்டவன், இப்போதெல்லாம் சோப்பு நுரையை நீர்க்குழாயின் திருகு நாதாங்கி, கதவின் கைப்படி என எல்லாவற்றிலும் படட்டுமென  தடவி விடுகிறேன் சிரத்தையாக. கொரோனா காலம்! – பரமன் பச்சைமுத்துசென்னை09.04.2020 Facebook.com/ParamanPage

Uncategorized

ஒரு வார்த்தையில் அடைத்து விட முடிவதா உணர்வு!

‘டைட்டானிக் பாபு ஆர் ஏ புரம் நியூஸ்பேப்பர்’ செல்லிடப்பேசியின் தொடுதிரையில் ‘காண்டாக்ட்ஸ்’ஸில் ‘ஆர்ஏ புரம் நியூஸ்பேப்பர்’ என்று டைப் செய்து தேடுகிறேன். புதிதாக ஒரு மனிதரின் எண்ணை  செல்லிடப்பேசியில் சேர்க்கும்போது, தேடும்போது எளிதாக இருக்கும் என்பதற்காக அவருக்கு ஒரு அடையாளத்தையும் சேர்த்து பதிவது நம் இயல்புதானே. ‘உமா ப்ரியாஸ் ஃப்ரண்ட்’ ‘ராஜேந்திரன் எலக்ட்ரிகல்ஸ்’ ‘வாணிஸ்ரீ கெமிஸ்ட்ரி… (READ MORE)

Self Help

என் சினிமா விமர்சனத்தை தினமலர் வெளியிட்டுள்ளது

‘அயலூர் சினிமா’ என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள ‘ஐயப்பனும் கோஷியும்’ திரைவிமர்சனத்தை, தினமலர் இன்று வெளியிட்டுள்ளது. தினமலர் திருச்சி – தஞ்சை – நாகை – வேலூர் – திருவண்ணாமலை – ஈரோடு – புதுக்கோட்டை – நாகை பதிப்புகளில் இது வெளியாகி உள்ளது. வாழ்க! – பரமன் பச்சைமுத்து

Uncategorized

wp-15860251707551544230341540481640.jpg

‘நாலாவது சார்’ – தி ஜானகிராமன்

‘பொட்டமாரி’ ‘ஆத்தா சார்’ ‘அக்கா சார்’ என்று கேலி பேசும் தன் பள்ளியின் நாலாவது சாரை நாயகனாகப் பார்க்கிறான் சின்னஞ்சிறு முத்தப்பன். நாலாவது சாரின் கை விரல்கள் பட்டால் தென்னை ஓலைகளில் பொம்மைகளில் கிளி உருவாகும், பாம்பு நாக்கை நீட்டிக் கொண்டு கண்ணை உருட்டிக் கொண்டு எழும். ‘கொண்ணுப்புடுவேன் கொண்ணு’ என்றே மூணாவது சாரும் இரண்டாவது… (READ MORE)

பொரி கடலை

,

தகப்பன் மனசு

‘அப்பா, டெல் மீ ஈஃப் திஸ் ஈஸ் டூ லைட். ஈஃப் த டேஸ்ட் ஈஸ் நாட் ஓக்கே, கிவ் இட் டு மீ, ஐ வில் ட்ரிங்க்’ ‘அது எப்படி இருந்தாலும் நான் குடிப்பேன் செல்லமே, நீ போட்டங்கறதுக்காகவே!’ மகள்கள் என்றதும் ஊற்று பெருக்கிறது தகப்பன்களுக்கு ##குவாரன்டைன்-நேர-களிப்புகள் பரமன் பச்சைமுத்து 04.04.2020

Uncategorized

டேய் வானரங்களா…

டேய் வானரங்களா…   அன்பழகன் சார் கால்களை மடித்து சம்மணமிட்டு உட்கார்ந்து ‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்…’ என்று தொடங்கினால், ஊரே அடங்கிக் கேட்கும்.  அப்படித்தான் ஒவ்வொரு நாளும் தொடங்குவார் அவர். அதுவும் ‘அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே!’ என்று அந்தக் குரலில் அவர் முடிக்கும்போது ஏழாவது படிக்கும் சிறுவனான நான் சொக்கிக் போயிருப்பேன். மார்கழி… (READ MORE)

பொரி கடலை

புதிய வானம் காட்டும்

தினமலர் ஆசிரியர் குழுவிலிருந்து அழைப்பு. …. ‘பரமன் சார்.. கொரோனா பிரச்சினைல, ஏஜென்ட்ஸ் சப்ளிமெண்ட் பேப்பரே வேணாங்கறாங்க. ஞாயிறு மலர்லேருந்து எல்லாத்தையும் சுருக்கி ரெண்டு பக்கமாக்கி மெயின் எடிஷன்லே பிரிண்ட் பண்ணிடறோம்.  நீங்க நல்லா எழுதுவீங்க. இப்ப நிலைமைல பெரிய கட்டுரை வேண்டாம், போட முடியாது. சின்னதா வேணும். டைனி ஆர்ட்டிக்கிள்.  கொரோனா பத்தி் வேணவே… (READ MORE)

Uncategorized