பொருள்களாகத் தெரியும் சில…
பொருள்களாக தெரியும் சில, வெறும் பொருள்களாகத் தெரிவதில்லை சிலருக்கு. யார் பயன்படுத்தியவை, யார் காண்கிறார்கள் என்பன பொருளை மாற்றிப் போட்டுவிடுகின்றன. காண்கிறவனின் கண்ணுக்கும் கருத்துக்கும் இடையில் சேரும் ஓர் அடர்த்தியான உணர்வு, பொருளை, பொருளின் பொருளை மாற்றிப் போட்டுவிடுகிறது. ஒரு சடப் பொருளின் மீது உணர்வு கூட்டப்படும் போது பொருளின் பொருளே மாறிவிடுகிறது. அண்ணல் காந்தியடிகளின்… (READ MORE)












