பயணங்களே மனிதனை வளர்த்தெடுக்கின்றன
பயணங்களே ஒரு மனிதனை வளர்த்தெடுக்கின்றன. நூல்களைப் போலவே பயணங்களும் ஒரு மனிதனை ஒரே நேரத்தில் அகத்திற்கும் புறத்திற்கும் தயார் செய்கின்றன. நல்ல பயணங்களை கொண்டவன் பேறு பெற்றவன், நீண்ட நெடிய பயணங்களை கொண்டவன் நற்பேறு பெற்றவன். கிணற்றுத் தவளையாய் கிடக்கும் மனிதனை வெளியிலெடுத்து உலகத்திற்கு விரிவாக்கி உயிர்ப்பூட்டி விடுவது பயணங்களே. பயணத்தின் ஊடே மனிதன் எதிர்கொள்ளும்… (READ MORE)