ஏற்றுக் கொள்வதில் தொடங்குகிறது மன அமைதி
நிகழ்வை ஏற்றுக் கொள்ளத் தொடங்குவதில் தொடங்குகிறது மன அமைதி. நம் வாழ்வில் நடந்தேறும் எல்லாவற்றிற்கும் காரணம் தெரிவதில்லை நமக்கு. சிலவற்றை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். சில இப்போது புரியாது, எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளலாம். சில, எப்போதும் நமக்கு புரிவதே இல்லை. நிதர்சனம் இப்படியிருக்க, விரும்பத்தகாத நிகழ்வுகளை ‘ஏன்?’ ‘எனக்கு ஏன்?’ என்ற கேள்விகளோடு எதிர்கொள்வதால் உள்ளம்… (READ MORE)