Malarchi Maanavargal

நிறைவு: ‘Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!’

ராஜேந்திர சோழன் தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு வெளியே தேர்வு செய்யப்பட்ட புதிய இடத்திற்கு தன் தலைநகரை மாற்றி, அதன் அருகிலேயே சிவனுக்கு ஒரு கற்றளி எழுப்பிய போதே, சில காத தூரத்தில் புதிய தலைநகருக்கு வெளியே தனது மூதாதைகள் உருவாக்கிய ஏரி போலவே ஒரு பெரிய ஏரியை உருவாக்கினான். புதிய நகரம், கற்றளி, சந்தைகள் செய்தவன் நிலம்… (READ MORE)

Exploring CHOLAS, Malarchi Maanavargal

3: Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!

சிவனுக்கு ஒரு கற்றளி, அது தன் தந்தையெழுப்பியது போலவே ஆனால் அதைவிட கொஞ்சம் உயரம் குறைவாய் எழுப்பப் பட வேண்டும் என்று ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவில் கங்கை கொண்ட சோழபுரத்தில். தலைநகரம், கோட்டை, கொத்தளம், ஆள், அம்பு, சேனை என ஒட்டு மொத்தத்தையும் தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு வெளிப்புரத்தில் நகர்த்தி, புதிய தலைநகரை நிர்மானித்து அதற்கருகில்… (READ MORE)

Exploring CHOLAS, Malarchi Maanavargal

2 – Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!

ராஜேந்திர சோழனும் அவன் வழித் தோன்றல்கள் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், அருள் மொழி நங்கையார், அம்மங்கா தேவி ஆகியோரும் வாழ்ந்த அரண்மனைக்குப் போய் நின்றால் எப்படி இருக்கும்! மும்முடிச் சோழன் மாளிகை, சோழ கேரளன் மாளிகை, கங்கை கொண்டான் மாளிகை என அவர்கள் வாழ்ந்த 3 மாளிகைகள் பற்றி திருவாலங்காட்டு செப்பேடுகள் சொல்வதைக் கொண்டு நம்… (READ MORE)

Malarchi Maanavargal

Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!

பிற்காலச் சோழர்கள் – தக்கோலம் போர் – கொள்ளிடம் ஆற்றின் பெருவெள்ளம் – பழையாறை – முதலாம் பராந்தகன் – கற்றளி – திருச்சிற்றம்பலம் -அநபாயன் – சீவக சிந்தாமணி – பன்னிரெண்டாம் திருமுறை – தில்லை வனம் – புலியூர் – சித்ரகூடம் – முடி சூட்டும் இடம் – திருமுறைகள் ஏடு எடுத்தல்… (READ MORE)

Malarchi Maanavargal

29.04.2022 வளர்ச்சிப்பாதை…

சிலவற்றை விவரிக்கவோ விளக்கவோ முடிவதில்லை. நேற்றைய வளர்ச்சிப்பாதையும் அப்படியே என்று உறுதிபடுத்துகின்றன வரிசையாய் மலரவர்களிடமிருந்து வரும் பகிர்வுகள். அரங்கு நிறைந்த மலர்ச்சி அகத்தில், பழைய முகங்கள், புதிய பேட்ச் முடித்தவர்கள் என ஒவ்வொருவராய் கண்டறிந்து காண்பதே ஓர் உற்சாகம் தந்த உணர்வாய் இருந்தது. ‘உழைப்பிற்கு அங்கீகாரம் – பலன்’ ‘மலர்ச்சியோடு இணைந்திருக்க வேண்டிய முக்கிய நேரம்… (READ MORE)

MALARCHI, Malarchi Maanavargal

ஆசிரியனாக அகமகிழ்கிறேன்

‘நிறைய பண்ணிப் பாத்துட்டேன். எதையும் சரியா பண்ண முடியலை. மனசு கஷ்டமா இருக்கு. எதில போறதுன்னே வழி தெரியல! எனக்கு எது வரும்ன்னே எனக்குப் புரியல!’ சில ஆண்டுகளுக்கு முன்பு மனக்குமுறலோடும் கண்ணீரோடும் மாணவனாக வந்து நின்று நம்மிடம் செய்யப்பட்ட பகிர்வு இது.  சில சந்திப்புகள், சில முடிவுகள், புதிய பாதை தீர்மானிப்பு,  புதிய இலக்குகள்,… (READ MORE)

MALARCHI, Malarchi Maanavargal, பொரி கடலை

, , , ,

நேற்று மாலை (27.06.2021) நாம் கொண்டது நல்ல வளர்ச்சிப் பாதை.

‘பரமன், ஒரு குழப்பத்தோடே உட்கார்ந்தேன் லைவ் வளர்ச்சிப் பாதையில். எனக்கு தேவையானதை எப்பவும் குடுக்கற மாதிரி நேற்றும் அள்ளித் தந்தது வளர்ச்சிப்பாதை. எனக்காகவே எடுத்தது போல இருந்தது. நன்றி!’ ‘இது என்னது இது! எங்க வீட்டுக்குன்னே எடுத்தது மாதிரி இருக்கு!’ ‘தேவையான நேரத்தில் தேவையானதை தந்தது வளர்ச்சிப் பாதை. நன்றி பரமன்!’ ‘ஏன் நட்சத்திரம் முக்கியம்… (READ MORE)

Malarchi Maanavargal