சில நூல்களை இன்று நம்மால் உள்வாங்க முடிவதில்லை, அவ்வளவே!
கேள்வி: ஒரு நூலை வாசிக்கத் தொடங்கினேன். எவ்வளவு முயன்றாலும் என்னால் சில பக்கங்களைத் தாண்டிப் போகவே முடியவில்லை. நீங்கள் பாட்டுக்கு அடுத்து அடுத்து என்று இத்தனை நூல்களை வாசித்துத் தள்ளுகிறீர்களே! பரமன்: ஐயா, நான் வாசிப்பது மிக குறைவு ஐயா. வகுப்புகள் எடுப்பது, பத்திரிக்கை வேலை என முக்கிய பெரிய வேலைகளை முடித்தவுடன் கொண்டாடுவதற்கு நான்… (READ MORE)