Monthly Archive: August 2020

சில நூல்களை இன்று நம்மால் உள்வாங்க முடிவதில்லை, அவ்வளவே!

கேள்வி: ஒரு நூலை வாசிக்கத் தொடங்கினேன். எவ்வளவு முயன்றாலும் என்னால் சில பக்கங்களைத் தாண்டிப் போகவே முடியவில்லை. நீங்கள் பாட்டுக்கு அடுத்து அடுத்து என்று இத்தனை நூல்களை வாசித்துத் தள்ளுகிறீர்களே! பரமன்: ஐயா, நான் வாசிப்பது மிக குறைவு ஐயா. வகுப்புகள் எடுப்பது, பத்திரிக்கை வேலை என முக்கிய பெரிய வேலைகளை முடித்தவுடன் கொண்டாடுவதற்கு நான்… (READ MORE)

பொரி கடலை

wp-15986362771258330977967652512003.jpg

‘சஞ்சாரம்’ – எஸ் ராமகிருஷ்ணன் : நூல் விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

‘முதல் அடி ரத்தினத்தின் பிடறியில் விழுந்தது. பதினெட்டு படிகள் கொண்ட சூலக்கருப்பசாமி கோவிலின் முன்னாலிருந்த சிமெண்ட் திண்டில், வெளிறிய ஆரஞ்சு நிற சால்வையை விரித்து உட்கார்ந்து நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்த ரத்தினம் திடுக்கிட்டு நிமிர்ந்த போது, ‘தாயோளி நிறுத்துறா! சாமிக்கு யாரு வில்லு குடுக்கறதுங்கற பிரச்சினையே இன்னும் முடியல. அதுக்குள்ள வாய்ல வச்சி ஊத ஆரம்பிச்சிட்டீங்க!… (READ MORE)

Books Review

, , ,

Gunjan-Saxena-App-608x800-e31068f6-8919-4341-813d-46399684c440

‘குஞ்சன் சக்சேனா’ – “வழியெங்கும் சோதனைகளை கடந்தவள் வானுயர பறப்பாள்” – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

  அயலூர் சினிமா : நெட்ஃபிளிக்ஸ் “வழியெங்கும் சோதனைகளை கடந்தவள் வானுயர பறப்பாள்” பெண் பிள்ளை என்றால் இவ்வளதுதான் இதுதான் படிக்கவேண்டும், திருமணம் பண்ணிக்கொண்டு சீவிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கொண்ட குடும்பத்தின் விமானம் ஓட்ட ஆசைப்படும் சிறுமி, ‘பெண் பிள்ளைகள் விமானம் ஓட்டுவதா!’ என்று எதிர் நிலையில் நிற்கும் குடும்பம் சமூகம் பொருளாதாரம் என எல்லாவற்றிக்கு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படட்டும்!

தனி நபர் இடைவெளி, பாதுகாப்பு நடவடிக்கைகளோடு கடைகள் அலுவலகங்கள் இயங்க அனுமதி தந்தாயிற்று. வரிசையில் நின்று கைகளில் கிருமிநாசினி தெளித்து டாஸ்மாக்கில் வாங்குவது அனுமதித்தாகி விட்டது. கோவில் – மசூதி – தேவாலயங்களிலும் இறையை வணங்க மக்கள் அனுமதிக்கப் பட வேண்டும். அதே தனிநபர் இடைவெளி அதே பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கும் கடைபிடிக்கப்படலாம். அரசு பரிசீலக்க… (READ MORE)

பொரி கடலை

அவர்கள் கொண்டிருப்பது பொறுப்பு

பிள்ளையார் வாங்க பையை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குப் போகும் போதே கவனித்தேன். செட்டிநாடு ஹரிஸ்ரீ பள்ளியிருக்கும் தெருவில் இப்போது இடித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுவாசதி வாரியக் குடியிருப்பின் முன் மண் பிள்ளையார் செய்து கொண்டிருப்பவரை. நமக்கு அப்பவே மண் எடுத்து அச்சில் சாம்பல் தூவி அப்படியே அடித்து சுடச்சுட எடுக்கப்பட்ட பிள்ளையார் வேண்டும். சந்தையில் சில… (READ MORE)

Uncategorized

வானமெங்கும் வௌவால்கள்

ஒவ்வொரு முறை வௌவால்களைப் பார்க்கும் போதும் ஒரு வியப்பு வந்து போகும் எனக்கு. புவனகிரி பள்ளியில் ஏழாம் வகுப்பு ஆர்கே வாத்தியார் எங்களுக்குள் விதைத்ததில் தொடங்கிய அது இன்னும் தொடர்கிறது. தொண்டையிலிருந்து பல்லாயிரம் கேளாஒலி அலைகளை எழுப்பிய வண்ணமே இருக்கும் வௌவால்கள், அந்த ஒலியலைகளை வைத்தே பொருள்களை கண்டறிந்து மோதாமல் பறக்கின்றனவாம். வௌவால்களைப் படைக்கும் போது,… (READ MORE)

பொரி கடலை

மு பச்சைமுத்து அறக்கட்டளை : 7வது அன்னதானம்

🌸🌸 🌸 இன்று ( ஆடி மாதம் ) மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் 7வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது ஊரடங்கின் சில விதிகள் இன்னும் இருக்கிறது என்பதால் சென்ற மாதம் போலவே மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாத நிலை, வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று வடபழனி்முருகன் கோவில் அருகில் தங்கியிருப்போர்,… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-15971155886986028183038964818296.jpg

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ – அயலூர் சினிமா : பரமன் பச்சைமுத்து

சில தெருக்கள், ஒரு சாப்பாட்டு கடை, ஒரு தையல்காரன், ஒரு குளத்தோடு கூடிய கோவில், கால்பந்து விளையாடும் இளசுகள் கொண்ட கேரளத்தின் சிற்றூரில் தனியே இருக்கும் வயதான தன் அப்பா பாஸ்கரனைப் பார்த்துக் கொள்ள தான் பணி புரியும் ஜப்பானிய கியோட்டோ டைனமிக்ஸ் நிறுனத்திலிருந்து ஒரு ரோபோவை கொண்டு வருகிறான் பொறிஞனான மகன். கேரள பாரம்பரியத்திலும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

ஒரே மாநிலம் 3 தலைநகரங்கள்…

ஆளுநர் அனுமதி அளித்ததின் பேரில் சட்டச் சிக்கல்கள் நீங்கி, ஒரே மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் என்ற ஒரு மாதிரியை உருவாக்குகிறது ஆந்திரம். நிர்வாக வசதிக்காக திருச்சியை இரண்டாம் நலைநகராக மாற்ற எம்ஜிஆர் அரசு முனைந்தது நினைவுக்கு வருகிறது. ஆந்திரத்தின் 3 தலைதகரம் திட்டத்தால் மாநிலம் முழுவதும் சமமான முன்னுரிமை, வேலைவாய்ப்புகள் பெறலாம். மனைகள் விலை மூன்றிடங்களிலும்… (READ MORE)

Uncategorized