அம்மா – ஆலய தரிசனம்

திருவாசக மூல ஓலைச்சுவடி

‘மாலிக் காபூருக்கும் மாணிக்கவாசகருக்கும் என்ன சம்மந்தம்?’ ‘பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனுக்கும், சோழ தேச எல்லைக்குட்பட்ட புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம்?’ ……. சென்னையிலிருந்து மணக்குடி நோக்கி விரைகிறது எங்கள் கார். ‘அம்மா, திருவாதவூரர் அருள் பெற்று மாணிக்கவாகசகரா மாறின எடத்துக்கு போனோமே ஞாபகம் இருக்கா?’ ‘திருப்பெருந்துறை!’ ‘கரெக்ட். அந்த மாணிக்கவாசகர் சொல்ல சிவனே சிதம்பரத்தில் எழுதிய… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , ,

wp-1681210878363.jpg

பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு?

பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு?  சிறுவயதில் இந்தப் பெயரை என் அப்பா வைத்திருந்த வாரியார் எழுதிய ‘சிவனருட்செல்வர்’ நூலில் படித்த போதே பிடித்தது. ‘பொன் முகலி!’ ‘பொன்முகலி!’ என்று சொல்லிக்கொள்வேன். பலமுறை இந்த நதியை நீங்கள் கடந்து போயிருக்கக் கூடும். ( அதற்கு முன் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது. கேளுங்களேன்) …. கிமு 3102… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , , , , ,

wp-1678883705545.jpg

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி…

‘ஹாலாஸ்ய மகாமித்யம்’ என்றொரு வடமொழி நூல் இருக்கிறதாம். நீங்களாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? வியாசர் எழுதிய ‘ஸகந்த புராணம்’ பற்றி ? (நீங்களும் என்னை மாதிரிதானோ!ம்ம்!)சரி, ஏ பி நாகராஜன் இயக்கி நடிகர்திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த ‘திருவிளையாடல்’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? ‘பரமன், இது எல்லாத்துக்கும் என்ன சம்மந்தம்?’ என்கிறீர்களா?  இது அனைத்தையும் சம்பந்தப்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம், மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

உலகின் முதல் சிவாலயம்

அம்மா – ஆலய தரிசனம் : 4 பாண்டியர்களின் போற்றுதலிலும், ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் அரவணைப்பிலும் இருந்த ஆலயமும், உலகின் முதல் சிவன் ஆலயம் என்றும், திருவாசகம் இயற்றிய பின்னர் திருவண்ணாமலை, திருவிடைமருதூர் வழியே சிதம்பரத்தில் போய் கலப்பதற்கு முன்பு முதன் முதலில் மாணிக்கவாசகர் வந்திருந்த ஆலயம் என்றும் திருவாசகத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டது எனப்படும்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம், மு பச்சைமுத்து அறக்கட்டளை

,

சுந்தரர் நின்ற மகிழம் மரத்தடியில்…

எப்போதும் மார்பில் தொங்கும்படி லிங்கம் கட்டிக் கொண்டு தினமும் அதற்கு பூசனைகள் வழிபாடு செய்பவர் என் அம்மா. ‘அம்மா, சுந்தரமூர்த்தி நாயன்மார் சங்கிலி நாச்சியாரைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு சிவன் முன் சத்தியம் பண்ணது எந்த மரத்தடியில?’ ‘மகிழம்… மகிழம் மரத்தடியில!’ ‘அங்கதான் போறோம் இப்போ! திருவொற்றியூர் போறோம்!’ …. வள்ளலார், ராமலிங்கமாக தன் அண்ணன் வீட்டில்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

தகதக தகதகவென ஆடவா…

‘தகதக தகதகவென ஆடவாசிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…’ என் தந்தை மேடைகளில் அதிகம் பாடிய பாடல் இது. சிவாஜி கணேசனுக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ மேடை நாடகம் போல, என் தந்தைக்கு ‘காரைக்கால் அம்மையார்’.  1970களின் இறுதியிலேயே ஒரு வில்லுப்பாட்டு இசைக் குழுவைத் தொடங்கி சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்தார் ஆரம்பப் பள்ளி ஆசிரியரான என் தந்தை. கீழமணக்குடி… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , ,