இறைவனைச் சரண்டைதல் என்பது… : பரமன் பச்சைமுத்து
இறைவனைச் சரணடைதல் என்பது இறைவனுக்கானதல்ல, நமக்கானது. இறைவனைச் சரணடைதல் ‘அதான் ஒரு தடவ பண்ணிட்டோம்ல!’ என்பதான நிகழ்த்து அல்ல, ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியது. பெயரும் புகழும் செல்வமும் வரும் போது ‘நம்மால்தான் இவை’ என்று செருக்கும் இறுமாப்பும் நுழைந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கணமும் செய்ய வேண்டியது. சில விஷயங்கள் எனக்குக்… (READ MORE)




