சிவநெறித்தேவன்

தீண்டித் தின்பது

அடியே…. காதல் என்பது தீண்டித் தின்பது முதலில் காதலர் தின்பர் – பிறகு காதல் அவர்களைத் தின்னும் தின்பது இன்பம்தின்னப்படுவது இன்னும் பேரின்பம் தின்னத் தின்ன தெவிட்டிடும் உலகில்தின்னத் தின்ன தெவிட்டாதது காதல் மட்டுமே, காமம் கலந்த காதல் மட்டுமே காதல் என்பது வெறும் வாயால் அல்ல, ஐம்புலன்களால் தின்னுவது தீண்டலில் தொடங்கி தின்பதில் செழிக்கிறது… (READ MORE)

சிவநெறித்தேவன்

காதல் விறகடுக்கி…

கலவி என்பது வெறும் உடல்கள் இணையும் உறவல்ல. காதல் விறகடுக்கிகாமத் தீ மூட்டிதன்னையே உருக்கித் தந்துஉயர் நிலை உணர்வெட்டும்ஒரு வேள்வி… கலவி! சிவநெறித்தேவன் காதல் பார்வைகள்

சிவநெறித்தேவன்