Monthly Archive: April 2024

வீராணம் ஆழப்படட்டும்!

11 கிமீ நீளமும் 4 கிமீ அகலமும் கொண்ட ஒரு நீர்ப்பரப்பை மனதில் காட்சிப் படுத்திப் பாருங்களேன். எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட கடல் போல பரந்து விரிந்துதானே! அதனால்தான் கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தின் தொடக்கத்தில் அந்த ஏரியை ‘கடல் போல விரிந்த’ என்றே குறிப்பிட்டு, அதன் மதகுகளின் எண்ணிக்கையை, அதன் நீள அகலத்தை… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்…

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும். நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார்-அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. நான்காம் வகுப்பு படித்த காலத்திலோ ஐந்தாம் வகுப்பு பள்ளி காலத்திலோ என் மண்டைக்குள் நுழைந்த பாயிரம் இது. இரா. அன்பழகன் வழியே என்னுள் நுழைந்தது இது. மணக்குடியில் ஆண்டு தோறும் ஸ்ரீராமநவமிக்கு பெரிய பந்தலிட்டு… (READ MORE)

பொரி கடலை