Monthly Archive: June 2023

wp-1687437768955522814222534623991.jpg

நினைவெல்லாம் நாரத்தை

கடாரங்காயை பார்க்கும் போதெல்லாம் ராஜராஜ சோழனும், நார்த்தங்காயை பார்க்கும் போதெல்லாம் மணக்குடியும் என் அம்மாவும் அப்பாவும் நினைவுக்கு வருவர் எனக்கு. கடாரங்காய்க்கும் நார்த்தம் காய்க்கும் வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு?  எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, குடை ஆரஞ்சு எனும் கூம்பு ஆரஞ்சு எனும் கமலா ஆரஞ்சு, நார்த்தம், கடாரம் எல்லாம் ஒரே வகையில்தான் வருகின்றனவாம் என்றாலும் அவைகள்… (READ MORE)

பொரி கடலை

, , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை :40வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (ஆனி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் இன்று மதியம் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை18.06.2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை

,

எழுதுவது நன்றே…

அவ்வப்போது தோன்றும் சிந்தனைகளை, வகுப்புக்கான சிந்தனைகள் வந்தால், வகுப்பு எடுத்த பிறகு சிலவற்றை என சில நேரங்களில் குறிப்பு எழுதுவதுண்டு நோட்டுப் புத்தகத்தில். பள்ளி நாட்களிலிருந்து எழுதுவது பிடிக்கும். லினக்ஸ், மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ, சிவபுராணம் என பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். எழுதுவதற்காகவே விதம் விதமாக நல்ல நோட்டுகளை வாங்கி வைத்திருப்பேன். நல்ல நீளமான… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

wp-1686239896347.jpg

இப்படி தரலாமே திருமண பரிசுகள், அட…!

திருமணத்திற்கு வருவோர் மணமக்களுக்கு என்ன பரிசு பொருள் தருவர்? பேனா, கடிகாரம், நகை, பொன்னாடை, கண்ணாடி – பீங்கான் வேலைப்பாடுகள் கொண்ட அழகுப் பொருள்கள், சாமி சிலைகள், நூல்கள், இவைதானே? கோவையில் நடைபெற்ற நம் மலர்ச்சி மாணவர்கள் ஜவகர் சுப்ரமணியம் – பத்மாவதி தம்பதியினரின் மூத்த மகள் ஸ்வர்ணபிரபா திருமணத்திற்கு சென்றிருந்த எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , ,

எந்த கல்லூரி டாப் ?

கேள்வி: பரமன், எந்த கல்லூரி சிறந்தது? பரமன்: நான் ஆகச் சிறந்த கல்லூரியில் படிக்கவில்லை. சுமாரான கல்லூரியில் படித்தவன். கல்வியின் தரம், ஆய்வுக் கூடம், படித்து வெளியேறியவர்கள் பெற்றிருக்கும் வேலை மற்றும் வளர்ச்சி, கல்வி முடித்து எந்த அளவுக்கு உலகிற்கு தயாராகி வருகிறார்கள் என பல அளவுகோல்களை வைத்து விகடன் பெரும் சர்வே ஒன்றை செய்தது…. (READ MORE)

Uncategorized, பொரி கடலை

சிரிப்பு ஓர் அழகு

சிரிப்பு ஓர் அழகு. சிரிப்பு சிரிப்பவருக்கு தருகிறது ஓர் அழகு. சிரிப்பு அழகாக அடுத்தவரையும் தொற்றுகிறது. சிரிப்பு, சிரிப்பவரின் முகத் தசைகளை சீராக்குகிறது.  சிரிப்பு, இதயத்தை இலகுவாக்குகிறது. ‘அழகாக இருக்க ஆசையா? அப்படியானால் சிரியுங்கள்!’ என்கிறது என் பழைய கவிதை (நூல்: மனப்பலகை). சிரிப்பு, சக்தி தந்து புத்தி சீர் செய்யப்படுகிறது. சிரிப்பு, உயிரினத்தை மனிதனாக… (READ MORE)

பொரி கடலை

சிறப்பு வளர்ச்சிப்பாதை ஆன்லைன் கனெக்ட்

சிங்கப்பூர், யுஎஸ், யுகே, திருவண்ணாமலை, கடலாடி, செங்கல்பட்டு, குடியாத்தம், காட்பாடி, வேலூர், கல்லுப்பட்டி மதுரை, திருப்பூர், கோவை, சிதம்பரம், புதுச்சேரி, கடலூர், பெங்களூர், குஜராத்தின் வதேரா, மயிலாடுதுறையின் கோமல், திருக்கோவிலூர், சங்கரன் கோவில், திருநெல்வேலி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், உத்திரமேரூர், திருச்சி ஸ்ரீரங்கம், பொள்ளாச்சி, என பல இடங்களிலிருந்தும் 218 மலரவர்கள் இணைய அட்டகாசமாக… (READ MORE)

MALARCHI, Paraman's Program

கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

பாலாசோரில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் நற்கதியடைய பிரார்த்தனைகள். விபத்து நடந்த இடத்திற்கு உடனே போய் வெளிச்சமில்லா இருட்டில் மொபைல் ஃபோன் விளக்கில் பாதிக்கப்பட்டோருக்கு முதல் கரம் தந்த உள்ளூர் மக்களும், காயம்பட்டு மருத்துவமனையில் அவசரப்பிரிவில் கிடப்பவர்களுக்கு ரத்தம் கொடுக்க தாமாகவே குவிந்த அந்த உள்ளூர் மக்களும் நெஞ்சம் நனைக்கிறார்கள்.   அவர்கள் வாழட்டும், அவர்கள்… (READ MORE)

பொரி கடலை

சரஸ்வதி மகால் நூலகம் காப்கப்படட்டும்

சோழர்கால நூல்கள், நாயக்கர்கள் கால நால்கள், இவற்றைத் தாண்டிய பழந்தமிழ்ப் படைப்புகளை ஓலைச்சுவடிகளாகக் கொண்டிருக்கும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை நடத்துவதற்கு நிதியின்மையால் திணறுகிறார்கள் என்று செய்திகளைப் பார்க்கிறோம். நூலகங்களை போற்றும், பரிசுகளை நூல்களாகத் தரச் சொல்லி அறிவுறுத்தும் முதல்வர் இந்நூலகத்திற்கு உதவட்டும். பழைய நூல்கள் வெறும் நூல்கள் அல்ல, நேற்றைய மரபின் வரலாற்றின் சான்றுகள்…. (READ MORE)

பொரி கடலை